<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5870384</id><updated>2012-01-18T23:50:05.085+05:30</updated><category term='கல்யாண்'/><category term='கமல்'/><category term='தீபாவளி'/><category term='Ashes Test'/><category term='புத்தகம்'/><category term='நினைவலைகள்'/><category term='சிறுகதை'/><category term='ரியாத்'/><category term='ஃபோட்டோ கார்னர்'/><category term='வளைகுடா வாழ்க்கை'/><category term='குழந்தைகள்'/><category term='தொடர்பதிவு'/><category term='நிலா'/><category term='குழுமம்'/><category term='நட்சத்திரப் பதிவு'/><category term='தந்தையர் தினம்'/><category term='பதிவுலகம்'/><category term='Cricket'/><category term='பொதுவானவை'/><category term='ITFAA'/><category term='சுய சொறிதல்'/><category term='PIT contest'/><category term='தொடர் பதிவு'/><category term='Senthil'/><category term='Apple'/><category term='ப்ளாக் ஹாக்கிங் ஃபிக்ஸ்'/><category term='தொலைக்காட்சி'/><category term='கிரிக்கெட்'/><category term='கவிதை'/><category term='மொக்கை'/><category term='சச்சின்'/><category term='காதல்'/><category term='பஃக்ருதீன்'/><category term='Lords'/><category term='tnfishermen'/><category term='ஜிஞ்சர் ப்ரட்'/><category term='ஐஃபோன்'/><category term='ஈழம்'/><category term='நட்பு'/><category term='சிதம்பரம்'/><category term='சிறுகதைப் போட்டி'/><category term='ஆசிரியப்பா'/><category term='எழுத்துக்கூடம்'/><category term='எலக்கணம்'/><category term='அனுபவம்'/><category term='ஆண்ட்ராய்ட்'/><category term='விருது'/><category term='32 கேள்விகள்'/><category term='ஜனாதிபதி'/><category term='நோபல் பரிசு'/><category term='வாணி'/><category term='புகைப்படங்கள்'/><category term='துபாய்'/><category term='பயணம்'/><category term='அரசியல்'/><category term='அஜீஷ்'/><category term='Mohammed Aslam'/><category term='செந்தில்நாதன்'/><category term='லயா'/><category term='பதிவர்கள்'/><category term='fifa 2010'/><category term='பிறந்தநாள் வாழ்த்து'/><category term='ARR'/><category term='கடலை'/><category term='Toastmasters'/><category term='OSCAR'/><category term='கண்டனம்'/><category term='புனைவாகவும் இருக்கலாம்'/><category term='நகைச்சுவை'/><category term='சூப்பர் சிங்கர்'/><category term='புத்தகப்பார்வை'/><category term='Senthilnathan'/><category term='iPhone'/><category term='மனிதம்'/><category term='தமிழ்மணம்'/><category term='நான்'/><category term='எகிப்து'/><category term='நர்சிம்'/><category term='சொந்தக் கதை'/><category term='கவியரங்கம்'/><category term='சாரு'/><category term='கதம்பம்'/><category term='திருமா'/><category term='சலாலா'/><category term='மரபுக்கவிதை'/><category term='widget'/><category term='சிவாஜி'/><category term='மணற்புயல்'/><title type='text'>கேவிஆர் பக்கங்கள்</title><subtitle type='html'>எனது எண்ணங்களை உங்கள் முன் வைக்க ஒரு சிறு இடம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>166</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-7481157744396078283</id><published>2012-01-16T14:13:00.000+05:30</published><updated>2012-01-16T14:22:15.505+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவலைகள்'/><title type='text'>பொங்கக்காசு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;எங்க வீடு இருக்கிற வல்லம்படுகைக்கும் தாத்தா (அம்மாவின் அப்பா) வீடு இருக்கிற கொள்ளிடத்துக்கும் ஒண்ணரை கிலோமீட்டர் தூரம் தான். சைக்கிளை எடுத்து ஒரு அழுத்து அழுத்தினா பத்து பதினஞ்சு நிமிஷம், தாத்தா வீடு வந்துடும். அப்பா வழி தாத்தா, ஆயா ரெண்டு பேருமே நாங்க பிறக்கறதுக்கு முன்னாடியே போய்ட்டாங்க. அதனால, எங்களுக்குத் தாத்தா ஆயான்னா அது அம்மா வழி மட்டும் தான். வீட்டுல எதாவது விசேஷமான சமையல்ன்னா அன்னைக்குக் கண்டிப்பா தாத்தாவுக்கு ஒரு கேரியர்ல சாப்பாட்டை எடுத்துக்கிட்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பிச்சிடுவேன். என்னைக்காவது வடை பாயசத்தோட சாப்பாடா இருந்தாலும் சரி, கொஞ்சம் பெரிய மீனு, கோழி, ஆடுன்னு அசைவமா இருந்தாலும் சரி, அது எங்களுக்கு விசேஷ சமையல் தான். தாத்தாவும் மீன்காரர்களிடம் பெரிய மீனாய் பார்த்துட்டா உடனே வாங்கி ”பாப்பாவ சமைக்கச் சொல்லு”ன்னு மாமாவிடம் கொடுத்து அனுப்புவாங்க. தாத்தாவோட நாக்குப்பதம் அம்மா சமையலுக்குத் தான் செட் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி விசேஷ சமையல் விஷயத்துல மட்டுமில்ல. தீபாவளின்னா நாங்க எல்லோருமா தாத்தா வீட்டுக்குப் போயிடுவோம். நாங்க சின்னப்பசங்களா இருந்தப்போ அப்பாவுக்குத் தீபாவளி கொண்டாடப் பிடிக்காது. ஏதோ ஒரு காலத்துல திராவிடர் கழகத்துல இருந்த வாசம், தீபாவளில மட்டும் தொடர்ந்துச்சு. தீபாவளி கொண்டாடலைன்னாலும் தீபாவளிக்குக் கிடைக்கிற எல்லாமும் எங்களுக்குப் பொங்கலுக்கு வாங்கி கொடுத்துடுவாங்க. வீட்டுல முறுக்கு அதிரசம்ன்னு பலகாரம், பட்டாசு, புதுத்துணி எல்லாமே பொங்கலுக்குத் தான். வல்லம்படுகைல எங்களை மாதிரியே தீபாவளி கொண்டாடாத ஒரு கூட்டம் இருந்துச்சு. எல்லாமே அதே திக வாசம் தான். அந்தக் கூட்டமும் அப்பா செய்றதைப் பார்த்து பொங்கலுக்குப் பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சிடுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கலன்னைக்கும் சக்கரைப்பொங்கல் மத்த ஐட்டம் எல்லாமே ஒரு கேரியர்ல தாத்தா வீட்டுக்குப் போயிடும். அதே மாதிரி அங்கே இருந்து ஒரு கேரியர் எங்க வீட்டுக்கும் வந்துடும். பொங்கலை விட மாட்டுப்பொங்கல் இன்னும் விசேஷமா இருக்கும். காலையிலேயே மாட்டையெல்லாம் குளிப்பாட்டிட்டு வரணும். வீட்டுல மூணு மாடு இருந்துச்சு. மத்த நாள்ல எல்லாம் வீட்டுலேயே மாட்டைக் குளிப்பாட்டிடுவாங்க. ஆனா மாட்டுப்பொங்கல் அன்னைக்கு மட்டும் கொள்ளிடம் ஆத்துல போய் தான் குளிப்பாட்டணும்ன்னு அப்பா என்னையும் வலுக்கட்டாயமா கூட்டிட்டுப் போவாங்க. இது அப்போ எனக்குச் சுத்தமா பிடிக்காது. உள்ளூர் பள்ளிக்கூடத்துல படிச்சதால, கூடப் படிக்கிற பொட்டப்புள்ளைங்க எதாவது நாம மாடு ஓட்டிக்கிட்டுப் போறதைப் பார்த்துட்டா நம்ம கௌரவம் என்ன ஆகறதுன்னு தோணும். நாங்க போற வழியிலே அதுங்க வீடெல்லாம் இல்லை. அப்படியே ஒண்ணு ரெண்டு கண்ணுல தென்பட்டாலும் நான் கவனிக்காத மாதிரியே தலையக் குனிஞ்சிக்கிட்டுப் போவேன். ஆனா அதுங்க வேணும்ன்னே அப்பாவுக்கு “குட்மார்னிங் சார்”ன்னு சொல்லிட்டுப் போறப்போ எரிச்சல் தான் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுல ஒரு பக்கம் மாட்டுக்குப் பொங்கல், படையலுக்கான வேலைகள் நடக்கும். இன்னொரு பக்கம் அம்மா மீன், கோழி, ஆட்டுக்கறின்னு வாங்கி சுத்தம் பண்றது, மசாலா அரைக்கறதுன்னு வேலையை ஆரம்பிச்சிடுவாங்க. நான் வெங்காயம் வெட்டிக்கொடுக்கறது, இஞ்சி பூண்டு உறிக்கறதுன்னு சைடு வேலைகள் செய்வேன். மத்தநாளா இருந்தா கறி வறுத்ததுமே மொதோ துண்டு நான் ருசிப்பார்த்துடுவேன். அடுப்புலேர்ந்து இறக்கினதும் சுடச்சுடச் சாப்பிடறதுல அவ்ளோ ருசி. ஆனா மாட்டுப்பொங்கல் அன்னைக்கு மட்டும் அதுக்குத் தடை போட்டுடுவாங்க. வீட்டுச்சாமிக்குப் படைக்கணும்ன்னு சொல்லிடுவாங்க. வீட்டுச்சாமி வேற யாருமில்ல, எங்க அப்பாவப் பெத்த ஆயா தான். வேணும்ன்னே “எங்க ஆயா தான் தனக்குப் படைக்கறதுக்கு முன்னாடி உப்பு காரமெல்லாம் சரியா இருக்கான்னு என்னை டேஸ்ட் பண்ணச் சொன்னாங்க”ன்னு எடுத்துச் சாப்ட்டுடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாட்டுப்பொங்கல் அன்னைக்கு நான் ரெண்டு ஆட்டுல ஊட்டுன குட்டி மாதிரி. ஆட்டுக்கூட்டத்துல சில ஆட்டுக்குட்டி மட்டும் தன் தாய் ஆட்டுக்கிட்டேயும் பால் குடிச்சிட்டு வேற ஒரு ஆட்டுக்கிட்டேயும் பால் குடிக்கும். அது தான் ரெண்டு ஆட்டுல ஊட்டுன குட்டி. மாட்டுக்குப் படைக்கிற வேலையெல்லாம் இருக்கறதால எங்க வீட்டுல கறிசோறு விருந்தெல்லாம் அன்னைக்கு ராத்திரி சாப்பாட்டுக்குத் தான். ஆனா, தாத்தா வீட்டுல மதியமே படைச்சிடுவாங்க. அதனால, நான் பொறுப்பா மதியம் தாத்தா வீட்டுக்குப் போய் ஒரு கட்டுக் கட்டிடுவேன். சாயந்தரத்துக்கு மேல மாமா, அத்தை, பசங்க எல்லோரும் கிளம்பி வல்லம்படுகை வந்துடுவாங்க. வீட்டுச்சாமிக்குப் படைக்கிற இலை ஒரு ஸ்பெஷல். சோறு போட்டு அன்னைக்குச் செஞ்ச எல்லா அசைவத்திலேயும் கொஞ்சம் கொஞ்சம் வச்சிப் படைப்பாங்க. அதுல என்ன ஸ்பெஷல் இருக்க முடியும்ன்னு கேக்குறிங்களா? மேட்டர் இருக்கு. படையல் முடிச்ச பிறகு அந்த ஐட்டம் எல்லாத்தையும் கலவையா கலந்து பிசைந்து ஆளுக்கு ஒரு உருண்டை அம்மா கொடுப்பாங்க. இந்த முப்பத்தி நாலு வருஷத்துல அப்படி ஒரு டேஸ்ட்டான ஐட்டம் வேற எதுவுமே நான் சாப்பிட்டது இல்லை. அந்தக் கலவை சாதத்துக்கு அத்தனை ருசி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;படையல் முடிச்சதும் அமோகமா விருந்து நடக்கும். ஏழு மணிக்கு ஆரம்பிச்சா எட்டு எட்டரை மணி வரைக்கும் ஓடும். வயிறு முட்டச் சாப்பிட்டதும் செரிமானத்துக்கு ஆளுக்கு ஒரு கரும்பு. கரும்பு முடிச்சதும் ஒரு பெரிய ஏப்பம் வரும், அதோட வயிறு கொஞ்சம் லேசான மாதிரி இருக்கும். ஒன்பது மணிக்கா எல்லோருமா தாத்தா வீட்டுக்குக் கிளம்புவோம். மாட்டுப்பொங்கல் அன்னைக்கு மாட்டுக்குப் படைக்கறது மட்டுமில்ல, வீட்டுப்பெரியவங்க கிட்டே ஆசிர்வாதம் வாங்கறதும் ஒரு சம்பிரதாயம். அப்பா அம்மா, மாமா அத்தையெல்லாம் தம்பதியா ஆயா தாத்தா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குவாங்க. எங்களை மாதிரி பொடுசுங்க கூட்டம் கூட்டமாவோ தனித் தனியாவோ கால்ல விழுவோம். தாத்தா எல்லோருக்கும் துண்ணூறு (திருநீறு) பூசி விடுவாங்க. ஆயா குங்குமம். இது முடிச்சதும் தாத்தா தன் படுக்கை கிட்டே போய் தலையணையத் தூக்கும்போதெ இங்கே ரகளை ஆரம்பிச்சிடும். பொங்கக்காசு இந்தத் தடவ எவ்ளோ நூறா எரநூறான்னு ஒவ்வொரு சைடுலேர்ந்து குரல் வரும். ஆனாலும் தாத்தா பத்துப் பத்து ரூவா நோட்டா ஒரு கத்தை வச்சிருப்பாங்க. ஆளுக்குப் பத்து. அது பெரிய பணமா கண்ணுக்குத் தெரியும். சம்பாதிக்க ஆரம்பிக்காத வயசுல “என் காசு”ன்னு சொல்லிக்கக் கைல கிடைக்கிற ஒரே பணம் அது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா போய் சேர்ந்துட்டாங்க. குடும்பங்களும் கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிச்சிடுச்சு. சின்னச் சின்ன மனவருத்தங்கள் பெரியவங்களை ஆளுக்கு ஒரு திசைக்கு முகம் திருப்பிக்க வச்சிடுச்சு. அவரவர் குடும்பம், குழந்தைகள், குழந்தைகளின் குடும்பம் அப்படின்னு வட்டம் மாற ஆரம்பிச்சிடுச்சு. இப்போ நாங்க எல்லோரும் எங்க அப்பா அம்மா கிட்டே மாட்டுப்பொங்கலுக்கு ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டுப் பொங்கக்காசு மறக்காம வாங்கிக்கிறோம். சாயந்திரமா ஃபோன் பண்ணா அம்மா “ஃபோன்லேயே கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோடா”ன்னு சொல்லிட்டு “உன் பங்கு பொங்கக்காசு கோமதிகிட்டே கொடுத்துட்டேன்”ன்னு சொல்வாங்க. நமக்கும் ஆசிர்வாதம் வாங்கின முழுமை கிடைச்சிடும். ஆனா, மனசு ஓரத்திலே “இந்நேரம் தாத்தா இருந்திருந்தா இப்படி அப்பா, மாமாக்களெல்லாம் தனித் தனி வட்டமா பிரியாம இந்த வட்டம் பெருசா ஆகி இருக்குமே”ன்னு தோணும். தாத்தா உசுரோட இருந்திருக்கலாம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-7481157744396078283?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/7481157744396078283/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=7481157744396078283' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/7481157744396078283'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/7481157744396078283'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2012/01/blog-post.html' title='பொங்கக்காசு'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-7982605265034564800</id><published>2011-09-12T16:08:00.002+05:30</published><updated>2011-09-12T16:10:16.391+05:30</updated><title type='text'>உயிர் காக்க உதவுங்கள்</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px;"&gt;நட்புகளே, உயிர் காக்க உதவுங்கள். இந்தக் குழந்தை என் கல்லூரி நண்பனின் மருமகள். அவனிடம் இருந்து வந்த மின்னஞ்சலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;Friends,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Maanya, my niece, is a year old baby. Two months back we came to know that she was born with – a rare genetic disease (HURLER disease – MPS 1). Doctors have advised Cord blood stem cell transplant being the permanent solution for this disease. At present she is undergoing Enzyme replacement therapy and Cord blood stem cell transplant has been fixed on 15 September 2011 at Sir Ganga Ram Hospital, New Delhi. Estimated cost for the treatment is around 30 Lakhs. Though the appeal to seek monetary assistance is perturbing, we feel it inevitable. Please forward this to your close friends and relatives and include Maanya in your prayer for speedy recuperation. Certificates issued by the doctor in this regards are enclosed in the website&amp;nbsp;&lt;a class="ot-anchor" href="http://www.savemaanya.com/"&gt;www.savemaanya.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Details for donation kindly refer our website.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Thank you for free minutes you spent to read this mail and be free to contact us.&lt;br /&gt;&lt;br /&gt;Please find below my HDFC account details&lt;br /&gt;&lt;br /&gt;Account Number: 04441140001202&lt;br /&gt;Bank Name : HDFC Bank&lt;br /&gt;Branch Name : CHENNAI - VELACHERY&lt;br /&gt;Address : 30 K G TOWERS,VELACHERY BYEPASS ROAD,VELACHERY,CHENNAI,TAMILNADU-600042&lt;br /&gt;City : CHENNAI - VELACHERY&lt;br /&gt;District : CHENNAI&lt;br /&gt;State : Tamil Nadu&lt;br /&gt;Micr Code : 600240018&lt;br /&gt;IFSC Code : HDFC0000444&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Mobile numbers&lt;br /&gt;&lt;br /&gt;G.Gowthaman&lt;br /&gt;&lt;br /&gt;+91-9444175409&lt;br /&gt;&lt;br /&gt;K.Ganesh ( Maanya’s Father )&lt;br /&gt;&lt;br /&gt;+91-9971706838&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Thanks &amp;amp; Regards,&lt;br /&gt;&lt;br /&gt;G.Gowthaman&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Please visit&amp;nbsp;&lt;a class="ot-anchor" href="http://www.savemaanya.com/"&gt;www.savemaanya.com&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-7982605265034564800?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/7982605265034564800/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=7982605265034564800' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/7982605265034564800'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/7982605265034564800'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2011/09/blog-post.html' title='உயிர் காக்க உதவுங்கள்'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-9055402862644014341</id><published>2011-06-12T14:18:00.002+05:30</published><updated>2011-06-12T14:19:29.306+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண்ட்ராய்ட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரப் பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜிஞ்சர் ப்ரட்'/><title type='text'>இஞ்சி ரொட்டி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://blogs.computerworld.com/sites/default/themes/cw_blogs/cache/files/u177/android-23-upgrade-list.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 240px;" src="http://blogs.computerworld.com/sites/default/themes/cw_blogs/cache/files/u177/android-23-upgrade-list.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;பதிவின் தலைப்பைப் பார்த்து சமையல் பிரியர்கள் இது ஏதோ புது ரெசிபி போல என்று ஓடி வர வேண்டாம். சமையல் செய்யப் பிடிக்காதவர்கள் தலை தெறிக்க ஓடவும் வேண்டாம். இந்தப் பதிவு இஞ்சி ரொட்டி என்கிற கூகிள் நிறுவனத்தின் செல்பேசி இயங்குதளமான ஆண்ட்ராய்டின் புதிய குழந்தை ஜிஞ்சர் ப்ரட்டைப் பற்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையைப் பற்றிப் பார்க்கும் முன் கொஞ்சம் ஆண்ட்ராய்டையும் பார்த்துவிடுவோம். செல்பேசிகளுக்கான இயங்குதளங்களை (Operating System) காசுக்கு வாங்கி செல்பேசி நிறுவனங்கள் தங்கள் பேசிகளுக்கு உயிர் கொடுத்துக்கொண்டு இருந்த நேரத்தில் ”எலவசம் எலவசம் அள்ளிக்கோ அள்ளிக்கோ” என்று கூகிள் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்பட்ட திறவுமூல (Open Source) இயங்குதளம் தான் இந்த ஆண்ட்ராய்ட். ஆண்ட்ராய்டின் சிறப்பு அம்சமே அதன் திறவுமூலம் தான். இப்பொழுது Nexus, HTC, Samsung முதலான பல செல்பேசி நிறுவனங்களும் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட செல்பேசிகளைக் கூவிக் கூவி விற்க ஆரம்பித்துவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;கப்கேக், டோனட், எக்லெய்ர், ஃப்ரொயோவைத் தொடர்ந்து பிறந்த குழந்தை தான் ஜிஞ்சர் ப்ரட். குழந்தை 2010 டிசம்பரிலேயே பிறந்துவிட்டாலும் இப்பொழுது தான் செல்பேசி நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஜிஞ்சர் ப்ரட்டை தங்களது செல்பேசிகளுக்கு ஊட்டி விட ஆரம்பித்து இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஜிஞ்சர் ப்ரட்டின் சிறப்பு அம்சங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முந்தைய குழந்தையான ஃப்ரொயோவின் தோற்றத்தில் இருந்து பெரிய மாற்றம் ஏதுமில்லை. மாற்றம் அதிகம் இல்லாதது ஒரு வசதி தான். நாம் ஃப்ரொயோவில் எந்த நிரலி எங்கே இருக்குமென பழகி இருக்க, திடீரென ஒரு நல்லநாளில் நம் செல்பேசிக்கு ஜிஞ்சர் ப்ரட்டை ஊட்டி விட்டு, பின்னர் மொத்த முகப்பும் மாறி இருந்தால் நாம் குழம்பிவிடுவோம். அதனால் தோற்றத்தில் மாற்றங்களைக் கொடுக்காமல் உள்வசதிகளைக் கூட்டி இருக்கிறார்கள். அதில் முக்கியமானது இயங்கு தளத்தின் வேகம். ஆண்ட்ராய்டின் இயங்குதளங்களிலேயே கூடுதல் வேகமுடையது என்ற பெயரை ஜிஞ்சர் ப்ரட் தட்டிக்கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்ட்ராய்ட் செல்பேசிகள் வைத்திருப்பவர்களின் பொதுவான புலம்பல் - அதனுடைய மின்கலம் (Battery) மிக வேகமாக தீர்ந்துவிடுவது. என்னுடைய HTC Desire HDல் தினமும் மின்னேற்றம் செய்ய வேண்டும், இல்லையென்றால் அடுத்த நாள் சோம்பிப் படுத்துக்கொள்ளும். இதனாலேயே வீடு, கார், அலுவலகமென எல்லா இடங்களிலும் HTC மின்னேற்றிகளை வைத்திருப்பேன். ஜிஞ்சர் ப்ரட்டில் அதற்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது. ஆண்ட்ராய்ட் செல்பேசிகளில் பொதுவாக நாம் உபயோகப்பத்திவிட்டு மூடிவிட்ட நிரலிகள் (Applications) சமத்தாக ஒரு மூலையில் உறங்கிக்கொண்டு இருக்கும். அப்படி உறங்கும் நிரலிகளுக்கு கொஞ்சம் மின்கலப் பயன்பாடு தேவைப்படும். நிரலிகள் கொஞ்சமாக மின்கலத்தைச் சாப்பிடுவது வரையில் பிரச்சனை இல்லை. ஆனால், ஒரு சில நிரலிகள் உறங்கும்போதும் மலைமுழுங்கிகளாக இருப்பார்கள். அப்படிப்பட்ட மலைமுழுங்கிகளை “தோடா கஸ்மாலம் கம்னு கெட” என்று ஜிஞ்சர் ப்ரட் தலையில் தட்டி உட்கார வைத்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நிரலிகள் மேலாண்மைக்கென சிறப்பு நிரலி ஒன்று உள்ளது. இதன் மூலம் நிரலிகள் எவ்வளவு இடத்தைத் (Memory) தனக்காக வைத்துக்கொண்டுள்ளது, எவ்வளவு மின்கலத்தைச் சாப்பிடுகிறது எனக் கண்டுகொள்ள முடிகிறது. அதிகமாக இடமெடுத்துக்கொண்டு உறங்கும் நிரலிகளை நீங்களாகவும் துரத்தி அடிக்க முடியும். இந்த வசதியைச் சில தனியார் நிரலிகள் முன்பே கொடுத்து வந்தாலும் இப்பொழுது இதனை இயங்குதளத்தின் அங்கமாக மாற்றி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்பொழுது சந்தையில் இருக்கும் செல்பேசிகளின் திரையை விடப் பெரியத் திரையில் தெளிவாகப் பார்க்கும் அளவிற்கு இயங்குதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பொழுது இருக்கும் திரைகளை விடப் பெரியத்திரை கொண்ட செல்பேசிகள் விரைவில் சந்தைக்கு வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;உணரிகள் (sensors) மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புவியீர்ப்பு உணரி, காற்றழுத்த உணரிகள் சம்பந்தப்பட்ட நிரலிகள் ஜிஞ்சர் ப்ரட் பயணர்களுக்குக் கிடைக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர்த்து மேம்படுத்தப்பட்ட விசைப்பலகை (keyboard), வெட்டி ஒட்டும் வசதி (cut &amp; paste), எளிமைப்படுத்தப்பட்ட கோப்பு மேலாண்மை (File management) ஆகியவை செய்யப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அட வசதிகளைச் சொல்லிக்கிட்டே போறிங்க, குறையொன்றும் இல்லையான்னு கேக்குறிங்களா? இருக்கு. ஆண்ட்ராய்டின் எதிரியான ஆப்பிள் ஐஃபோன் இன்னமும் வெவ்வெவ்வே காட்டிக்கொண்டு இருக்கும் யுனிகோட் தமிழ் எழுத்துகள் ஜிஞ்சர் பிரட்டிலும் வரவில்லை. ஆனால் தேவனகிரி எழுத்துகள் தொடங்கி இன்னும் ஐம்பதிற்கும் மேற்பட்ட எழுத்துருக்களை இணைத்துவிட்டனர். தமிழில் படிக்க விரும்புபவர்களுக்கு இப்பொழுதும் Sett, Opera வலையுலவிகளே (Browser) கதி. &lt;br /&gt;&lt;br /&gt;சிறு சிறு குறைகள் இருந்தாலும் இலவச இயங்குதளம், கொட்டிக் கிடக்கும் இலவக நிரலிகளுக்காகவே ஆண்ட்ராய்டைக் காதலிக்கலாம். காதலிப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-9055402862644014341?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/9055402862644014341/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=9055402862644014341' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/9055402862644014341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/9055402862644014341'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2011/06/blog-post_12.html' title='இஞ்சி ரொட்டி'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-3991256582507868084</id><published>2011-06-11T12:59:00.001+05:30</published><updated>2011-06-11T13:01:18.804+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரப் பதிவு'/><title type='text'>கொட்டுச்சத்தம்</title><content type='html'>"தப்புக்கொட்டு மணி வீடு இது தானே?"&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வெளியே ஏதோ ஒரு குரல் தன் மகனின் பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்டு பூவாயி காண்டாவிளக்கை கையில் எடுத்துக்கொண்டு விளக்கின் சொற்ப வெளிச்சத்தில் தடுமாறி கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"யாரு சாமி இந்த ராத்திரி நேரத்துல?"&lt;br /&gt;&lt;br /&gt;"மணி வீடு தானே இது?" வந்தவர் மீண்டும் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா"&lt;br /&gt;&lt;br /&gt;"மணி வீட்டுல இல்லியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"பொழுது இருட்டுனா சாக்கனாங்கட பக்கமா ஒதுங்கிருப்பான். கழுதக் கெட்டா குட்டிச்செவுரு. வேற எங்க போயி தொலையப்போவுது. இன்னா சாமி விசியம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"நாட்டாம வீட்டுல சாவு உழுந்துடுச்சு. தப்படிக்க மணிய கூட்டி வரச் சொன்னாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ பெரியவரு வூட்டுலியா, யாரு சாமி?" அதிர்ச்சி அவளது குரலின் விளிம்பிலேயே தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயாவோட அம்மா தான். ரெண்டு மாசமா இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்துகிட்டு கெடந்துச்சு. வடக்க இருந்த பொண்ணும் பேரப்புள்ளைங்களும் வந்து இன்னைக்கு பாலு ஊத்த, அப்டியே அடங்கி போச்சு"&lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல சாவு தான். நீங்க போங்க சாமி, நா மணிய வரச் சொல்லுறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் ஒருத்தன் மட்டுமா தப்பு எடுத்துகிட்டு வந்துடப் போறான். கூட ரெண்டு மூணு பயலுவள கூட்டி வரச் சொல்லு. நாட்டாம வீட்டு சாவு, ஊரு மொத்தத்துக்கும் கொட்டுச் சத்தம் கேக்கணும்".&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லிடுறேன் சாமி"&lt;br /&gt;&lt;br /&gt;"சீக்கிரமா வரச் சொல்லு. இப்போவே கொட்டு ஆரம்பிச்சிடணும். அவன் பாட்டுக்கு காலையிலே பொழுது விடிஞ்சி வந்து நிக்கப் போறான்" நாட்டாமை வீட்டு சாவுக்கு தாரை தப்பட்டைக்கு சொல்ல வந்தவர் ஒளியை உமிழத் தயங்கும் டார்ச் வெளிச்சத்தில் இருட்டை விலக்கி நடந்து சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பூவாயிக்கு வீட்டை விட்டு இந்த நேரத்தில் தனியே சென்று சாக்கனாங்கடையில் இருக்கும் மகனை அழைக்கத் தயக்கம். காரணம், இன்றோ நாளையோ என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு இருக்கும் நிறைமாத கர்ப்பிணியான அவளது மருமகள் பேச்சிமுத்து. திருமணத்தின் போதே அப்பா இல்லை. திருமணம் முடிந்து சில மாதங்களில் அம்மாவும் இறந்துபோய்விட, பேச்சிமுத்துவிற்கு புகுந்த வீடே அவளது தாய்வீடும் ஆனது. பூவாயியும் தன் மருமகளை தன் மகளாகவே கவனித்துக்கொண்டாள். வயிற்றைப் பார்க்கும்போது அதிகம் தாங்காது என்று தோன்றியதால் தனியே விட்டுச் செல்ல அவளுக்கு பயமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டீ, ஒம்புருசனுக்கு நாளு கெழம தெரியாதா? இன்னைக்குமா அந்த எழவெடுத்த சாக்கனாங்கட பக்கம் போவணும்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா, தொர என்னைக்கு போவாம இருந்திருக்காரு. இன்னைக்கு மட்டும் விசேசம். நா இருக்கேன் யத்தே, நீ போயி மாமன கூட்டி வா"&lt;br /&gt;&lt;br /&gt;மருமகள் தனியே இருப்பதாக தைரியம் சொன்னாலும் பூவாயிக்கு மனசு கேட்கவில்லை. ஆனாலும் நாட்டாமை வீட்டுச் சாவுக்கு மணி போக வேண்டும். சரி நடப்பது நடக்கட்டும் என்று "பேச்சியம்மா, நீதாம்மா தொண இருக்கணும்" என்று மனதிற்குள் கடவுளை வேண்டிக்கொண்டு இருட்டிலேயே மகனைத் தேடிப் புறப்பட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பூவாயி பாதி வழி நடந்துகொண்டு இருக்கும்போதே "எம்பொண்டாட்டி புள்ளத்தாச்சிங்க, ரெண்டு பொட்டுக்கல்ல அள்ளிப் போடுங்க" என்று கிண்டலாக பாடியபடி மணி வருவது தெரிந்தது. கொஞ்சம் நெருங்கும்போது ஆடியபடி வருவதும்.&lt;br /&gt;&lt;br /&gt;"எழவெடுத்தவனே, பொண்டாட்டி புள்ளத்தாச்சிங்கறது சுதி உள்ள ஏறுன பொறவு தான் தெரியுதாக்கும். நெறமாசக்காரி ஊட்டுல இருக்குறப்போ இப்புடி கொஞ்சக்கூட பொறுப்பில்லாம குடிச்சிட்டு வர்றியே"&lt;br /&gt;&lt;br /&gt;"தன் வயிற பட்டினி போட்டு என்னுயிர வளத்தவளேஏஏஏஏஏஏஏஏஏஏஏ" தாயைப் பார்த்து மணி பாடத் துவங்கினான். மணிக்கு நல்ல கணீர் குரல். பாடிக்கொண்டே தப்பட்டை அடிப்பதில் கில்லாடி. அதுவும் கொஞ்சம் சாராயம் உள்ளே போய்விட்டால் பாட்டுக்கு கேட்கவே வேண்டாம். மணியின் பாட்டுக்காகவே தப்படிக்க வெளியூர்களில் இருந்துகூட சில சமயங்களில் சாவு வீட்டிற்கு கூட்டிப் போவது உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னப்பெத்த ஆத்தா, ஒம்புள்ள சந்தோஷத்துல குடிச்சிருக்கேன். இந்த மணிக்கு ஒரு மணிக்குட்டி பொறக்கப் போறான், அதுக்காக குடிச்சிருக்கேன். புள்ளப் பொறந்த ஒடனே பாரு, குடிக்கிறத நிறுத்திடுறேன்." தன் அன்பான மனைவிக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்ற சந்தோஷம் அவன் குரலில்.&lt;br /&gt;&lt;br /&gt;"நாளை முதல் குடிக்க மாட்டேன், சத்தியமடி தங்கம். இன்னிக்கு ராத்திரி தூங்க வேணும், ஊத்திக்கிறேன் கொஞ்சம்" அடுத்தடுத்து பாடல்களாகவே பதில் வர ஆரம்பித்தது மணியிடம் இருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;"தூங்கப் போறானாம் தூக்கம், இன்னிக்கு ஒந்தூக்கம் நாட்டாம வூட்டுல தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னா விசியம், நாட்டாம வூட்டுல யார்னா புட்டுக்கிட்டாங்களா? இல்ல நாட்டாமயே புட்டுக்கிட்டாரா?" கேள்வியில் கிண்டல் தொனித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல வார்த்த வாயில வராதா ஒனக்கு, நாட்டாமயோட அம்மா தவறிட்டாங்களாம். தப்பு கொட்ட ஒன்ன வரச் சொல்லி ஆளு வந்திச்சி".&lt;br /&gt;&lt;br /&gt;"த, சும்மா பொலம்பாத. ஊருல எவனாவது புட்டுகிட்டா நா ஒக்காந்து அழணுமா? அப்பிடி அழணும்ன்னா தெனமும் அழணும். ஆமா, எங்க தெனமும் சாவு உழுது. தெனமும் எவன் வூட்டிலியாவது சாவு உழுந்தா கொஞ்சம் காசாவது கையிலே நிக்கும்."&lt;br /&gt;&lt;br /&gt;"வாயக்கழுவுடா வந்தேறிக்கு பொறந்தவனே. அப்பனுக்கு தப்பாம பொறந்து வந்துருக்கு, எப்போ பாரு காசு காசுன்னு" பூவாயிக்கு கண்களில் கண்ணீர் தன்னை அறியாமல் வந்தது. மணியின் தந்தையும் "காசு காசு" என்று ஓடியவர் தான். எங்கே இறப்பு நடந்தாலும் தப்படிக்க போய்விடுவார். ஆனால், அவர் காசுக்கு அலைந்தது தனக்காக இல்லை, தன் மகனுக்காக. தன்னை போல அவனும் தப்பட்டை அடிக்காமல் பள்ளியில் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், மணிக்கு தான் படிப்பு சுட்டுப் போட்டாலும் வரவில்லை. ஆறாம் ஏழாம் வகுப்புகளிலேயே இரண்டு முறையும் மூன்று முறையுமாக தவறி, தன் தகப்பன் இறந்த மறுநாளே அவரது தப்பட்டையை கையில் எடுத்துக்கொண்டான். மணிக்கு படிப்பு தான் வரவில்லையே தவிர தப்படிக்க நன்றாகவே வந்தது. "டகர டகர டகர டம்டம்டம்" என்று அவன் அடிக்கத் தொடங்கினால் இறப்பின் துயரம் மறந்து கூட்டம் அவனது தப்படியை கவனிக்கத் துவங்கிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ மட்டுமா போவாத, ரெண்டு மூணு பேரா வரச் சொன்னாங்க. கணேசனையும் பாண்டியையும் கூட்டிட்டுப் போ"&lt;br /&gt;&lt;br /&gt;"த, எந்த வூட்டுக்கு எத்தன பேரு கூட்டிக்கிட்டு போணா எவ்ளோ கறக்கலாம்ன்னு எனக்கு தெரியும். நீ போயி ஒம்மருமவள கவனி" என்று கூறிக்கொண்டிருக்கும்போதே வீடு வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏபுள்ள பேச்சி, இந்தா மொளகா பச்சி. ரெண்டு எடுத்து திண்ணு, எம்புள்ள நல்ல காரசாரமா பொறப்பான்" என்று சாக்கனாங்கடை வாசலில் இருக்கும் செவிட்டுக் கிழவியிடம் வாங்கிய மிளகாய் பஜ்ஜியை மனைவிக்குக் கொடுத்தான் மணி.&lt;br /&gt;&lt;br /&gt;"புள்ள நா நாட்டாமைய்யா வூட்டுக்கு தப்படிக்கப் போறேன். நீ பத்ரமா இரு" என்று மனைவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான். பேச்சிமுத்து கணவன் ஆசையுடன் வாங்கி வந்திருந்த மிளகாய் பஜ்ஜியை சாப்பிட ஆரம்பித்து இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எலேய், நாளைக்கு பொழுது சாயறதுக்குள்ள வந்துடு. வயித்துப்புள்ளக்காரி இங்கே தனியா இருக்கா".&lt;br /&gt;&lt;br /&gt;"வர்றேன் வர்றேன்" என்று சொல்லிக்கொண்டு துணியில் முடிந்து கட்டியிருந்த பறையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு பக்கத்து வீட்டில் இருந்த பாண்டி, கணேசனையும் கூட்டிக்கொண்டு நாட்டாண்மை வீட்டை நோக்கி நடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டாண்மையின் வீடு நெருங்கும்போதே அழுகுரல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டது. அக்கம்பக்கத்து சொந்தங்கள் வந்துவிட்டிருந்தனர். இறந்து போனது தொண்ணூறுகளை தொட்டவரானாலும் பிறந்த பிள்ளைகளுக்கு என்றும் தாய் தானே, நாட்டாண்மையே கசங்கிய பனியனுடன் கண் கலங்கி தான் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"எலேய் மணி, சேதி சொல்லி எவ்ளோ நாழியாச்சு, அன்னநட நடந்து வர்றியா நீ, சீக்கிரம் கொட்டு கொட்ட ஆரம்பி. ஆளுங்கல்லாம் வர ஆரம்பிச்சாச்சு. இன்னும் கொட்டு கொட்டாம இருந்தா என்ன அர்த்தம்" என்று அங்கே இருந்த ஒரு பெரியவர் அதட்ட ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா, தோ ஆரம்பிச்சிட்டேன்." என்று கூறிக்கொண்டே சுள்ளிகளை கூட்டிச் சேர்த்து தீ உண்டாக்கி அதில் கொண்டு வந்திருந்த பறையின் தோல் பகுதியை காட்டி அங்கங்கே சிறிதாக தட்டி சுதி சேர்க்க ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா, வர்ற வழியிலே ஒண்ணும் உள்ளுக்கு சேக்காம வந்துட்டேன், ஒரு டீ குடிக்கணும். காசு இருந்தா குடுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"மணி, நீ எந்த டீ குடிக்க காசு கேக்குறன்னு தெரியாதா, கையிலே காசு ஏறாம ஒன்னோட தப்பு குச்சிய தொட மாட்டியே"&lt;br /&gt;&lt;br /&gt;"பெரியைய்யா வூட்டு சாவாச்சிங்களே, அடிக்கிற அடிக்கு ஊரு மொத்தமும் ஐயா வூட்டுக்கு வந்துட வேணாமா, அதுக்கு தான்யா" என்று பவ்யமாக கையை நீட்டி காசை வாங்கிக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சிறிது நேரத்திலேயே அந்தக் காசு சாராயமாக மாறிவிட, பறையின் தோலும் தீயில் நன்றாக வாடி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;டகர டகர டகர டம் டகர டம் டகர டம், டம் டம் டம் டகர டம் டம் டம் டகர டம் டம் டம்&lt;br /&gt;&lt;br /&gt;மணியின் பறையில் இருந்து வந்த சத்தம் ஊர் முழுக்கக் கேட்கத் துவங்கியது. பக்க வாத்தியங்களாக கணேசனும், பாண்டியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலையிலே நாட்டாண்மையின் வீட்டில் கூட்டம் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு வந்திருந்தது. கூட்டம் வர வர மணியின் கொண்டாட்டமும் அதிகம் ஆகியது. நாட்டாண்மையின் சம்பந்தி முறை உள்ளவர்கள் வாய்க்கரிசி கொண்டு வர, வந்த அனைவருக்கும் அவரவர் ஊர் பெயர் உறவுமுறை சொல்லி தப்படிக்க ஆரம்பித்தான். இடையிடையே தாயின் பெருமை சொல்லும் பாடல்களும் வந்துகொண்டே இருந்தது. இறப்பிற்கு வந்த எம்.எல்.ஏ, அக்கம்பக்கத்து ஊர் பெரியவர்கள் கொடுத்த காசு என்று மணிக்கு இன்று நன்றாகவே காசு சேர்ந்திருந்தது. காசு சேர சேர, தப்பட்டையின் ஓசையும் லயமும் கூடிக்கொண்டே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் அடக்கம் முடிந்து சுடுகாட்டில் இருந்து திரும்பி வந்துகொண்டு இருக்கும்போது தான் நிறைமாத மனைவி நினைவுக்கு வந்தாள். மணிக்கு பறையை கையில் எடுத்துவிட்டால் வீடு, உறவு, பசி எல்லாமே மறந்துபோகும். காசும் சாராயமும் வந்துகொண்டு இருந்தால் போதும், ஓயாமல் கொட்டுச்சத்தம் கேட்கும். மனைவியின் நினைவு வந்ததும் வழியில் இருந்த பூக்கடையில் கொஞ்சம் கதம்பம் வாங்கலாம் என்று சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாமோய், இன்னிக்கு தான் நெறையா காசு வந்துருக்குல்ல, அக்கா ஆசைக்கு மல்லிப்பூ தான் வாங்கிட்டு வாயேன்" என்றான் கணேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதுவும் சரி தான்" என்று நினைத்துக்கொண்டு மல்லிகைப்பூ நிறைய வாங்கிக்கொண்டு வீடு நோக்கி "எம்பொண்டாட்டி புள்ளத்தாச்சிங்க, ரெண்டு பொட்டுக்கல்ல அள்ளிப் போடுங்க" என்று பாடிக்கொண்டே நடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு வாசலை நெருங்கும்போது "ஐயையோஓஓஓஓஓஓஓஓஓ இப்புடி பச்சப்புள்ளய தவிக்கவுட்டு போயிட்டியே ஆத்தா" என்று பூவாயியின் அலறல் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தாயின் அலறல் கேட்டு வீட்டினுள் ஓடிப் பார்க்க அங்கே அவனது மனைவி பேச்சிமுத்து மரக்கட்டையாக கிடந்தாள். அருகிலேயே துணியில் சுற்றிய குழந்தை அழுகையுடன். குழந்தை வெளியில் வருவதில் சிக்கல் ஏற்பட்டு பேச்சிமுத்து இறந்துவிட்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏ பேச்சியம்மா, நல்லபடியா பேரப்புள்ளய கையில குடுன்னு கேட்டதால பேரப்புள்ளய மட்டும் கையில குடுத்துட்டு எம்மவள கொண்டு போயிட்டியா" என்று பூவாயி அலறிக்கொண்டு இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி கையில் இருந்த மல்லிகைப்பந்தை மனைவியின் மேல் போட்டுவிட்டு குழந்தையைப் பார்த்தான். பிறந்தது அவன் ஆசைப்பட்ட மணிக்குட்டி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் வந்த மணி, துணி முடிச்சில் இருந்த பறையை வெளியில் எடுத்து அடிக்க ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"எம்பொண்டாட்டி செத்துப்போச்சிங்க, ரெண்டு பொட்டுக்கல்ல அள்ளிப்போடுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;டகர டகர டகர டம் டகர டம் டகர டம், டம் டம் டம் டகர டம் டம் டம் டகர டம் டம் டம்&lt;br /&gt;&lt;br /&gt;மணியின் கொட்டுச்சத்தம் அவனது மணிக்குட்டியின் அழுகையோடும், தாயின் அலறலோடும் அந்தச் சேரியையும் தாண்டி கேட்கத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு #1 2006ல் தேன்கூடு சிறுகதைப் போட்டிக்காக எழுதிய சிறுகதை. பரிசெல்லாம் கெடைக்கல&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு #2 இது 2009லேயே மீள்பதிவு செய்யப்பட்டப் பதிவு தான். ஆணி அதிகம். அதனால் இன்று மீள் மீள் பதிவு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-3991256582507868084?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/3991256582507868084/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=3991256582507868084' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/3991256582507868084'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/3991256582507868084'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2011/06/blog-post_11.html' title='கொட்டுச்சத்தம்'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-561063810696118259</id><published>2011-06-09T20:31:00.003+05:30</published><updated>2011-06-09T20:48:02.350+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரப் பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சலாலா'/><title type='text'>சலாலாலாலாலாலா</title><content type='html'>சலாலா - மஸ்கட்டில் இருந்து 1200 கிமீட்டரில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருப்பது சலாலா நகரம். சலாலாவின் ஸ்பெஷாலிட்டியே அதன் பசுமை தான். வளைகுடா நாடுகளில் இருப்பவர்களுக்கு நாலு ஈச்சமரங்கள் ஒன்றாக இருந்தாலே அது பசுமை என்று சொல்வோம். அப்படிப்பட்ட நிலைமையில் வழி முழுவதும் தென்னையும் வாழையும் அடர்ந்த பசுமைக்காடு அமைந்திருந்தால்? அடிக்கும் வெயிலுக்கு அனைத்து ஒமான் மக்களும் சலாலாவுக்கு ஓடுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மஸ்கட்டில் இருந்து சலாலாவுக்கு தினமும் மூன்று முறை ஓமான் ஏர்வேஸின் டவுன் பஸ் பறக்கிறது. விடுமுறை நாள்களிலும் சலாலாவில் நல்ல காலநிலையிலும் விமானத்தில் சீட் புக் செய்தவர்கள் முன்கூட்டியே விமானநிலையம் சென்றுவிடுவது நல்லது. நம்ம சீட் நமக்குத் தான் என்ற நினைப்பில் கொஞ்சம் நேரம் கழித்துச் சென்றால் உங்கள் இருக்கை உங்களுடையது இல்லை. அடுத்த விமானம் வரும்வரை காத்திருக்க வேண்டியது தான். குறுகலான சீட்டில் இடுக்கிக்கொண்டு உட்கார்ந்து ஒன்றரை மணிநேரம் பயணம் செய்தால் சலாலா நம் கண்முன் விரிகிறது. அதன் பசுமையை வானில் இருந்து பார்க்கும்போதே மனசுக்குள் குளிரடிக்கும் பிரமை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://lh6.googleusercontent.com/-iZmkgLQxgew/TI_q5VvR7tI/AAAAAAAAEiU/FM7A-ZKSnKo/s720/DSC_0119.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 360px; height: 239px;" src="https://lh6.googleusercontent.com/-iZmkgLQxgew/TI_q5VvR7tI/AAAAAAAAEiU/FM7A-ZKSnKo/s720/DSC_0119.JPG" border="0" alt="" /&gt;&lt;/a&gt;விமானநிலையத்தில் இறங்கியதுமே இது ஒமானா அல்லது கேரளாவா என்ற சந்தேகம் நமக்கு வந்துவிடுகிறது. முழுக்க முழுக்க தென்னையும் வாழையும் வரிசைகட்டி நிற்க வீசும் காற்றிலேயே ஓர் அழகிய வாசம். காரில் தங்குமிடம் நோக்கிப் பயணம் செய்தோம். கூட வந்த நண்பர் காரெல்லாம் முன்பே ஏற்பாடு செய்திருந்ததால் பிரச்சனை இல்லை. டாக்ஸிக்குக் கொடுக்கும் வாடகையில் ஒரு பழைய டொயோட்டா க்ரஸிடாவே வாங்கிவிடலாமாம். வழியெங்கும் தென்னங்கீற்றுக் கொட்டகையில் இளநீர், வாழைப்பழம், கொய்யாவென கொட்டி வைத்திருக்கிறார்கள். அருமையான செவ்விளநீர் - சென்னையில் கொடுக்கும் காசுக்கு இங்கே இரண்டு மூன்று இளநீர் வாங்கிக் குடிக்கலாம். குடித்தோம். நான் வழக்கம் போல இளநீருக்கு ஸ்ட்ரா இல்லாமல் டைரக்ட் அட்டாக்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://lh6.googleusercontent.com/-3YxureOoBrg/TI_s3uRg6WI/AAAAAAAAEkM/YPa5Vakmblo/s720/DSC_0164.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 360px; height: 239px;" src="https://lh6.googleusercontent.com/-3YxureOoBrg/TI_s3uRg6WI/AAAAAAAAEkM/YPa5Vakmblo/s720/DSC_0164.JPG" border="0" alt="" /&gt;&lt;/a&gt;மறுநாள் காலையில் ஊர் சுற்றக் கிளம்பினோம். நகரை விட்டுச் சிறிது தூரம் சென்றதும் விசித்திரமான நில அமைப்பு. சாலையின் ஒரு புறம் காய்ந்த பாலைவனம், மற்றொரு புறம் பசுமையான மலைகள். ஐம்பது கிமீ கடந்த பிறகு மிர்பாத் என்ற இடம் வருகிறது. இந்த இடத்தின் சிறப்பு - புவி ஈர்ப்புவிசையின் மீது நமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துவது தான். மேடான சாலை, காரின் கியரை ந்யூட்ரலில் போட்டுவிட்டு ப்ரேக்கில் இருந்து காலை எடுத்துவிட்டால் மேட்டில் கார் தானாகவே ஊர்ந்து ஏறுகிறது. கிட்டத்தட்ட இருநூறு மீட்டர்களுக்கு இப்படி இருக்கிறது. எப்படி சாத்தியம் என்று அறிவியல் அறிஞர்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://lh5.googleusercontent.com/-BM6eqwWlyE8/TI_tgWuE-UI/AAAAAAAAEk4/GuIh2dVFtYw/s720/DSC_0180.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 360px; height: 239px;" src="https://lh5.googleusercontent.com/-BM6eqwWlyE8/TI_tgWuE-UI/AAAAAAAAEk4/GuIh2dVFtYw/s720/DSC_0180.JPG" border="0" alt="" /&gt;&lt;/a&gt;மிர்பாத் சாலையில் இருந்து கொஞ்சம் போனால் மழையின் தூவானத்துடன் பச்சைமலைகள். ஏலகிரிக்கு வந்துவிட்டோமோ என்ற சந்தேகம் வருகிறது. மலையும் மலைநடுவே ஓடும் அழகிய ஆறும். வளைகுடா பகுதியில் இது ஓர் ஆச்சர்யம் தான். மழைக்காலத்தில் மலைகளில் அருவியே கொட்டுமாம். நம்மூர் நாயர்கள் யாராவது தேயிலை டீ போட்டுக்கொடுத்திருந்தால் தேவாமிர்தமாக இருந்திருக்கும். கிடத்த சோளப்பொறியை மட்டும் கொறித்துவிட்டு வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://lh3.googleusercontent.com/-MVV8lSWY9gM/TI_r2_gcEGI/AAAAAAAAEjU/wAFcX0obr2c/s720/DSC_0143.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 360px; height: 239px;" src="https://lh3.googleusercontent.com/-MVV8lSWY9gM/TI_r2_gcEGI/AAAAAAAAEjU/wAFcX0obr2c/s720/DSC_0143.JPG" border="0" alt="" /&gt;&lt;/a&gt;சலாலாவின் கடற்கரையோரச் சாலையில் பயணம் செய்தால் வழி முழுவதும் படிவுப்பாறைகளில் அரிப்பு ஏற்பட்டுக் குடைவுகளாகி இருக்கிறது. அப்படி ஓரிடத்தில் கடல் அலைகள் பாறைகளுக்கு அடியில் அரிப்பை ஏற்படுத்தி ஒரு பெரிய துளை உண்டாகி அதன் வழியே கடலலைகள் துள்ளித் தெறிக்கின்றன. விலை உயர்ந்த கேமரா வைத்திருப்பவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இல்லையென்றால் லென்ஸ் காலாவதி ஆகிவிடும். அத்தனை உயரத்திற்கு அலைகள் குதிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சலாலாவில் நமது இட்லி தோசை பிரியர்களுக்கு இருக்கும் ஒரே மார்க்கம் மூன்று நான்கு உடுப்பி உணவகங்கள் தான். விடுமுறை நாள்களில் அநியாயக் கூட்டமாக இருக்கிறது. அரைமணி நேரம் காத்திருந்தால் ஆறிப் போன தோசை கிடைக்கலாம். அரபி உணவுகளுக்குப் பஞ்சமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒமானில் இருப்பவர்களுக்கு கொதிக்கும் ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் சலாலா ஒரு வரம். சலாலாவில் அது மழைக்காலம். அந்த மழைக்காலத்தில் நடக்கும் கரீஃப் (Khareef Festival) சலாலாவின் சிறப்பு. சிறு குழந்தைகள் இல்லையென்றால் விமானத்தில் செல்வதைவிட நல்ல SUV காரில் சென்று வரலாம். பசுமையுடன் கூடிய அருமையான பயணமாக அமையக்கூடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-561063810696118259?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/561063810696118259/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=561063810696118259' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/561063810696118259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/561063810696118259'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2011/06/blog-post_09.html' title='சலாலாலாலாலாலா'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh6.googleusercontent.com/-iZmkgLQxgew/TI_q5VvR7tI/AAAAAAAAEiU/FM7A-ZKSnKo/s72-c/DSC_0119.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-4731239849564395491</id><published>2011-06-08T18:38:00.005+05:30</published><updated>2011-06-08T20:09:37.660+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரப் பதிவு'/><title type='text'>இணைய நட்பூக்கள் - 2</title><content type='html'>இணைய நட்பூக்களில் &lt;a href="http://kvraja.blogspot.com/2011/06/1.html"&gt;முதல் பாகத்தைத்&lt;/a&gt; தொடர்ந்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஹரிகிருஷ்ணன்&lt;/span&gt;: ஏழெட்டு வருடங்களுக்கு முன் மின்னஞ்சல் குழுமங்களில் இருந்த பலருக்கு “ஹரியண்ணா”. இவரது தமிழ், ஆங்கில மொழிப்புலமையும் எழுத்து வீச்சும் அபாரமானது. இன்று பல குஞ்சு குலுவான்களும் வெண்பாவும் விருத்தங்களும் எழுதிக்கொண்டு இருப்பதற்கு முக்கியக் காரணமாய் இருந்தவர். என் தமிழ் ஆசான். இன்றும் தமிழில் எதாவது சந்தேகம் வந்தால் “அண்ணா” என்று இவரிடம் தான் ஓடுவேன். ஒரு சிலருக்கு இவர் டெரராகத் தெரிந்தாலும் பாசம் காண்பிப்பவர்களுக்கு அவர்களையும் தாண்டி பாசத்தைக் கொட்டுபவர். என் அண்ணன்களில் இவருக்கு ஸ்பெஷல் இடமுண்டு. காரணம், என் திருமணப் பத்திரிகையை உருவாக்கியதில் இவரது பங்கு முக்கியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஐயப்பன்&lt;/span&gt;: இவனின்றி “இணைய நட்பூக்கள்” இல்லை. மரத்தடியின் ஆரம்ப காலத்தில் இணைய தொழில்நுட்ப ஜிகிடிகள் தெரிந்த எங்கள் ஒரு சிலரில் இவனும் ஒருவன். பழகும் எல்லோரையும் சகோதரர்களாகவே பாவித்துப் பழகியவன். சகோதரர்களின் எண்ணிக்கையை விட இவனது சகோதரிகள் எண்ணிக்கை இரு மடங்காக இருந்ததால் எனக்கு மட்டும் “மச்சான்”. தொடக்கத்தில் கவிதை, கதை, கட்டுரை என்று இருந்த ஐயப்பன் பின்னர் புகைப்படம், மரபுக்கவிதைகள் என்று பரவிவிட்டான். இப்பொழுது அவனை ஐயப்பன் என்று சொன்னால் சிலருக்குத் தான் தெரியும். இன்று அவன் பலருக்கும் “ஜீவ்ஸ்”.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஷைலஜா&lt;/span&gt;: பல பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். பல புத்தகங்களை வெளியிட்டவர். மரபுக்கவிதை, பழந்தமிழ்ப் பாடல்களில் புலமை. இத்தனையும் இருந்தும் தலைக்குப் பின்னே ஒளிவட்டம் இல்லாதவர். ”Down to earth" என்பதற்கு ஒரு நேரடி உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஷக்தி பிரபா&lt;/span&gt;: அலைபாயுதே ஷக்தியால் கவரப்பட்டு “ஷக்தி” பிரபா ஆனவர். மரத்தடியில் ரவுண்டு கட்டி அடித்த பெண்களூர் பார்ட்டிகளில் முக்கியமானவர். இவரது அன்பு தம்பி ஜீவ்ஸ் இவரை கூகிள் பஸ்ஸுக்குக் கூட்டி வந்தால் பஸ்ஸிலும் இவரது ரகளை தொடரக்கூடும். நல்ல தோழி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;க்ருபா ஷங்கர்&lt;/span&gt;: மின்னஞ்சல் குழுமங்களில் சின்னப்பையன் இமேஜைப் பலகாலம் தக்க வைத்துக்கொண்டவன். மீசை முளைக்காத சிறு பையனைப் போல இருந்தவன் திடீரென கல்யாணம், குழந்தை என்று பெருசுங்க லிஸ்ட்டிற்குப் போய்விட்டான். தமிழுக்காகக் குட்டிக் குட்டி நிரலிகள் தயாரித்தவன். இப்பொழுது முழுநேரமும் அலுவலகம், குடும்பமென செட்டில் ஆகிவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பிரபு ராஜதுரை&lt;/span&gt;: இணையத்தில் கிடைத்த இன்னுமோர் அண்ணன். குழும நண்பர்களுக்கு “வக்கிலய்யா”. பதிவர் டாக்டர் புருனோவின் கட்டுரைகள் படிக்கும்போது எனக்குப் பிரபுவின் நினைவு தான் வரும். எடுத்துக்கொண்ட தலைப்பை ஒட்டி அழகாகக் கருத்துகளைத் தொகுத்து எழுதுவதில் கில்லாடி. சிக்கலான சட்ட நுணுக்கங்களை எளிதாகப் புரியும்படி எழுதுபவர். இப்பொழுது அத்தி பூத்தாற்போல எழுதுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பெப் சுந்தர்&lt;/span&gt;: சுந்தர் ஒகே, அதென்ன “பெப்” முதன்முதலாக “பெப்ஸி” நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கியதால் பேருக்கு முன் “பெப்” சேர்த்துக்கொண்டவர். வற்றாயிருப்பு சுந்தரென்றும் பெயருண்டு. சுஜாதா &amp; எஸ்பிபியின் அதி தீவிர ரசிகர். சாருவின் குழுமத்தில் கவனிக்கப்படாமல் நினைவலை கட்டுரைகள் எழுதிக்கொண்டு இருந்தவரை மரத்தடிக்குக் கொண்டு வந்தோம். மக்களது வரவேற்பைப் பார்த்து மனுஷன் சிலம்பம் ஆடினார். இவரது எழுத்து ஒரு தாலாட்டு மாதிரி. பிரசன்னாவுக்கு தூரத்து உறவாக இருந்தாலும் பிரசன்னாவைப் போல கவிதை எழுதி இம்சிக்காதவர் ;-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சுரேஷ் கண்ணன்&lt;/span&gt;: சுரேஷுக்குப் பெரிய அறிமுகம் எதுவும் தேவையில்லை. தொடக்கத்தில் படபடவென எழுதிக் குவித்துச் சில காலக்கட்டத்திற்குப் பிறகு “இண்டலெக்சுவல் மெனோபாஸ்” (நன்றி சு.க) ஆன பலரும் இருக்க, இவர் மட்டும் இன்றும் இணையத்தில் ஒரே சீராக எழுதிக்கொண்டு இருக்கிறார். பலரையும் போலவே இவரது சினிமா விமர்சனங்களுக்கு நானும் ரசிகன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஜெயஸ்ரீ&lt;/span&gt;: ஜெயஸ்ரீ மரத்தடிக்கு வந்த புதிதில் யாரோ ஒரு பெரிய எழுத்துக்காரன் மரத்தடியைக் கலகலக்கச் செய்வதற்காக முகமூடி அணிந்து வந்திருக்கிறார் என்றே நினைத்தோம்(தேன்). நச்சென எழுதுவதில் ஓர் எழுத்தாளருக்கு உரிய அத்தனை திறமைகளும் கொண்டவர். வாதங்களை எடுத்து வைப்பதில் சட்டம் படிக்காத வக்கில். சமையல் வித்தகி. இன்றும் எனக்கோ என் மனைவிக்கோ புதிதாய் எதாவது சமைக்க ஆசைவந்தால் ஓடுவது இவரது தளத்திற்குத் தான். நல்ல எழுத்தாளராக வந்திருந்த வேண்டியவர், ஏனோ சமையல் பதிவோடு தன்னைச் சுருக்கிக்கொண்டார். இவரிடம் எனக்குப் பிடிக்காத விஷயம், இவர் பிரசன்னாவின் தீவிர ரசிகை. அதுவும் பிரசன்னாவின் மூணு வரி ஹைக்கூவுக்கு மூன்றுப்பக்கம் விளக்கக்கட்டுரை எழுதும் அளவிற்கு ;-) (இதைப் படித்ததும் “இருடா உன்னைக் கொல்லுறேன்” என்று குரல் விடக்கூடும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சொக்கன்&lt;/span&gt;: பா.ராகவனின் ஆத்ம சீடர். “தினம் ஒரு கவிதை” என்ற குழுமத்தின் மூலம் பல கவிஞர்களை அறிமுகப்படுத்தியவர். பாராவின் அத்தனை கல்யாண குணங்களும் அமையப்பெற்றவர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஐகாரஸ் ப்ரகாஷ்&lt;/span&gt;: மனுஷனுக்கு அறிவுஜீவி களை முகத்திலேயே இருக்கும். நல்ல வாசகர், கட்டுரையாளர். சுஜாதா, இரா.முருகனின் தீவிர வாசகராக இருந்ததனாலோ என்னவோ இவரது எழுத்திலும் அவர்களது சாயல் இருக்கும். தமிழ் வலைப்பதிவுகள் தொடங்கிய காலத்தில் பல பதிவர் சந்திப்புகளை முன்னின்று நடத்தியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உஷா&lt;/span&gt;: ராயர் காப்பி கிளப் முழுவதும் சேவல்பண்ணையாக இருந்த காலத்தில் எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற உத்வேகத்தில் ஒற்றை மனுஷியாய் அந்தக் கூட்டத்தில் மல்லுக்கட்டியவர். இவரது ஸ்பெஷாலிட்டி இவரது “எழுத்துப்பிழை”. எத்தனை தடவை சுட்டிக்காட்டினாலும் மீண்டும் அதே பிழையைச் செய்வார். நல்ல கதைகருவை சொதப்பலான கதையாக எழுதுவதில் சமர்த்தர். இவரது பலவீனம் என்று இவர் தெரிந்து வைத்திருந்தது தான் இவரது பலமும் கூட. பதிவு தொடங்கும்போது அதற்கு இவர் வைத்த தலைப்பு “நுனிப்புல்” ;-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இரா.முருகன்&lt;/span&gt;: ராயர் காப்பி கிளப்பில் இணைந்த புதிதில் இவரைப் பார்த்து ”மனுஷன் மகாக் கோபக்காரர் போல” என பயந்ததுண்டு. நான் இவரது எழுத்தின் மகா ரசிகன். இவரது சிறுகதைகள் எல்லாமும் மொத்தமாகக் கிடைத்தால் அள்ளிக்கொள்ளலாமே என்று நான் ஒரு காலத்தில் கொண்ட ஆசையைக் கிழக்கு பதிப்பகம் பின்னர் நிறைவேற்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எல்லே ராம்&lt;/span&gt;: ராயர் காப்பி கிளப்பில் மற்றுமொரு தூண். சினிமாக்காரர்களுடன் பழக்கவழக்கம், அமெரிக்க செட்டில்ட் போன்ற அட்ராசிட்டிகள் இருந்தாலும் பழகுவதற்கு இனிமையானவர். எங்கள் பக்கத்து ஊரான மாயவரத்துக்காரர். நகைச்சுவையாக எழுதுவதில் கில்லாடி. முகமூடி போடுவதிலும் கில்லாடியாக இருப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு இருந்ததுண்டு ;-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பத்ரி&lt;/span&gt;: அன்றும் இன்றும் என்றும் நான் ஆச்சர்யமாகப் பார்க்கும் ஓர் ஆசாமி. எழுத்தும் பேச்சும் கோடு போட்டு வைத்தாற்போன்று அளவோடு இருக்கும். பாயிண்ட் டூ பாயிண்ட் தான். வழவழ கொழகொழ பழக்கமில்லை. பதிப்பகங்கள் காத்தாடிக்கொண்டு இருந்த காலத்தில் கிழக்கைத் தொடங்கி வித்தியாசமான அணுகுமுறையால் வெற்றிக்கொடி நாட்டியவர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;லலிதா ராம்&lt;/span&gt;: பெயரை வைத்து யாரோ ஒரு சூப்பர் ஃபிகர் என்று முடிவுக்கு வந்துவிட வேண்டாம். கர்நாடக ராகத்தில் லலிதா ராகத்தின் மேலுள்ள காதலால் லலிதா இவரது பெயருக்கு முன் ஒட்டிக்கொண்டது. இன்று எனக்கு எதாவது நாலு ராகங்களின் பெயர் தெரிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் ராம் தான். ராகங்கள் குறித்து அசத்தலான கட்டுரைகள் எழுதுபவன். ஒரு பாட்டைக் கேட்டாலே என்ன ராகம் என்று சொல்லிவிடுவான். ராகங்கள் குறித்தும் இசை குறித்தும் விரிவாகப் பேசவும் எழுதவும் தெரிந்திருந்தாலும் முறைப்படி இசை கற்றவன் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பிகே சிவக்குமார்&lt;/span&gt;: இந்தப் பூக்களின் இரண்டாம் பாகம் ஹரியண்ணாவில் தொடங்கி பிகேஎஸ்ஸில் முடிவடைந்தது தற்செயலே. இருவருமே எனக்கு நல்ல நட்புகள் என்றாலும் அவர்களுக்குள் பலமாக மோதிக்கொண்டவர்கள். எனக்கும் பிகேஎஸ்ஸுடன் கருத்துமோதல் ஏற்பட்டது உண்டு. ஆனால், எந்த மோதலும் கருத்துகளைத் தாண்டிச் சென்றதில்லை. தனிப்பட்ட முறையில் அன்பாய் பழகுபவர். நல்ல நண்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவில் உடனடியாக வந்தவர்களை மட்டும் பட்டியலிட்டு இருக்கிறேன். பழைய இணைய நட்புகளில் இன்னும் பல விட்டுப் போயிருக்கலாம். திரும்பப் படித்துப் பார்த்தால் “அடடா இவரை விட்டுட்டோமே” என்று பலரும் ஒவ்வொருவராய் நினைவில் வரக்கூடும். அவர்களைப் பற்றி எழுதாதது என் தற்காலிக மறதியாக மட்டுமே இருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிகு: இந்த லிஸ்ட்டில் இருப்பவர்கள் ஏழெட்டு வருடங்களுக்கு முன் பழகியவர்கள். புதியவர்களைக் காணோமென யாரும் தேட வேண்டாம். புதியவர்களைப் பற்றி இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து எழுதக்கூடும் ;-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-4731239849564395491?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/4731239849564395491/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=4731239849564395491' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/4731239849564395491'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/4731239849564395491'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2011/06/2.html' title='இணைய நட்பூக்கள் - 2'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-4392881007249128472</id><published>2011-06-07T18:16:00.002+05:30</published><updated>2011-06-07T18:19:26.516+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரப் பதிவு'/><title type='text'>இணைய நட்பூக்கள் - 1</title><content type='html'>இந்த நட்சத்திர வாரத்தில் நான் தமிழ் இணையத்தில் நுழைந்தபோது கிடைத்த சில நட்புகளைக் குறித்துப் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். இவர்களில் பலர் கால ஓட்டத்தில் இணையத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டாலும் என் மனதின் மூலையில் எங்கேனும் ஓரிடத்தில் ஒளிந்துகொண்டு இருப்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஆசாத்&lt;/span&gt;: மரபுக்கவிதை நேசர்களுக்கு இவர் ஆட்சீர் ஆசாத். எண்சீர் விருத்தம் எழுதுவதில் கில்லாடி. பன்முகத்தன்மையின் மொத்த உருவம். பாசமிகு அண்ணன். அவர் சவுதியில் இருந்த காலம் வரையில் என்னுடன் வாரத்தில் ஐந்து நாள்களாவது குறைந்தபட்சம் பேசிவிடுவார். நானோ ஃபோன் பேசுவதில் மகா சோம்பேறி. நானாக ஒரு நாளும் அழைப்பதில்லை என்ற குறை அவருக்கு இன்றும் உண்டு. ஆனாலும் என்னை அழைத்துப் பேசுவதை நிறுத்தாதவர். இன்றும் தொடர்பில் இருப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஆசிப்&lt;/span&gt;: அண்ணன்களில் ஆசாத் ஒரு வகை என்றால் ஆசிப் இன்னொரு வகை. குடும்பத்தில் மூத்த அண்ணனுடன் இருக்கும் இறுக்கம் அடுத்த அண்ணனிடம் இருக்காதல்லவா? அது போன்றவர் ஆசிப். தோளில் கைபோட்டு நட்புறவோடு பேச முடியும். பல நேரங்களில் சிரிக்கவும், சில நேரங்களில் சிந்திக்கவும் வைக்கும் அண்ணன் இவர். இவருடன் பேசிக்கொண்டு இருந்தால் நேரம் போவது தெரியாது. தமிழ் இணையத்தின் முன்னோடிகளில் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பா.ராகவன்&lt;/span&gt;: என்னை எப்பொழுது பார்த்தாலும் “வாய்யா” என்று அன்போடு அழைப்பவர். மகா சுறுசுறுப்பும், கமிட்மெண்ட்டும் ஒருங்கே கொண்ட இவருக்குக் கிடைத்தச் சோம்பேறி சிஷ்யர்களில் முதலிடம் எனக்கு. சுறுசுறு சிஷ்யர்கள் இன்று எழுத்துலகில் கலக்கிக்கொண்டு இருக்க, நான் மட்டும் இன்னமும் இப்படியே. அதில் அவருக்குக் கோபம் இருந்தாலும் ஊருக்கு வரும் நேரத்தில் அவரை சந்திக்காமல் போனால் கோபம் இன்னும் அதிகமாகும். அந்த பயத்திலேயே ஓடிப் போய் தலையைக் காண்பித்துவிடுவேன். அவரது நெடுநாள் வேண்டுகோள் ஒன்று இன்னமும் கிடப்பிலேயே கிடக்கிறது. இந்த வருடமாகவது முடிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;குமரேசன்&lt;/span&gt;: இவரை பலருக்குத் தெரிந்திருக்காது. மரத்தடி இணையக் குழுமத்தின் தோற்றுநர். சாருவின் குழுமத்தில் பழக்கமானவர். பின்னர் நமக்கென ஒரு குழுமம் இருந்தால் நல்லது என்று தொடங்கப்பட்டதே மரத்தடி. குமரேசன், மதி, ப்ரியா என்ற மூவரால் ஆரம்பிக்கப்பட்ட மரத்தடி பின்னர் ஆலமரமாக தழைத்தது. எதிலும் தன்னை அதிகம் வெளிப்படுத்திக்கொள்ளாத சைலண்ட் பார்ட்டி. செம காமெடி சென்ஸ் உள்ள மனிதர். இப்பொழுது தொடர்பில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மதி&lt;/span&gt;: பலருக்கு மரத்தடி மதி, சிலருக்கு மதி கந்தசாமி, எனக்கு மதியக்கா. மரத்தடி குழுமம் பலரது பார்வைக்குச் செல்லவும் பலரது அறிமுகம் குழும உறுப்பினர்களூக்குக் கிடைக்கப் பெறச் செய்ய இவரது முயற்சி அளப்பறியது. ஆரம்பத்தில் என் எழுத்தில் பிழைகள் கொட்டிக்கிடக்கும். அப்பொழுதெல்லாம் என்னை ஊக்குவித்து பிழைகளை நீக்குவதில் முதலிடத்தில் இருந்தவர். யார் கண்பட்டதோ இவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள். பின்னர் மரத்தடியுடன் பிணைப்பைக் குறைத்துக்கொண்டு வலைப்பதிவுக்கு வந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ப்ரியா&lt;/span&gt;: மரத்தடியின் ஆரம்பகாலத்தில் அழகாய் பல கவிதைகள் எழுதியவர். நல்ல தோழி. பழைய மரத்தடி கேங் பலரும் இவரது தலைமையில் அரட்டை அடிப்போம். என்னுடைய அல்டர் ஈகோவான “கொஸப்பேட்ட குப்ஸாமி” உருவாகக் காரணமாக இருந்தவர். மரத்தடியில் இவர் “கண்ணம்மாப்பேட்ட கவிதை” எழுத, அதற்கு மறுமொழி எழுத உருவெடுத்தவர் தான் குப்ஸாமி. பின்னர் குப்ஸாமியைப் பலருக்கும் பிடித்துவிட வலைப்பதிவில் நல்ல ரவுண்டு வந்தார். ப்ரியாவிடம் கவிதையைத் தாண்டி நான் ரசிப்பது அவரது குரல். அருமையான பாடகி. கழுதையாய் இருந்த எங்கள் நட்பு இப்பொழுது கட்டெறும்பாய் எப்பொழுதாவது ஃபேஸ்புக் விசாரிப்புகளோடு மட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பிரசன்னா&lt;/span&gt;: மேலே குறிப்பிட்டவர்கள் அனைவரும் என்னால் மரியாதையாய் அழைக்கப்படுபவர்கள், ஆனால் பிரசன்னா வாடா போடா நண்பன். மரத்தடியில் அப்பாவி போல உள்ளே வந்தவனுக்குள் அடப்பாவியாய் எழுத்துத்திறமை ஒளிந்து இருந்தது. பிரசன்னா தனது கவிதைகள் மூலம் பிரபலம் அடைந்தாலும் எனக்குப் பிடித்தது அவனது சிறுகதைகள். கதைகள் பலவற்றிலும் திருநெல்வேலித் தமிழ் துள்ளி விளையாடும். ராயர் காபி கிளப் நடத்திய சிறுகதைப்போட்டியில் அவன் எழுதிய “சிவாஜி வாயிலே ஜிலேபி” இன்றும் மறக்க முடியாது. பயபுள்ள இப்பொழுது கிழக்கில் பிசியாகி எழுதுவது குறைந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;[இன்னும் பூக்கும்]&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-4392881007249128472?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/4392881007249128472/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=4392881007249128472' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/4392881007249128472'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/4392881007249128472'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2011/06/1.html' title='இணைய நட்பூக்கள் - 1'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-1113603093544498470</id><published>2011-06-06T14:38:00.004+05:30</published><updated>2011-06-06T15:43:44.190+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரப் பதிவு'/><title type='text'>என்னத்த எழுத??</title><content type='html'>பல நேரங்களில் எதை எழுதுவது என்ற சிந்தனையே எதையும் எழுத முடியாத மனநிலைக்குத் தள்ளிவிடுகிறது. விடியற்காலையில் என்றாவது தூக்கம் கெட்டால், புதிதாய் எதையாவது எழுத மனசுக்குள்ளே மணியடிக்கும். சரி, அலுவலகம் வந்தபின் அதை எழுதிடலாம் என்று நினைத்தால் ஹ்ம்ம்ம் நடக்காது. அன்றைக்கென சோதனையாக வேலைச்சுமை அதிகமாக இருக்கும், அல்லது வேறு அரட்டைகளில் பொழுது கழிந்துவிடும். இப்படி என் பதிவு தூங்கிக் கொண்டிருந்தது தமிழ்மண நிர்வாகிகளுக்குப் பொறுக்கவில்லை போல. ஒரு நாள் “நட்சத்திரப் பதிவர்” ஆக விருப்பமா என்று மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள். “நான் எழுதுவதே குறைஞ்சு போச்சு, உங்க புண்ணியத்திலாவது எழுதுறேன்” என்று சொல்லி சம்மதம் தெரிவித்தேன். சொன்ன நாளும் வந்தாயிற்று. என்னத்த எழுத??? இப்போதைய மனநிலையில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே கொட்டத் தீர்மானித்துவிட்டேன். இனி உங்கள் பாடு, தமிழ்மணத்தின் பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட ஒரு மாதமாக மிகுந்த மன அழுத்தம். காரணம், ஒரு சிறு தவறு/அலட்சியம். என் பெற்றோரை விசிட் விசாவில் சவுதிக்கு அழைத்து வந்திருந்தேன். அவர்களது விசாவைப் புதுப்பிப்பதில் சிறிய காலத் தாமதம் ஏற்பட்டது. அப்பொழுது தெரியவில்லை, அதன் விளைவுகள் பெரிதாக இருக்குமென்று. பெரிது!! ஆமாம் பெரிது தான். முன்பெல்லாம் விசா புதுப்பிக்கப்படவில்லை என்றால் விசிட்டில் வந்தவர்களுக்கு ஐந்து வருடம் சவுதிக்குள் திரும்ப நுழையத் தடை, ஒரு பாஸ்போர்ட்டுக்கு 10,000 ரியால் தண்டனைக்கட்டணம், அது போக விசாவைக் கொடுத்தவருக்கும் எக்ஸிட். இத்தனையும் வரிசையாய் தெரியவர, மிகுந்த மன உளைச்சல். பின்னர், இப்போதைய சட்டத் திருத்தப்படி விசா கொடுத்தவருக்கு எக்ஸிட் இல்லை என்று தெரிந்தது. நுழைவுத்தடை கூடப் பெரியப் பிரச்சனையாக கண் முன் தெரியவில்லை. 10,000 ரியால்கள் ஒரு பாஸ்போர்ட்டுக்கு என்றது மலைப்பாக இருந்தது. இரண்டு பாஸ்போர்ட்டுகளுக்கு 20,000 ரியால்கள். கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் இந்தியப் பணம். கடவுளே, சிறு அலட்சியத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று புலம்பத் தொடங்கியது மனம். எங்கள் நிறுவனத்தின் மனிதவளத் துறை என்னுடன் ஒவ்வொரு அரசு அலுவலகத்திற்கும் அலைந்தது. இறுதியாக இன்று காலையில் எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்தது. பெற்றோர் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் நாடு திரும்பலாம். தண்டனைக்கட்டணமும் இல்லை. இப்படி மிகுந்த மன உளைச்சல் இருந்த இந்த நாள்களில் என்னைப் பெரிய அளவில் அது பாதிக்காததற்குக் காரணம் கூகிள் பஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;கூகிள் பஸ் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு, அதுவும் ஆர்குட், ஃபேஸ்புக், டிவிட்டர் போல கூகிளால் வழங்கப்பட்ட ஒரு சமூகத் தளம். நான் பத்து வருடங்களுக்கு முன் மின்னஞ்சல் குழுமங்களில் பார்த்துப் பழகிய முகங்கள் தொடங்கி, தொடக்க காலப் பதிவர்கள் முதல் இன்றைய புதியவர்கள் வரையில் சங்கமித்து ரவுண்டு கட்டும் பெருங்கடல் அது. ட்விட்டர் போன்று 140 சொற்களென கட்டுப்பாடு எதுவுமில்லாமல் ரகளை கட்டி உரையாடலாம். சண்டை போடலாம், சமாதானம் ஆகலாம். சில நேரங்களில் உருப்படியாய் எதாவது படிக்கவும் செய்யலாம். இந்த கூகிள் பஸ்ஸில் நம்ம &lt;a href="https://profiles.google.com/kusumbuonly#buzz"&gt;குசும்பனும்&lt;/a&gt; இருக்கிறார். குசும்பன் ஸ்பெஷலே ரகளையான நகைச்சுவை பதிவுகள். அந்த நகைச்சுவை அளவுக்கு மீறின டைமிங் சென்ஸுடன் பஸ்ஸிலும் தொடர்கிறது. மனுஷன் ரவுண்டு கட்டி அடிக்கிறார். மனோதத்துவ மருத்துவர்களிடம் தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் மன அழுத்தம் குறைவதற்காக ஆலோசனைக்கு வந்தால் தாராளமாக குசும்பனை கூகிள் பஸ்ஸில் தொடரச் சொல்லலாம். விழுந்து விழுந்து சிரித்து ஒரே வாரத்தில் அத்தனை அழுத்தமும் குறையுமென கேரண்டியாகச் சொல்வேன். அலுவலகத்தில் அவரது பஸ், பின்னூட்டங்களைப் படிப்பவர்கள் கவனமாக வாயை மூடிக்கொண்டு படிக்கவும். சத்தம் போட்டுச் சிரித்து மேலாளரிடம் மாட்டிக்கொள்ள வேண்டி வரலாம். கூகிள் பஸ் சமூகத் தளங்களுக்கு ஒரு வரம். அந்த கூகிள் பஸ்ஸுக்குக் குசும்பன் ஒரு வரம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூக வலைத்தளங்களில் பல நண்பர்கள் புகைப்படங்கள், சுய குறிப்புகளைப் பகிர்வதைப் பார்க்கிறேன். பகிர்வது தவறில்லை. ஆனால், அதில் சில சுயக் கட்டுப்பாடுகள் இருப்பவது அவசியம். முக்கியமாக, கூட்டுக்குடும்பமாக இல்லாமல் தனியாக இருப்பவர்கள் வெளியூர் செல்லும் விபரங்களைப் பகிராமல் இருப்பது நல்லது. ஏதோ ஒரு நாட்டில் ஒரு பெண் இப்படிப் பகிர, அதற்கு அவளது நண்பன் பின்னூட்டமிட, அந்தப் பின்னூட்டத்தின் வழியாக இந்தப் பெண்ணின் ஃபேஸ்புக்கிற்கு வந்த ஒருவன் இவள் பகிர்ந்த செய்தி பார்த்து நந்தா படத்து லொடக்குப் பாண்டியாக மாறி வீட்டில் இருந்த அனைத்துப் பொருள்களையும் லாரியில் அள்ளிக்கொண்டு போய்விட்டானாம். அதே போல, குடும்பத்தினர், குறிப்பாகப் பெண்களின் படங்களைப் பகிராமல் இருத்தலும் நலம். இணையத்தில் சில கிறுக்குக் களவாணிகள் இப்படியான படங்களுக்காகவே சுற்றிக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் பெண்களின் படங்களைத் திருடி அதைக் காமத்தளங்களிலும் சில ஃபோரங்களிலும் பகிர்கின்றனர். அப்படிப் பகிரப்பட்டப் படங்களை வைத்துக்கொண்டு பலர் முகமூடி அணிந்து வக்கிரமாகப் பேசிக்கொள்கின்றனர். நம் வீட்டுப் பெண்கள், நட்புகளைப் பற்றி யாரோ முகம் தெரியாத நபர்கள் வக்கிரமாகப் பேசிக்கொள்ள நாமே இடம்கொடுக்க வேண்டுமா என படங்களைப் பகிரும் முன் யோசித்துக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படங்களைப் பற்றிப் பேசும்போது செல்ஃபோனில் படங்கள் எடுப்பது பற்றி ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. செல்ஃபோனில் குடும்பத்தினரை, நண்பர்களைப் படம் எடுப்பவர்கள், ஃபோன் எதாவது பழுதடைந்தால் ஃபோனில் இருக்கும் மெமரி சிப்பைக் கழட்டி உங்களிடம் வைத்துக்கொண்டு ஃபோனை சரிசெய்யக் கொடுங்கள். இல்லையெனில் உங்கள் ஃபோனின் மெமரியில் இருக்கும் படங்கள் திருடப்பட்டு இணையதளங்களில் பகிரப்படும் அபாயம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்பவே பயமுறுத்திட்டேன்னு நினைக்கிறேன். இப்போதைக்கு நிறுத்திக்கிறேன். நட்சத்திர வாரத்தில் தொடர்ந்து பதிவு எழுத வேண்டும். இன்ஷா அல்லாஹ், எழுதுவேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-1113603093544498470?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/1113603093544498470/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=1113603093544498470' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/1113603093544498470'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/1113603093544498470'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2011/06/blog-post.html' title='என்னத்த எழுத??'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-5644503750181680338</id><published>2011-05-07T15:51:00.002+05:30</published><updated>2011-05-07T15:59:21.090+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ப்ளாக் ஹாக்கிங் ஃபிக்ஸ்'/><title type='text'>உங்கள் வலைப்பதிவு வேறு பதிவுக்குச் செல்கிறதா?</title><content type='html'>இன்று நண்பர்/பதிவர் அஷோக்கின் பதிவைத் திறக்க முயன்றபோது http://bodisparking.com/www.hotlinkfiles.com?bl=js என்ற தளத்திற்குச் சென்றுகொண்டு இருந்தது. நண்பரோ வலைப்பதிவின் தொழில்நுட்ப ஜிகிடிகள் அறியாதவர். எதனால அப்படிச் செல்கிறது என்று ஆராய்ந்து பார்த்ததில் www.hotlinkfiles.com தளத்தைச் சேர்ந்த ஒரு ஜாவாஸ்கிரிப்ட் கோட் அவரது தளத்தில் இருந்தது. அது சத்தமே இல்லாமல் இவரது தளத்தை வேறு தளத்திற்கு வழிகாட்டி அனுப்பி வைத்தது. அவரது பிரச்சனையைச் சரிசெய்துவிட்டேன். உங்களில் யாருக்காவதும் இதே பிரச்சனை இருக்கலாம். அதை எப்படி சரிசெய்வது என்று பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. login to www.blogger.com&lt;br /&gt;2. go to your dashboard.&lt;br /&gt;3. You can find your blog listed there.&lt;br /&gt;4. Click design link.&lt;br /&gt;5. Go to edit templete&lt;br /&gt;6. search for the javascript link with www.hotlinkfiles.com&lt;br /&gt;7. remove that javascript link from the code.&lt;br /&gt;8. save the blog. View it.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-5644503750181680338?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/5644503750181680338/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=5644503750181680338' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/5644503750181680338'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/5644503750181680338'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2011/05/blog-post.html' title='உங்கள் வலைப்பதிவு வேறு பதிவுக்குச் செல்கிறதா?'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-5512527271061594252</id><published>2011-01-30T15:24:00.001+05:30</published><updated>2011-01-30T15:25:25.603+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tnfishermen'/><title type='text'>மீனவரைக் காப்போம்</title><content type='html'>நண்பர் யுவ கிருஷ்ணா கூகிள் பஸ்ஸில் பகிர்ந்துகொண்ட செய்தியை இங்கே நண்பர்களுக்குப் பகிர்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;**********************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீனவர் பிரச்சினை குறித்த கூட்டம் இன்று சென்னையில்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர் படுகொலைப் பிரச்சினை குறித்து இணையத்தில் இயங்குபவர்கள் #tnfisherman என்கிற லேபிள் மூலமாக ட்விட்டரில் அகில இந்திய கவனத்தை கடந்த ஐந்து நாட்களாக ஈர்த்து வருகிறார்கள். அடுத்தக்கட்டமாக பெட்டிஷன் ஆன்லைன் மூலமாகவும் இந்திய பிரதமருக்கு நெருக்குதலை தந்து வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற பொதுப்பிரச்சினைகளின் போது பிளாக், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் இயங்குபவர்கள் எப்படி ஒருங்கிணைந்து செயல்படலாம் என்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் ஒன்று இன்று சென்னையில் நடைபெற இருக்கிறது. அனைவரும் வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நாள், நேரம் : 30-1-2011, மாலை 5.30 மணி&lt;br /&gt;இடம் : மெரீனா பீச் (காந்தி சிலை பின்புறம்)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-5512527271061594252?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/5512527271061594252/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=5512527271061594252' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/5512527271061594252'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/5512527271061594252'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2011/01/blog-post_30.html' title='மீனவரைக் காப்போம்'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-1949957577158502657</id><published>2011-01-16T18:34:00.004+05:30</published><updated>2011-01-16T19:09:03.452+05:30</updated><title type='text'>காதல் கவுஜைகள்</title><content type='html'>இன்று ஒரு காதல் கவிதையைப் படித்ததும் எனக்குள்ளும் காதல் கவுஜைகள் பொங்கின. அப்படிப் பொங்கின சில இன்ஸ்டண்ட் கவுஜைகள் இங்கே....&lt;br /&gt;&lt;br /&gt;பூவே&lt;br /&gt;உன்னையும் நேசிக்கிறேன்&lt;br /&gt;என்னவளின் தலையில் இருப்பதால்&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;பாவம் பொற்கொல்லன்&lt;br /&gt;அவனுக்குத் தெரியவில்லை&lt;br /&gt;என்னவளின் பாதம் பட்ட இடமெல்லாம்&lt;br /&gt;தங்கத்துகளென்று&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை எழுதக் &lt;br /&gt;காகிதம் எடுத்தேன்&lt;br /&gt;காகிதத்தில் உன் முகம்&lt;br /&gt;கிறுக்க மனம் வரவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;என் சுவாசத்தை விட&lt;br /&gt;உன் மீதான் நேசம் பெரிது&lt;br /&gt;சுவாசிக்க மறந்தாலும்&lt;br /&gt;உன்னை நேசிக்க மறந்ததில்லை&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;வேதியியலின் பேரதிசயம் நீ&lt;br /&gt;சுவாசிக்கும் காற்றில் &lt;br /&gt;உள்ளிழுக்கும்போது ஆக்ஸிஜனாகவும்&lt;br /&gt;வெளிவிடும்போது கார்பன் டை ஆக்ஸைடாகவும்&lt;br /&gt;இரட்டை வேடம் பூணுகிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;என் டி.என்.ஏவைப் படம்பிடித்த&lt;br /&gt;விஞ்ஞானி அதிர்ச்சியில் இருக்கிறான்&lt;br /&gt;ஒவ்வொரு மூலக்கூறிலும்&lt;br /&gt;உன் முகமாம்&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;நான் காலையிலிருந்து&lt;br /&gt;பல் விளக்கவில்லை&lt;br /&gt;நேற்று நீ கடித்துக் கொடுத்த எச்சில் மிட்டாய் &lt;br /&gt;இன்னமும் என் பல்லிடுக்கில்&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களில் நீ ஒரு த்ரீ ரோஸஸ்&lt;br /&gt;அழகும்&lt;br /&gt;அறிவும்&lt;br /&gt;காதலும்&lt;br /&gt;நிறைந்தவள்&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;புதிதாய் கொஞ்சம் சேர்க்கப்பட்டது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்து நாளாய் குளிக்கவில்லையா&lt;br /&gt;பக்கத்தில் வராதே என்கிறாய்&lt;br /&gt;குளிக்கையில் என் கன்னத்தில் பதிந்த&lt;br /&gt;உன் முத்த உதடுகள் உதிர்ந்திடுமோ&lt;br /&gt;என்ற என் பயத்தை எப்படிச் சொல்ல??&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;காடாய் வளர்ந்துவிட்டதாம்&lt;br /&gt;என் தலைமயிர்&lt;br /&gt;அம்மாவின் புலம்பல்&lt;br /&gt;அவருக்கெங்கே தெரியும்&lt;br /&gt;அவை உன் விரல்களால்&lt;br /&gt;கோதப்பட்ட&lt;br /&gt;பாக்கியம் பெற்றவையென&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;நீ ஊட்டிவிடும் கவளத்தை&lt;br /&gt;அப்படியே விழுங்குகிறேன்&lt;br /&gt;உன் விரல் பட்ட&lt;br /&gt;சோற்றுக்கு வலிக்குமென&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ரசிகர்களின் பேராதரவைத் தொடர்ந்து இன்னும் பல கவிதைகள் எழுதலாம் என்று எண்ணம்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-1949957577158502657?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/1949957577158502657/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=1949957577158502657' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/1949957577158502657'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/1949957577158502657'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2011/01/blog-post_16.html' title='காதல் கவுஜைகள்'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-3718600569421101662</id><published>2011-01-01T13:00:00.004+05:30</published><updated>2011-01-01T13:48:13.260+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்மணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர்கள்'/><title type='text'>தமிழ்மண முன்னணிப் பட்டியலில் இடம் பிடிப்பது எப்படி?</title><content type='html'>அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணத்தின் புதிய இணைப்பு “&lt;a href="http://www.tamilmanam.net/top/blogs/2010/"&gt;முன்னணி வலைப்பதிவுகள்&lt;/a&gt;”. அனைவருக்குமே முன்வரிசையில் வர ஆர்வம் இருக்கும். அப்படி ஆர்வம் இருப்பவர்களுக்குச் சில வழிகளைக் காண்பித்துக் கொடுக்கும் நோக்கமே இப்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;டிப்ஸ்:&lt;br /&gt;&lt;br /&gt;1. உங்களது வலைப்பதிவின் முகவரியை யாராவது கேட்டால் இனி நேரடியாக இடுகையின் முகவரியைக் கொடுக்காமல் http://tamilmanam.net/forward_url.php?url=&lt;span style="font-weight:bold;"&gt;your_post_URL&lt;/span&gt;&amp;id=&lt;span style="font-weight:bold;"&gt;your_post_ID&lt;/span&gt; என்றே கொடுக்கவும். உதாரணத்திற்கு &lt;a href="http://tamilmanam.net/forward_url.php?url=http://kvraja.blogspot.com/2011/01/blog-post.html&amp;id=734765"&gt;http://tamilmanam.net/forward_url.php?url=http://kvraja.blogspot.com/2011/01/blog-post.html&amp;id=734765&lt;/a&gt;#சுய விளம்பரம். தமிழ்மணத்தில் உங்கள் இடுகையை இணைத்ததும், அந்தத் தளத்தில் இந்தச் சுட்டி தெரியும். இனி உங்கள் இடுகையை நேரடியாகக் கொடுக்காதீர்கள், தமிழ்மண இணைப்போடு கொடுத்தால் மட்டுமே நீங்கள் முன்னணிக்கு வர முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. கூகிள் பஸ், ட்விட்டர், ஆர்க்குட், ஃபேஸ்புக் இன்னும் என்னென்ன கரும சமூக வலைத்தளங்கள் உண்டோ அங்கெல்லாம் உங்களது தமிழ்மண இணைப்போடு கூடிய இடுகைச் சுட்டியைக் கொடுக்க மறக்காதீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;3. கிசுகிசு படிப்பது தமிழனின் தலையாக குணமென்பதால் எதாவது சூடான கிசுகிசு தலைப்பைக் கொடுத்து, இணைப்பாக உங்களது இடுகையின் சுட்டியைக் குறுஞ்சுட்டியாக(tiny URL) மாற்றி சமூக வலைத்தளங்களில் கொடுக்கவும். tinyurl.com போன்ற பல தளங்கள் இப்படிப்பட்ட குறுஞ்சுட்டிகளை உங்களுக்குத் தருகின்றன. இந்தச் சுட்டியை நீங்களது உங்களது அல்லக்கைகள், சரக்குத் தோழர்களிடமும் கொடுத்து வருகையைக் கூட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;4. கூகிள் ரீடர் மூலமாக உங்கள் பதிவுகளைப் படிக்கும் வாசகர்களை கையில் காலில் விழுந்தாவது (அம்மா தாயே என்று கெஞ்சுவது நமக்கொன்றும் புதிதில்லை) உங்களது இடுகைச்சுட்டி மூலமாகப் படிக்கக் கேட்டுக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;5. Last but not least, இணையச் சந்தைப்படுத்துதல் அதிகரித்த காலங்களிலேயே வந்துவிட்ட traffic seeking நிரலிகளையும் நீங்கள் உபயோகிக்கலாம். இணையத்தில் பல இலவச நிரலிகள் கிடைக்கின்றன. வேலை வெகு சுலபம். நிரலியில் உங்களது இடுகையின் சுட்டியைக் (தமிழ்மண இணைப்போடு என்பதை நான் நினைவுபடுத்தத் தேவையில்லை) கொடுத்து இயக்கினால் போதும். ஒரே நாளிலேயே நீங்கள் முன்னணிக்கு வந்துவிட முடியும். ஆனால் உங்களைப் போலவே பலரும் செய்வார்கள் என்பதால் உங்களது ஒவ்வொரு இடுகையின்போதும் இந்த லீலையைச் செய்ய மறக்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் செய்து தான் முன்னணிக்கு வர வேண்டுமா, தரமாகப் பதிவெழுதி முன்னணிக்கு வர முடியாதா என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா? அடப்போங்க சார், அதெல்லாம் பொழப்பத்தவன் செய்ற வேலை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-3718600569421101662?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/3718600569421101662/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=3718600569421101662' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/3718600569421101662'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/3718600569421101662'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2011/01/blog-post.html' title='தமிழ்மண முன்னணிப் பட்டியலில் இடம் பிடிப்பது எப்படி?'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-82327274243523259</id><published>2010-12-27T13:42:00.004+05:30</published><updated>2010-12-27T14:01:23.855+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லயா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர்கள்'/><title type='text'>மாக்டெய்ல் - 27/12/2010</title><content type='html'>வருட இறுதி. கவுண்ட் டவுன் ஸ்டார்டட். பொதுவாகவே வருட ஆரம்பமும் இறுதியும் அலுவலக வேலைகள் தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும். இம்முறையும் அப்படியே. 2010 எனக்கு நல்ல வருடமாகத் தான் இருந்திருக்கிறது. வெகுநாள்களாக முடிக்க நினைத்த தேர்வுகளை முடித்தது, இரண்டாவது குழந்தை அதுவும் நான் ஆசைப்பட்ட மாதிரியே பெண் குழந்தை என மகிழ்ச்சியான வருடம். வருகின்ற வருடமும் சிறப்பாய் அமைய இறையருள் கிடைக்க வேண்டும், கிடைக்கும். நம்பிக்கை தானே வாழ்க்கை!!&lt;br /&gt;&lt;br /&gt;****************************&lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சை பிரகாஷ் கதைகள் படித்துக்கொண்டு இருக்கிறேன். தஞ்சை பிரகாஷ் - இந்தப் பெயர் முதலில் எனக்கு அறிமுகமானது எழுத்தாளர் இரா.முருகன் வழியாக. பதிவுகள் பிரபலமடையாத குழுமக்காலத்தில் ரவுண்டு கட்டி அடித்துக்கொண்டிருந்த ராயர் காபி கிளப்பில் அவர் எழுதிய கட்டுரை வாயிலாக அறிமுகம். அப்பொழுது முதலே தஞ்சை பிரகாஷின் எழுத்துகளைப் படிக்க வேண்டும் என நினைத்து, இப்பொழுது தான் கைகூடியது. பிரகாஷின் எழுத்து கடித்துத் துப்பக்கூடிய வகையானது அல்ல. மென்மையாய்த் தடவி வசீகரிக்கிறது. கதையின் நாயகிகள் ஒவ்வொருவரும் அவ்வளவு அழகானவர்கள். கதையின் களனும் பொதுவான சிறுகதை விதிகளில் இருந்து மாறுபட்டுத் தனித்துத் தெரிகிறது. நல்ல சிறுகதைகள் வாசிக்கும் விருப்பம் உடையவர்கள் கண்டிப்பாக வாசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;****************************&lt;br /&gt;&lt;br /&gt;காமிக்ஸ் படிக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது எனது எட்டாவது வயதில். என் மாமா ஒருவர் கிடைக்கும் அத்தனை காமிக்ஸ் புத்தகமும் வாங்கும் பழக்கமுடையவர். மாமா வீட்டுக்குப் போனால் வீடு முழுவதும் காமிக்ஸ்மயமாய் இருக்கும். அடுத்த ஐந்து வருடங்கள் காமிக்ஸ், அமர்சித்திரக்கதைகள், சிறுவர் மலர்கள் எனத் தேடித் தேடிப் படித்த காலம். அந்த வசந்த காலத்தை மீண்டும் எனக்கு இரத்தப்படலம் காமிக்ஸின் முழுத் தொகுப்பு வழியாகக் கொடுத்தவன் என் தம்பி &lt;a href="http://www.ithutamil.com/content.aspx?user=dinesh.rams@gmail.com&amp;postid=bb7ba0e5-8043-4343-951d-c7dbcd2516cf"&gt;தினேஷ்&lt;/a&gt;. எந்த ஒரு ஆக்‌ஷன் சினிமாவிற்கும் குறைவில்லாத பரபர வேகம், முடிச்சுகள், திருப்பங்கள் என அசத்தலானத் தொகுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;****************************&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்த குழந்தையைத் தூக்குவதில் இன்றும் ஆண்களுக்குத் தயக்கம் இருக்கிறது. எனக்கும் முதல் குழந்தை பிறக்கும் வரையில் இருந்தது. இப்பொழுது இரண்டாவது குழந்தையில் பழகிவிட்டது. &lt;span style="font-weight:bold;"&gt;லயா&lt;/span&gt; என்று பெயர் தீர்மானித்து இருக்கிறோம். தனது அக்கா அளவிற்குத் தூங்குவதில் பிரச்சனை செய்யாமல் இருக்கிறாள். போகப் போகத் தான் சுயரூபம் வெளிப்படக்கூடும், பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நேற்று &lt;a href="http://kusumbuonly.blogspot.com/"&gt;குசும்பன்&lt;/a&gt; “உங்க பொண்ணு பொறந்தநாளும் என் பொறந்தநாளும் ஒண்ணு” என்று சொல்லி பீதியைக் கிளப்பி இருக்கிறார். வருங்காலத்தில் என் சின்னமகள் என்னென்ன ரவுடித்தனம் செய்வாளோ என்று பயமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;****************************&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லுக்கிரைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம். அது போல நான் சென்னையில் இருந்த சமயத்தில் கவிஞர் &lt;a href="http://karuvelanizhal.blogspot.com/"&gt;பா.ராஜாராமும்&lt;/a&gt; இருக்க, அவரைச் சந்திக்க வந்த பதிவர்களை நானும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படிப் பல பதிவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துப் புண்ணியம் கட்டிக்கொண்டவர் &lt;a href="http://www.thandora.in/"&gt;மணிஜி&lt;/a&gt;. சுவையான அரட்டைகளுடன் கழிந்தது கடந்த புதன் மாலைப்பொழுது. தாங்க்ஸ் மணிஜி. பா.ராஜாராமும் நானும் ஒரே நாட்டில் வசித்தாலும் சந்தித்துக்கொண்டது என்னவோ சென்னையில் தான். தொலைபேசியில் பேசும்போது இருக்கும் அதே எளிமையும் இனிமையும் நேரிலும். சீக்கிரம் தாத்தா ஆக வாழ்த்துகள் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை தொலைபேசியில் பேசியது, நேரில் சந்தித்ததில் மறக்க முடியாதவர் இரண்டு பேர். இருவருமே எலிஜிபிள் பேச்சுலர்ஸ். முதலாவது நபர் &lt;a href="http://www.blog.sanjaigandhi.com/"&gt;சஞ்சய்&lt;/a&gt;. எனக்கு யாருடனாவது முதன்முறை தொலைபேசியில் பேசும்போது ஒரு சின்னத் தயக்கம் இருக்கும். அப்படியான தயக்கங்களை தன்னுடைய நட்பான பேச்சால் உடைத்தெறிந்தவர் சஞ்சய். எனக்கு மட்டுமல்ல என் மகள் நிலாவுக்கும் நட்பாகிப்போனார். சஞ்சயிடம் பேசிய அன்று மாலை வேறொரு அழைப்பில் இருந்தபோது என் மகள் யாருடன் பேசுகிறேன் என்று கேட்க நான் “ஒரு அங்கிள் கிட்டே பேசுகிறேன்” என்று சொன்னேன். அதற்கு அவள் “சஞ்சய் அங்கிளா?” என்று கேட்டது ஆச்சர்யம். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது எலிஜிபிள் பேச்சுலர் ”&lt;a href="http://www.karkibava.com/"&gt;தோழி புகழ் கார்க்கி&lt;/a&gt;”. மனுஷன் ஒரு நிமிடத்திற்கு நாலு ஜோக்கடிக்கிறார். ஜோக்கடித்தல் என்ற பெயரில் மற்றவரைப் புண்படுத்தும் வகையான ஜோக் இல்லை. மனம் விட்டு சிரிக்க வைப்பவை. அதையும் கூட முன்னேற்பாட்டுடன் சொல்வதில்லை, சரளமாய் வந்து விழுகிறது. பா.ராஜாராமுடனான சந்திப்பு இனிமையாய்க் கழிந்ததற்குக் கார்க்கியும் ஒரு காரணமாய் அமைந்தார், நன்றி நண்பா. இரண்டு பேச்சுலர்களும் விரைவில் பேச்சிலர்களாக மாற வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;****************************&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை பிறந்ததற்கு ஃபேஸ்புக்கிலும், கூகிள் பஸ்ஸிலும், தொலைபேசியிலும், நேரிலும் வாழ்த்துகளைச் சொன்ன அத்தனை நட்புகளுக்கும் நன்றி. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-82327274243523259?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/82327274243523259/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=82327274243523259' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/82327274243523259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/82327274243523259'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/12/27122010.html' title='மாக்டெய்ல் - 27/12/2010'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-1263329882404685304</id><published>2010-12-16T18:19:00.002+05:30</published><updated>2010-12-16T18:52:32.828+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்மணம்'/><title type='text'>போடுங்கம்மா/ஐயா ஓட்டு</title><content type='html'>என்னைக்கும் இல்லாத அதிசயமா இந்த முறை தமிழ்மணத்தின் போட்டியில் கலந்துகொண்டு இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று பிரிவுகள்:&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவு: காட்சிப் படைப்புகள் (ஓவியம், புகைப்படங்கள் போன்றவை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kvraja.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;http://kvraja.blogspot.com/2009/12/blog-post_07.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kvraja.blogspot.com/2009/12/1.html"&gt;http://kvraja.blogspot.com/2009/12/1.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவு: நகைச்சுவை, கார்ட்டூன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kvraja.blogspot.com/2010/03/blog-post.html"&gt;http://kvraja.blogspot.com/2010/03/blog-post.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சுப் பாருங்க, பிடிச்சிருந்தா ஓட்டுப் போடுங்க மக்களே. நன்றி...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-1263329882404685304?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/1263329882404685304/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=1263329882404685304' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/1263329882404685304'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/1263329882404685304'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/12/blog-post_16.html' title='போடுங்கம்மா/ஐயா ஓட்டு'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-8917818981836551650</id><published>2010-12-11T10:00:00.000+05:30</published><updated>2010-12-11T10:00:00.237+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வளைகுடா வாழ்க்கை'/><title type='text'>சார் என்ன சாப்டுறிங்க?</title><content type='html'>நான் பொதுவாகவே உணவக ரசிகன். உணவகம் என்றால் தேனீர் கேட்டால் கூட பால், தேனீர் கஷாயம், சர்க்கரை என்று தனித்தனியாக வைத்து நம்மையே கலந்து குடிக்கச் சொல்லும் மேல்தட்டு வகை உணவகங்கள் அல்ல. பலதரப்பட்ட மக்களும் வந்து வரிசையாக கைகழுவி கிடைத்ததை வாயில் போட்டுக்கொண்டு போகும் நடுத்தர உணவகங்களின் ரசிகன். அங்கே தான் விதம் விதமாய் ரகம் ரகமாய் மனிதர்களைப் பார்க்க முடியும். ஒரு டீ ரெண்டு வடை என்று சிற்றுண்டியை முடிக்கும் மக்களும், ஏன் எதற்கென்றே தெரியாமல் பல வகை உணவுகளையும் வாங்கி, பாதியைக் கூட ஒழுங்காக சாப்பிடாமல் மீதம் வைத்து ஏழைகளின் சாபத்தை வாங்கிக்கொள்ளும் மக்களும் வந்து போகும் இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;தனியனாய் நான் இருக்கும் காலங்களில் ரியாத்தில் பொதுவாக நான் உணவு உண்ணப் போகுமிடங்கள் மலையாளி அல்லது தமிழக உணவகங்களாக இருக்கும். இந்த இரண்டு உணவகங்களுக்குமே அவரவர்க்கான குணங்கள் உண்டு. தமிழக உணவகங்களில் ஒரு நாள் ஓர் உணவு ருசியாக இருக்கிறதே என்று நம்பி வேறொரு முறை அதே உணவைச் சாப்பிட முடியாது. இந்த முறை வாயில் வைக்கச் சகிக்காமல் இருக்கும், அல்லது ருசி மாறி இருக்கும். ஒரே மாதிரியான சுவையில் எப்பொழுதும் உணவு கிடைப்பது தமிழக உணவகங்களில் சாத்தியம் இல்லை. அதே போல, பரிமாறுபவர்களும். யார் யார் எந்த உணவு சொல்லி இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக மறந்துவிடுவார்கள். வெகுநினைவாக மாற்றிக் கொடுப்பார்கள், அல்லது சொன்ன உணவு கடைசி வரை வராமலே போய்விடக்கூடும். ஆர்டர் எடுப்பவர் மட்டுமல்ல, உள்ளே சமைப்பவரும் அப்படி தான். நாம் சொன்ன உணவு சரியாக வந்து சேர்ந்துவிட்டாலே பாக்கியசாலி தான். அது ருசியாகவும் இருந்துவிட்டால் நீங்கள் அதிபாக்கியசாலி. மலையாளி உணவகங்களில் இந்தப் பிரச்சனை இல்லை. என்ன உணவாக இருந்தாலும் அது எத்தனை பேர் ஆர்டர் கொடுத்திருந்தாலும் சர்வர் சுந்தரம் ரேஞ்சில் அடுக்கிக் கொண்டுவந்து சிந்தச் சிதறப் பரிமாறிவிடுவார்கள். புது பேண்ட் சட்டை போட்டவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். அன்றைய தினம் மத்திக்கறி அபிஷேகம் என்று உங்கள் ராசியில் எழுதி இருந்தால் மாற்ற முடியாது. ருசியும் தேங்கிக் கிடக்கும் சாக்கடை போல என்றும் ஒரே அளவில் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மலையாளி உணவகத்தில் நீங்கள் எதாவது ஒரு ஸ்பெஷல் ஐட்டம் சொல்லிவிட்டு ஏனைய ஐட்டங்களை இனாமாகப் பெற்றுக்கொள்ளலாம். உதாரணத்துக்கு ஒரு சிக்கன் பிரியாணி சொல்லிவிட்டு, கூடவே ரசம், மோர், பத்து அப்பளம், ஒரு தட்டு ஊறுகாய், அதற்கு மேல் வயிறில் இடம் இருந்தால் கொஞ்சம் சோறும் குழம்பும் கூட வாங்கிக்கொள்ளலாம். சீரகத்தண்ணி சுகம். ஆனால், தமிழக உணவகங்களில் ரூல்ஸ் பேசப்படும். ஒரு முறை எனக்குத் தெரிந்த உணவகத்திற்கு நண்பனுடன் போயிருந்தேன். இருவரும் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்திருந்தோம். நண்பனுக்கு அங்கிருக்கும் மோரை ருசிக்க ஆசை. நான் சர்வரிடம் மோர் கேட்டேன். “மோர் வராது சார்” என்றார். “ஏன்” எனக் கேட்டால், அது மீல்ஸுக்கு மட்டும் தானாம். “சரி, ரெண்டு மோர் கொண்டு வாங்க, பில்லுல சேர்த்துக்கோங்க” என்றேன். “இல்ல அப்படில்லாம் வராது. மீல்ஸுக்கு மட்டும் தான்” என்று அடம் பிடித்தார். “சரி, ரெண்டு க்ளாஸ் மோர் கொடுங்க. ரெண்டு மீல்ஸுக்கு பில் போட்டுக்கோங்க” என்றேன். “அப்படில்லாம் முடியாது சார்” என்றும் மீண்டும் ரூல்ஸ். இயல்பிலேயே கோபக்காரன், ரூல்ஸ் வேறு பேசினால், படக்கென எழுந்து “அது எப்படி வராது. உனக்கு வேண்டியது காசு. அதைக் கொடுக்குறேன்னு சொல்றேன். ஏன் கொடுக்க முடியாது” என்று குரலை உயர்த்த, அக்கம்பக்கம் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் நம் பக்கமாய்ப் பேச, ஒரு வழியாய் கடை முதலாலி வந்து என்னை அடையாளம் கண்டுகொண்டு, எல்லாம் சமாதானம் ஆனது. அதன் பின்னர், என்றைக்கு அந்த உணவகம் போனாலும் அந்த சர்வர் ஒரு வழிசல் சிரிப்பைச் சிரிப்பார். நான் மட்டும் மறக்காமல் அவர் பரிமாறாத வேறு டேபிளுக்குச் சென்றுவிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிடுபவர்களையும் அவர்களது உடல்மொழியை வைத்தே அவர் தமிழரா மலையாளியா என்று கணித்துவிட முடியும். மலையாளி எனில் ஒவ்வொரு கவளத்திற்கும் சாப்பாட்டுத் தட்டில் இருக்கும் குழம்பு, சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொறியல் எல்லாவற்றையும் கலந்துகட்டி அடிப்பார்கள். ஒரு கையில் அப்பளம் ஆறாவது விரலாய் இருந்துகொண்டிருக்கும். கலந்துகட்டி அடித்தால் பிறகு எப்படி ஐட்டம் ஒவ்வொன்றின் சுவையும் தனித்துத் தெரியும் என்று நீண்ட நாளாய் கேட்க ஆசை, ஆனால் கேட்டதில்லை. தமிழர்களைக் கண்டுகொள்வது மிக எளிது. சாப்பாட்டை விட அடுத்தவருடன் பேசுவதில் தான் கவனம் அதிகமாக இருக்கும். அதுவும் சத்தமாய். சமீபத்தில் ஒரு நாள் நான் சாப்பிடப் போனபோது ஒருவர் என்னையே கூர்ந்து பார்த்தார். என்ன என்று கண்ணால் வினவினேன். “உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு” என்றார். “எனக்குப் பார்த்த மாதிரி நினைவு இல்லை” என்றேன். “இல்ல, எனக்கு இருக்கு” என்றார். “தமிழ்ச் சங்கத்தில் எங்காவது பார்த்திருக்கலாம்” என்றேன். “ம்ம் ஆமா” என்று சொல்லி, அத்தோடு முடித்திருந்தால் பரவாயில்லை. தமிழ்ச் சங்கத்தில் வேறொருவர் பெயரைச் சொல்லி “அவர் இருக்காரா” என்று கேட்டார். “ம்ம் இங்கே தான் இருக்கார்” என்றேன். “சங்கத்தில் எதாவது நிகழ்ச்சி உண்டா” என்றார். “ம்ம் நடக்கும்” என்று அதோடு என் உணவில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். தனக்குத் தமிழ்ச் சங்கத்தில் இவரைத் தெரியும் அவரைத் தெரியும் என்று பக்கத்தில் இருப்பவரிடம் படம் காட்ட அன்று நான் தான் சிக்கினேன் போல. இந்த மாதிரி ஆள்களாவது பரவாயில்லை. யாரையாவது தன்னுடன் சாப்பிடக் கூட்டிக்கொண்டு வருபவர்கள் செய்யும் அதகளம் கொஞ்சம் ஓவராகவே இருக்கும். கூட வந்திருப்பவரிடம் அவரது விருப்பம் கூட கேட்காமல் “இது சாப்டு நல்லா இருக்கும், அது சாப்டு நல்லா இருக்கும்” என்று தன் விருப்பத்தைத் திணிப்பார்கள். கூட வந்தவர் ஆடு மாதிரி தலையை ஆட்டிக்கொண்டே சாப்பிடுவார். அந்த ஆடு சாப்பிட்டு முடிக்கும் வரை இவரது பேச்சும் ஓயாது. “ஏன்யா நாலு ரியால் பில் கொடுக்குறேங்கிற ஒரே காரணத்துக்காக இப்படியா ரத்தம் வர வர அவனை வெட்டுவே?” என்று கேட்கத் தோன்றும். வழக்கம் போல அமைதியாய் சாப்பிட்டு வந்துவிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உணவகங்களில் சில வித்தியாசமான நிகழ்வுகளும் நடக்கும். ஒரு நாள் இரவு எனக்குப் பிடித்த நண்டு மசாலாவை ஆர்டர் செய்து கொஞ்சம் கொஞ்சமாய் ருசித்துக்கொண்டு இருந்தேன். எனக்குப் பக்கத்து டேபிளில் ஒருவர் வந்து அமர்ந்தார். கொஞ்சம் அப்பாவியான முகம், சிறிதே பதட்டத்துடன் இருந்தார். சிறிது நேரத்தில் வேறொருவரும் வந்தார். இவர் நல்ல கம்பீர உடல்வாகு. தலையில் இஸ்லாமிய அடையாளமாய் தொப்பி. அழைத்த பெயரை வைத்து இருவருமே இஸ்லாமியர் என்று புரிந்தது. தேனீர் ஆர்டர் செய்துவிட்டு இருவரும் சில பண விஷயங்களைப் பேசிக்கொண்டனர். கம்பீரம் கறாராய் பத்து சதவீத வட்டி என்று சொல்லி பணத்தைப் பதட்டத்திடம் தந்தது. பணத்தைத் தந்ததோடு மட்டுமல்லாமல் பதட்டத்தின் கையில் வலுக்கட்டாயமாய் மை தடவி ஸ்டாம்ப் ஒட்டிய பேப்பரில் ஒற்றி எடுத்தது. குடித்து முடிக்காத தேனீரை அப்படியே விட்டுவிட்டு வெளியேறியது. “கடன்பட்டார் நெஞ்சம் போல” என்ற வாக்கு எப்படி இருக்கும் என்பதை அன்று அந்தப் பதட்டமான மனிதனின் முகத்தில் காண முடிந்தது. மையை ஸ்டாம்பில் ஒற்றி எடுக்கும்போது அந்த மனிதன் கூனிக் குறுகியது இப்பொழுதும் கண்ணில் நிற்கிறது. கூடவே, இஸ்லாத்தில் வட்டிக்குவிடுதல் பாவம் என்று படித்ததும் மனதில் நிழலாடுகிறது. மதம் எதுவானாலும் சில மக்கள் மட்டும் மாக்களாகவே!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-8917818981836551650?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/8917818981836551650/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=8917818981836551650' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/8917818981836551650'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/8917818981836551650'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/12/blog-post.html' title='சார் என்ன சாப்டுறிங்க?'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-181463812514431079</id><published>2010-11-22T14:50:00.006+05:30</published><updated>2010-11-23T23:38:00.650+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர்கள்'/><title type='text'>மாக்டெய்ல் - 22/11/2010</title><content type='html'>அவ்வப்போது கலவையாய்த் தோன்றும் எண்ணங்களை மாக்டெய்ல் என்ற பெயரில் பதிந்து வைக்கலாம் என்று எண்ணி இருக்கிறேன். தொடர்ந்து எழுதலாம், இன்ஷா அல்லாஹ்.&lt;br /&gt;&lt;br /&gt;***********************************&lt;br /&gt;&lt;br /&gt;பதிவே எழுதாமல் சுகமாய் இருந்தவன் பதிவு எழுத வந்தது ஒரு சுவையான நிகழ்வு. கடந்த வாரம் சென்னை வந்திருந்தபோது இரண்டு நாள்கள் ITIL V3 Foundation training போயிருந்தேன். என் ராசி, வழக்கம் போல பெண்கள் இல்லாத பயிற்சி முகாம். இஸ்கூல் பிள்ளைகளாய் ஏழு பேர், ஒரு ட்ரெய்னர். அதில் இரண்டு பேர் தமிழ் தெரிந்த மலையாளிகள். ட்ரெயினர் தமிழராய் இருந்தாலும் தமிழரின் தலையாயப் பண்பு கெட்டுப் போகாமல் ஆங்கிலத்திலேயே உரையாடிக்கொண்டு இருந்தோம். முதல்நாள் முழுவதும் சின்சியர் சிகாமணிகளாகவே இருந்தோம். அவ்வப்போது கிரிக்கெட் ஸ்கோர் பார்த்த நேரத்தைத் தவிர. இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளையில் பார்த்தால் நம்ம ட்ரெய்னர் கேபிள்சங்கரின் பதிவைப் படித்துக்கொண்டு இருக்கிறார். அடடே, இது நம்ம இரத்தம் போலவே என்று மனதிற்குள் மணி அடித்தது. பதிவெல்லாம் படிப்பிங்களா என்று விசாரித்தேன். கூடவே நானும் ஒரு பதிவன் தான் என்று சொல்லி வைத்தேன். அடடா, அந்த நிமிடம் முதல் நம்ம மேல பாசமழையைக் கொட்ட ஆரம்பித்துவிட்டார். இடையில் நான் நர்சிமிடம் தொலைபேசியில் பேசியபோது நம்ம ட்ரெயினர் பற்றிச் சொல்லி இவரிடம் பேசக் கொடுக்க, மனுஷன் சந்தோஷ உச்சிக்கே சென்றுவிட்டார். பதிவு எழுதாம இருக்காதிங்க, எங்களை மாதிரி படிக்கிற ஆளுங்களுக்காகவாவது எழுதணும்ன்னு நம்மிடம் ஒரே பாசமழை. இப்பவும் இங்கிலிபீசான்னு கேக்காதிங்க, பதிவுப் பேச்சு வந்ததில் இருந்து தமிழ் தான். இரண்டு தமிழர்களைத் தமிழில் பேச வைத்தமைக்கு தமிழ் பதிவுகளுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். எழுத ஆரம்பிச்சிட்டேன் நண்பா, இனி உங்கள் தலைவலி.&lt;br /&gt;&lt;br /&gt;********************************&lt;br /&gt;&lt;br /&gt;8 நாள் விடுமுறையில் சென்றதில் 2 நாள்கள் மட்டும் பயிற்சி வகுப்பு. பிற நாள்கள் குடும்பம் மற்றும் நட்புகளுக்கு என்று ஒதுக்க நினைத்தேன். ஆனால், நம்ம பயிற்றுநர் கொடுத்த உற்சாகம், ரியாத் திரும்பும் முன்பே தேர்வையும் எழுதிவிடலாம் என்று முடிவெடுத்தேன். இடையில் நண்பர் ஒருவரின் தந்தை இறப்புக்கென மேட்டூர் வரையில் பயணம். ஈகைப்பெருநாளுக்கு நண்பர்களுக்கு வாழ்த்துக் கூடச் சொல்ல முடியவில்லை. திரும்பும் வழியில் ஒரு சிறு விபத்து (சிறிய சிராய்ப்புகள் மட்டுமே). அடுத்த நாள் தேர்வுக்கான படிப்பு என பிஸியாகிவிட குடும்பத்திற்குக் கூடச் சரியாக நேரம் ஒதுக்க முடியவில்லை. ஆனாலும் தேர்வை நல்லபடியாக முடித்ததில் ஒரு திருப்தி. டேங்ஸ் வாத்யாரே!!!&lt;br /&gt;&lt;br /&gt;*********************************&lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சை மண் விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்றது (எங்கூரப் பத்தி நாங்களே பெருமையாச் சொல்லிக்கலைன்னா வேற எவன் சொல்லுவான்). அதை மீண்டும் நிருபித்தார் அபிஅப்பா. இந்த முறை மாயவரம் வரும்போது அவரைச் சந்திக்கிறேன் என்று சொல்லி இருந்தேன். அத்திவெட்டி ஜோதிபாரதி அபிஅப்பாவின் தொலைபேசி எண் கொடுத்திருந்தார். நானும் எனது எண்ணை மின்னஞ்சல் வழியாய் அனுப்பி இருந்தேன். செல்பேசியில் அழைப்பை எடுத்ததுமே சொல்லுங்க கேவிஆர் என்றார். அதுவே மகிழ்ச்சியாய் இருந்தது. காரணம், நாம் முன்னரே மடல் மூலம் தொலைபேசி எண்களைப் பரிமாறி இருந்தாலும் யாரோ புதியவரிடம் பேசுவது போல பேசுபவர்கள் அதிகம். அதிலும் பெயர் சொன்னாலும் கூட நினைவு வராத பதிவர்கள் அதிகம். அப்படி இருக்கையில் எண்ணைச் சேமித்து வைத்து பெயர் விளித்ததில் எனக்கு மகிழ்ச்சி. அது போல முன்பு செய்தவர், நர்சிம். மறக்காமல் திரும்ப அழைத்தவர் அப்துல்லா. நட்புக்குச் செய்யும் மரியாதை.&lt;br /&gt;&lt;br /&gt;விருந்தோம்பல் என்று சொன்னேன் அல்லவா!! இன்ன தேதியில் வருகிறேன் என்று சொன்னதுமே அன்று அவரது ஊரில் திருவிழாவாக இருந்தும் காலையிலேயே அதில் கலந்துகொண்டு மதியத்தில் இருந்து எனக்காகக் காத்திருந்தார். மதிய உணவிற்கு ஓரா மீன் சமைத்திருந்தார்களாம். என் தங்கையின் வீடும் அங்கே இருப்பதால் அவர் வீட்டில் சாப்பிடாமல் நண்பர்கள் வீட்டுக்குப் போனால் எனக்கு தர்ம அடி நிச்சயம் என்பதால் ஓராவை தியாகம் செய்தேன். அதுவே முள்வாளையாக இருந்தால் தங்கை வீட்டுச் சாப்பாட்டை தியாகம் செய்திருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அபியிடம் “கேவிஆர்” என்று அறிமுகப்படுத்தி வைக்க, “நிலா அப்பா?” என்று அவர் திரும்பக் கேட்டதில் எனது மகிழ்ச்சிக்கு அளவில்லை. ராஜாவின் தந்தையாய் என் தந்தை அறியப்பட நான் பல காலம் காத்திருக்க வேண்டி இருந்தது. என் மகள் அப்படியான மகிழ்ச்சியை இத்தனை விரைவில் தந்துவிட்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;அபிஅப்பாவுடம் தொலைபேசி, மடல், பதிவு, பஸ்ஸில் மட்டுமே தொடர்பு. குரலை வைத்து நல்ல ஆகிருதியாய் இருப்பார் என்று கற்பனை செய்து வைத்திருந்தேன். மனுஷன் மிக எளிமையாய் இருந்தார். அபிஅம்மா அதனினும் எளிமை. ஆனால், அபிஅப்பாவுக்கு கவுண்ட்டர் அட்டாக் கொடுப்பதில் மட்டும், சூரராய் இருக்கிறார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் யார் யாரையோ தெரியும் என்று அபிஅப்பா சொல்லிக்கொண்டு இருக்க, அபிஅம்மா “ஆமா அவங்களை எல்லாம் நமக்குத் தெரியும், நம்மள தான் அவங்களுக்குத் தெரியாது” என்று சொல்ல, அபிஅப்பா கப்சிப். அபிஅம்மா, நீங்க பஸ்ஸுக்கு வாங்க, பிறகு அபிஅப்பா வாயே திறக்க மாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;**********************************&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர்களின் நினைவுத் திறன் பற்றிச் சொன்னேனல்லவா!! ஒரு பதிவர், அவரது நினைவுத் திறன் குறைவு என்று அவரே ஒத்துக்கொண்டவர் தான். ஆனாலும், செல்பேசியில் பேசும்போது அது தெரியாமல் இருக்க அவர் பாடுபட்டது சிரிப்பாய் இருந்தது. அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்ல அழைத்தேன். பேசியவரிடம் “கேவிஆர்” என்றேன். “ஆகா, கேவிஆரா, நீங்க எனக்கு ரொம்ப வேண்டியவர், முக்கியமானவர். ஆனால், நான் இப்போ வேற ஒரு அழைப்பில் இருக்கிறேன். பிறகு பேசுவோம்” என்றார். செல்பேசி அழைப்பில் பிஸியாய் இருப்பது இயல்பே, அதை மட்டும் சொல்லி பிறகு பேசலாம் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை. வேண்டியவர், முக்கியமானவர் என்றெல்லாம் சொல்லி இருக்க வேண்டாம். இப்படியெல்லாம் பேசிப் பழக நாமொன்றும் அரசியல்வாதிகள் இல்லையே!! பதிவர்களும் ஒரு மினி அரசியல்வாதிகள் தான் என்று சொல்றிங்களா?? அதுவும் சரி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;del&gt;என் நண்பன் ஒருவன், அவனும் பதிவர் தான். அவனைச் சந்திக்கும்போது வேறு பதிவர்களையும் சேர்த்து ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யலாமா என்று கேட்டான். சரி, பிற பதிவர்களிடம் விசாரி என்று சொன்னேன். ஒரு பிரபலப் பதிவரிடம் என் பெயரைச் சொல்லி, வந்திருக்கிறார் சந்திக்கலாமா என்று கேட்க, அந்தப் பிரபலப் பதிவர் “யார் கேவிஆர்?” என்று கேட்டாராம். பெயர் சொன்னாலே தெரிந்துகொள்ளும் அளவுக்கு நான் வொர்த் இல்லை என்று அன்று அந்தப் பயபுள்ளைக்குப் புரிந்திருக்கும். ஆனால், அந்தப் பிரபலப் பதிவரிடம் அவரது தொழில் விஷயமாகவும், வேறு சில சமயங்களிலும் தொலைபேசியிலும், மின்னரட்டையிலும், நேரிலும் பேசி இருக்கிறேன். அவருக்கு தான் என்னை நினைவில்லை. ஒரு வேளை, பிரபலப் பதிவராய் இருப்பதற்கு நினைவுக் குறைபாடும் ஒரு குவாலிஃபிகேஷனாய் இருக்க வேண்டுமோ!!! தெரியவில்லை.&lt;/del&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #FF0000;"&gt;இந்தப் பதிவைப் படித்தப் பதிவர் என் நண்பனிடம் எனக்குக் கேவிஆரை ராஜா என்ற பெயரிலேயே நினைவு. அதான் நீ கேவிஆர்ன்னு சொன்னதும் சரியாக நினைவில் வரவில்லை என்று சொன்னாராம். மன்னிக்கவும் சார், அந்தப் பகுதியை ஸ்ட்ரைக்த்ரூ செய்துவிட்டேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*************************&lt;br /&gt;&lt;br /&gt;பதிவனாய் இருந்துகொண்டு சைக்கிள் கேப்பில் ஓசி விளம்பரம் செய்துகொள்ளாவிட்டால் எப்படி? இதோ ஒரு சுய விளம்பரம். ஒண்ணுக்கு மூணு பதிவு இருந்தது போக நான்காவதாய் ஒரு பதிவும் ஆரம்பித்து இருக்கிறேன். இது முழுக்க முழுக்கத் துறை சார்ந்த பதிவுகள். ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் பற்றியது. ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் பற்றித் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கும், PMP முடிக்க நினைப்பவர்களுக்கும் உதவியாய் இருக்கலாம். முதல் பதிவுடன் இன்று பிள்ளையார் சுழி போட்டிருக்கிறேன். அதிலும் தொடர்ந்து எழுத நினைத்திருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவின் சுட்டி: &lt;a href="http://pmpintamil.blogspot.com/"&gt;http://pmpintamil.blogspot.com/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-181463812514431079?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/181463812514431079/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=181463812514431079' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/181463812514431079'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/181463812514431079'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/11/22112010.html' title='மாக்டெய்ல் - 22/11/2010'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-973900004561853173</id><published>2010-07-12T02:34:00.001+05:30</published><updated>2010-07-12T02:37:05.669+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='fifa 2010'/><title type='text'>வாழ்த்துகள் ஸ்பெயின்</title><content type='html'>ஒரு வழியாக ஆக்டோபஸ் வெற்றிப் பெற்றது. ஸ்பெயினுக்கு வாழ்த்துகள். காலை சிங்கை நேரம் 6 மணிக்கு (அடுத்த ஒரு மணி நேரத்தில்) கோமளவிலாஸ் எதிரில் “சிங்கை மணி ஃப்ரை” கிடைக்கும், சுடசுட வேண்டுவோர் உடனே விரையவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-973900004561853173?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/973900004561853173/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=973900004561853173' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/973900004561853173'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/973900004561853173'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/07/blog-post.html' title='வாழ்த்துகள் ஸ்பெயின்'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-2461333358051020779</id><published>2010-05-29T13:55:00.002+05:30</published><updated>2010-05-29T13:59:32.185+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வளைகுடா வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிலா'/><title type='text'>வலி + மகிழ்ச்சி</title><content type='html'>கடந்த வாரம் வலியும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு கலவையாய்ப் போனது. எப்பொழுதும் முதலில் வருவது வலி. இம்முறையும் அப்படியே. நிலாவுக்குத் திடீரென காய்ச்சல். காலநிலை மாற்றங்களினால் வந்த காய்ச்சல் நான் அலுவலகம் வந்த பிறகு இன்னும் கூடுதலாகி சிறு வலிப்பில் முடிந்தது. வலிப்பு என்பதை வாழ்க்கையில் முதன்முதலாகப் பார்க்கும் என் மனைவி, என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்று கூடத் தெரியாத நிலை. அழுகையின் ஊடே எனக்குத் தெரிவிக்க, உடனடியாகக் கிளம்பினேன். செல்லும் வழியில் போக்குவரத்தால் தாமதம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று என் வீட்டின் அருகிலேயே இருக்கும் நண்பனுக்குத் தகவல் கொடுத்து நான் வரத் தாமதம் ஏற்பட்டால் உடனடியாக நிலாவை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லக் கேட்டுக்கொண்டேன். நல்லவேளையாக, அவருக்கும் அலுவலகத்தில் இருந்து விடுபட்டு வருவதில் சிக்கல் இருக்கவில்லை. எனக்கும் போக்குவரத்தில் பிரச்சனை ஏற்படாமல் சிக்னல்களும் உடனடியாக பச்சைக்கு மாறிக்கொள்ள, அந்த நண்பர் வீடு வந்து சேரும் நேரம் நானும் சென்றுவிட்டேன். நான் வீட்டிற்குச் சென்றபோது, கோமதியின் அழுகுரல் கேட்டு கீழ் வீட்டில் இருந்தவர் உடனடியாக ரோட்டிற்கு வந்து டாக்ஸி பிடித்து வந்திருந்தார். பொதுவாகவே அவர் பயந்த குணம் கொண்டவர் என்பது என் எண்ணமாக இருந்தது. அவரே, தனியாகச் சென்று டாக்ஸி பிடித்து வந்தது - பயந்த குணமெல்லாம் குழந்தையின் உடல்நிலைக்கு முன் ஒன்றுமில்லை என்று எண்ண வைத்தது. டாக்ஸியை அனுப்பிவிட்டு என் காரிலேயே மருத்துவமனைக்கு விரைந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சவுதியில் மருத்துவமனைகளில் எமர்ஜென்சி பிரிவு எப்பொழுதுமே பாராட்டப்படவேண்டிய அளவில் இருக்கும். இப்பொழுதும் அப்படியே. உடனடியாக நிலாவைப் பரிசோதித்துச் செய்ய வேண்டிய முதலுதவிகளைச் செய்தனர். பின்னர் ஒன்றரை நாள்கள் நிலா மருத்துவமனையில். சில சோதனைகள் செய்யும்போதும், படுக்கையில் இருந்த நாள் முழுவதும் ஐவிக்காக குத்திய ஊசியுடன் நிலாவைப் பார்க்கும்போது எனக்கும் கோமதிக்கும் கண்களில் கண்ணீர் முட்டியது. ஆனால், நிலா தைரியமானவள். வலிக்கும் அந்த நொடிகளுக்கு மட்டும் அழுதாலும் அடுத்த நிமிடமே சிரித்துக்கொண்டு பேசுவாள். பிறந்த சில நிமிடங்களிலேயே கையிலும் காலிலும் ஊசிகளின் வலியைத் தாங்கிக்கொண்டதாலோ என்னவோ வலி தாங்கும் தைரியம் அவளுக்கு இயல்பிலேயே அமைந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வளைகுடா வாழ்க்கையில் பெற்றவை ஆயிரம் இருந்தாலும் இழப்பவற்றில் முக்கியமானது நமக்கோ குடும்பத்தினருக்கோ எதாவது சுகக்கேடு வந்தால் உடனடியாக ஓடிவரும் உற்றாரும் உறவினரும். திருமணம் ஆன புதிதில் கோமதி இந்தியா சென்றிருந்தபோது கடும் வயிற்றுப்போக்கில் பாதிக்கப்பட்டு ஒரு வாரம் ஒரு வாய் தண்ணீர் குடித்தாலும் டாய்லெட் போகவேண்டிய நிலையில் படுத்தப் படுக்கையாய் தனிமையில் கிடந்திருக்கிறேன். கோமதிக்குச் சில சுகவீனங்கள் வந்தபோதும் அப்படி தனியாகவே சமாளித்து இருக்கிறோம். நிலா விஷயத்திலும் ஓரளவு தனியாகவே சமாளித்துவிட்டோம். கேள்விப்பட்டுத் தொலைபேசிய நண்பர்களிடமும் பயப்பட ஒன்றுமில்லை, சமாளித்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டோம். &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைக்கான முதலுதவிகளைத் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் எங்களுக்கு உணர்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;1. சிறு குழந்தை இருக்கும் வீட்டில் டிஜிட்டல் தெர்மாமீட்டர் இருக்க வேண்டியது அவசியம். குழந்தையின் உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது அவ்வப்போது வெப்பநிலை சோதித்தல் மிக அவசியம்.&lt;br /&gt;2. உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது குளிர்ந்த நீரில் குளிப்பாட்டி/துடைத்துவிட்டு உடலின் வெப்பநிலையைச் சமநிலைக்குக் கொண்டு வருதல் முக்கியம். குழந்தையின் உடல் வெப்பநிலை அதிகரித்தால் அது வலிப்பில் கொண்டுபோய் விடும். &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகப் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபாடு இல்லாதவன் நான். இந்த முறை நிலாவின் உடல்நிலை காரணமாக சுத்தமாக அது பற்றிய எண்ணமே இல்லாமல் இருந்தேன். ஆனால் நல்லவேளையாக வியாழனன்றே நிலா முழுநிலவாக மாறி சரியாக பண்ணிரெண்டு மணிக்கு அவளது அம்மாவோடு எனக்கு வாழ்த்துச் சொல்லியது மகிழ்வான விஷயம். பொதுவாக என் பிறந்தநாளுக்கு எனக்குத் தெரியாமல் எதாவது பரிசு வாங்கி எனக்குக் கொடுப்பது என் மனைவியின் வழக்கம். நானும் அப்படியே. இது போன்ற சின்னச் சின்னச் சந்தோஷங்களில் இருவருக்குமே ஆர்வம் உண்டு என்பதால் அது தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இந்த முறை அப்படி எதுவும் பரிசு கொடுக்க முடியவில்லை என்பது கோமதியின் வருத்தம். கன்னத்தில் முத்தமிட்டு Happy Birthday Raja  என்று வாழ்த்துச் சொல்லிய என் செல்ல நிலாவே அவர் கொடுத்தப் பரிசு தானே!&lt;br /&gt;&lt;br /&gt;பல பிறந்தநாள்களுக்குப் பிறகு இந்த முறை ஏகப்பட்ட வாழ்த்துகள் குவிந்தது. எல்லாம் ஆர்குட், ஃபேஸ்புக் உபயம். என் பிறந்தநாள் மறந்துபோனவர்களைக் கூட இது போன்ற வலைத்தளங்கள் நினைவுபடுத்திவிடுகிறது. பல பள்ளி, கல்லூரி, இணைய நட்புகளும் வாழ்த்தி இருந்தன. ஆனால், இது போன்ற வலைத்தளங்கள் மூலம் பிறந்தநாள் அறிந்து வாழ்த்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஃபேஸ்புக்கில் இருக்கும் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லும் வசதி நாம் சொல்லாமலே நம் பெயரில் நண்பர்களை வாழ்த்திவிடும். கடந்த வாரம் ஒரு நண்பனுக்கு என் பெயரில் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பிவிட்டது. ஆனால், அவனது ஒரிஜினல் பிறந்த நாள் வேறு. போலியான பிறந்த தினத்தை அவன் குறிப்பிட்டு இருந்தது ஃபேஸ்புக்கிற்குத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இணையப் பரிச்சயம் தொடங்குவதற்கு முன்பிருந்தே கல்லூரி நாள்கள் முடிந்த பிறகும் தொடர்ந்து பண்ணிரெண்டு வருடங்களாக மறக்காமல் எனக்குத் தொலைபேசி வாழ்த்துச் சொல்லிய ஜெர்மனியில் இருக்கும் என் தோழி இந்த முறை சொல்ல மறந்துவிட்டாள். பிறருக்கெல்லாம் நினைவூட்டிய ஃபேஸ்புக், ஆர்குட் இன்னபிற சமாசாரங்கள் அவளுக்கு என் பிறந்தநாளை மறக்கடிக்க செய்துவிட்டது போல. மறதிக்குத் தண்டனையாக ஜெர்மனியில் கிடைக்கும் எதாவது விலை உயர்ந்த பரிசாகச் கேட்கலாம் என்று இருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-2461333358051020779?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/2461333358051020779/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=2461333358051020779' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/2461333358051020779'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/2461333358051020779'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/05/blog-post_29.html' title='வலி + மகிழ்ச்சி'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-7291353040888119822</id><published>2010-05-04T12:27:00.005+05:30</published><updated>2010-05-04T13:57:51.972+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாணி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கமல்'/><title type='text'>காதலாகி</title><content type='html'>”நமக்குன்னு ஒரு குழந்தை இல்லாம இருந்திருந்தா?” என்ற யோசனையுடன் கூடிய கேள்வி என்னிடம் இருந்து கிளம்பினால் “இந்நேரம் நீயும் நானும் ஆளுக்கொரு மூலைல இருந்திருப்போம்” என்ற பதில் என் மனைவியிடம் இருந்து வரும். நிலைமை அந்த அளவுக்கு மோசமாகப் போகாதென்பது உண்மை என்றாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் இல்லை. என்னை மாதிரி கிறுக்கனை, கோபக்காரனைத் திருமணம் செய்து வாழ்க்கை நடத்துவது சாதாரண விஷயம் இல்லை. போகுமிடம் எல்லாம் கோபமுகம் காட்டி முசுடு என்றோ கோபக்காரன் என்றோ பெயரெடுப்பவன் இல்லை நான். என் கோபம் நான் அதிகம் உரிமை எடுத்துக்கொள்பவர்கள் மீது தான் வெளிப்படும். மிக மூர்க்கமாக.&lt;br /&gt;&lt;br /&gt;காதலித்த காலத்தில் மூன்று வருடங்கள் இடைவிடாமல் பேசி இருக்கிறோம். வெறும் கொஞ்சல்களாக மட்டுமே இருந்ததில்லை. ஆனால், என்ன பேசினோம் என்றே தெரியாமல் தினமும் பேச எங்களுக்குள் எதாவது விஷயம் இருந்துகொண்டு தான் இருந்தது. காதலிக்கும்போது என்ன தான் பேசினாலும் பழகினாலும் திருமணத்திற்குப் பின்பு தான் ஒருவரை மற்றவர் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இரண்டு பக்கம் இருந்துமே நமக்கே தெரியாத ஏதோ ஒரு  வேடத்தைப் போட்டு நாடகத்தை நடத்திக்கொண்டு தான் இருந்திருக்கிறோம். அதில் இருந்து மீண்டு சுயம் வெளிப்படும்போது “ச்சே என்ன வாழ்க்கை இது” என்ற சலிப்பு வராமல் இருந்தது இல்லை. ஆனால், குழந்தை என்ற தேவதை நம்மிடையே வரும்போது, அந்தக் குழந்தையின் உலகத்திற்குள் நாமும் பிரவேசிக்கும்போது “இது தான் டா வாழ்க்கை” என்ற எண்ணம் உருவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை இருக்கும்போது கோபம் காட்டக்கூடாது, குழந்தைக்கு முன் இப்படி இருக்கக்கூடாது, அப்படி இருக்கக்கூடாது என்று சில பல சமரசங்களை இருபுறம் இருந்தும் செய்யத் தொடங்கும்போது வாழ்க்கை என்ற கலைடாஸ்கோப் வேறுவிதமான நிறத் தெறிப்புகளைக் காட்டத் தொடங்குகிறது. அதுவே, வாழ்க்கை மீதும் பந்தங்கள் மீதுமான பிடிப்பைக் கூடுதல் ஆக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்க்கும்போது “இந்தத் தம்பதிக்கும் ஒரு குழந்தை இருந்திருந்தால், அந்தக் குழந்தையின் உலகத்தில் இவர்கள் மகிழ்ந்திருந்தால் பிரிந்திருக்க மாட்டார்களோ” என்று எண்ண வைத்தது. ஜெயா டிவியில் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் வாணிகணபதியில் இருந்து வாணிகமல்ஹாசன் ஆகிப் பின்னர் மீண்டும் வாணிகணபதி. பொதுவாக ஜெயா டிவி விரும்பிப் பார்ப்பது இல்லை. ஆனாலும், நிலாவுக்குப் பிடித்த “சிப்பி இருக்குது” பாடல் ஒளிபரப்பாகிறதே என்று சேனலை மாற்றாமல் வைக்க, அன்றைய நிகழ்ச்சியில் திரும்பிப் பார்த்துக்கொண்டு இருந்தவர் வாணி.&lt;br /&gt;&lt;br /&gt;கமல் மேல் எந்த அளவுக்கு ஈர்ப்பு உண்டோ அதே அளவுக்கு மரியாதை வாணி மீதும் எனக்கு உண்டு. கமல் மேல் அவருக்கு இருந்த காதலை அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது உண்டு. அந்த ஆவலில் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்தேன். நான் பார்க்கத் தொடங்கிய ”சிப்பி இருக்குது” பாடலில் இருந்து அதற்கு அடுத்து எல்லாப் பாடல்களுமே கமல் பாடல்கள் தான். அதற்கு முன்னரும் அப்படி தான் இருந்திருக்கும். ஒவ்வொரு பாடலையும் அவர் விவரிக்கும்போது கமல் மேல் இன்றும் அவருக்கு இருக்கும் காதலின் சிறு துளிகளைத் தான் காண்பித்தார். ஆனால், அந்தச் சிறுதுளிகளின் பிரம்மாண்டமே பிரமிப்படைய வைத்தது. இத்தனை காலம் மாறாத காதலை ஒருவன் மேல் ஒருத்தி வைத்திருக்க முடியுமா என்று மலைக்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கமலும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருக்கக்கூடும். வாணியின் காதலைக் கண்டு கமல் என்ற கப்பல் தரைதட்டி நின்றிருக்கக்கூடும். என்றாலும் “இவங்களுக்கு ஒரு குழந்தை இருந்திருந்தால், அதன் உலகத்தில் இவர்கள் மகிழ்ந்திருந்தால் இந்தப் பிரிவு வந்திருக்காதோ” என்ற எண்ணம் மட்டும் எனக்குள் இப்பொழுதும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #FF0000"&gt;பி.கு: அந்த நிகழ்ச்சியின் பெயர் தேன்கிண்ணமாம். இப்போ தான் வீட்டுக்காரம்மணி சொன்னாங்க. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் T20, IPL வகையறா தான். என்ன செய்ய :-(&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-7291353040888119822?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/7291353040888119822/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=7291353040888119822' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/7291353040888119822'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/7291353040888119822'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/05/blog-post.html' title='காதலாகி'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-6809868095957751618</id><published>2010-04-05T13:00:00.004+05:30</published><updated>2010-04-05T14:30:06.940+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவானவை'/><title type='text'>ச்ச்ச்சும்மா</title><content type='html'>ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் திருமணம் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்திருத்தம் வேண்டப்படுகிற இன்றைய சூழலில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்துகொள்ள என்ன தடை? சானியா மிர்ஸா ஒரு பாகிஸ்தானியரைத் திருமணம் செய்யக்கூடாது என்று இந்துத்வாக்களும் இஸ்லாமியர்களும் பிரச்சனை செய்கிறார்கள். சானியா யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை யார் இவர்களுக்குக் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல அவரவர் வாய்க்கு வந்த கருத்தைச் சொல்கிறார்கள். உருவப்படத்தைக் கொளுத்துகிறார்கள். மேஜர் ஆன திருமணம் ஆகாத ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ள அதிகபட்ச சம்மதம் வாங்க வேண்டியது அவர்களது பெற்றோரிடம் மட்டும் தான். அதுவும் பெற்றவர்கள், வளர்த்தவர்கள் என்ற மரியாதைக்கு மட்டுமே. இங்கே பெற்றவர்கள் சம்மதம் வாங்கியாகிவிட்டது. பிறகு இவர்களெல்லாம் யார்? தன் முகம் தொலைகாட்சியில் வர வேண்டும் என்பதற்காக இவர்கள் அடிக்கும் ஸ்டண்ட்டுகள்!!!! போங்கைய்யா போய் புள்ளக்குட்டிங்கள படிக்க வைங்கைய்யா.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டண்ட் என்றதும் நினைவுக்கு வருவது நம்ம சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தான். சுதந்திரம் கிடைத்து அறுபது வருடங்களாக அண்ணாச்சி உணராத அடிமைத்தனத்தைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உணர்ந்திருக்கிறார். அதுவும் பட்டமளிப்பு அங்கியின் மூலமாக. அண்ணாச்சி, உங்க காமெடிக்கு அளவே இல்லையா? பட்டமளிப்பு விழாவுக்குச் செல்வாராம், பட்டமளிப்பு அங்கியையும் அணிந்துகொள்வாராம், திடீரென ஞானோதயம் உதிக்குமாம். உடனே அங்கியைக் கழட்டி வீசிவிடுவாராம். கூடவே அடிமைத்தனத்தை அறுத்தெறியும் ஓர் உரையும் நிகழ்த்துவாராம். நல்லவேளையாக இவரை எதாவது கார்பரேட் கம்பெனியின் மீட்டிங்குக்கு அழைக்கவில்லை. கோட் சூட் அணிந்து சென்று இதுவெல்லாம் அடிமைத்தனத்தின் சின்னமென்று சொல்லி உடையைக் கழட்டி வீசிவிட்டு கோமணத்தோடு நடந்து வரும் காட்சியை எல்லாம் சன் செய்திகளில் திரும்ப திரும்பப் பார்க்கும் அளவுக்குப் பொறுமை எனக்கு இல்லை. அரசியல்வாதிகளின் காமெடி நாளுக்கு நாள் அதிகம் ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் காமெடிகள் ஒருபுறம் என்றால் பதிவுலக காமெடி இன்னும் சூப்பர். சங்கம் ஆரம்பிப்பது என்று பேச ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்கள், கருத்து கந்தசாமிகள் ஆளாளுக்குக் கருத்துச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இதில் பலர், ஐயோ நானும் பதிவன் தானே, கருத்து சொல்லலைன்னா நம்மள யாரும் கண்டுக்க மாட்டாங்களோ என்ற பதைப்புடன் கருத்து சொல்வதாகக் கூட எனக்குத் தோன்றுகிறது.ஒரு சில சங்கங்களில் பணியாற்றிய அனுபவத்தில் நானும் எதாவது கருத்துச் சொல்லலாமா? வேண்டாம், அவரவரின் ஈகோவிற்குத் தீனிப் போட்டு எழுதப்படும் பதிவுகளைக் கைகட்டி அமர்ந்து படிப்பது ஒரு சுகம். அந்தச் சுகத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈகோ - இந்தப் பதத்தின் அருமையான உதாரணமாக சவுதி மண்ணின் மைந்தர்களைப் பார்க்கிறேன். அதுவும் காரோட்டிச் செல்லும்போது நிறையவே காண முடியும். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் பொதுவாக இந்தியர்களில் பெரிய கார்கள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. இப்பொழுது அப்படி இல்லை. ஓரளவுக்கு புது கார்களையும், பெரிய கார்களையும் நம்மவர்களும் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். இதில் மண்ணின் மைந்தர்களுக்குக் கொஞ்சம் காண்டு. அதனாலேயே பல இந்தியர்கள் பவ்யமாக சாலைகளில் செல்வதைப் பார்த்திருக்கிறேன். நான் அப்படி இல்லை. சவுதிகளின் ஈகோவோடு விளையாடுவதில் எனக்குக் கொஞ்சம் விருப்பம் அதிகம். நான் நேர்சாலையில் சென்றுகொண்டு இருக்கும்போது குறுக்குச் சாலையில் இருந்து உள் நுழைபவர்கள் அனுமதி கேட்காமல் நுழைய முற்பட்டால் வழிவிட மாட்டேன். சவுதிகளுக்கு அப்படி கேட்கும் பழக்கம் வெகு குறைவு. நேற்று அலுவலகம் விட்டுத் திரும்பும் வழியில் ஒரு பிஎம்டபிள்யூ நுழைய முற்பட நான் வழக்கம் போல வழி விடவில்லை. அது அந்தக் காரோட்டியின் ஈகோவைக் கண்டிப்பாகத் தொட்டிருக்க வேண்டும். வேகமாக விளக்கடித்துக்கொண்டு என்னை முன்னேறத் துடித்தான். கொஞ்ச நேரம் சாலையில் அவனுக்குப் போக்குக் காட்டி விளையாடி பின்னர் வழி விட்டேன். ஒரு வழியாக என்னைக் கடந்து செல்லும்போது என் கார் பக்கமாக எதையோ வீசிவிட்டுச் சென்றான். கடந்து சென்ற அவனிடம் என் ஈகோவைக் காட்டிக்கொள்ள என் நடுவிரல் உபயோகப்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-6809868095957751618?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/6809868095957751618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=6809868095957751618' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/6809868095957751618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/6809868095957751618'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/04/blog-post.html' title='ச்ச்ச்சும்மா'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-2048683030525677563</id><published>2010-03-29T10:00:00.001+05:30</published><updated>2010-03-29T10:00:00.202+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவாகவும் இருக்கலாம்'/><title type='text'>பேருந்து காதல் - தொடர் இடுகை</title><content type='html'>எப்பொழுது அவளை முதன்முதலில் பார்த்தேன்? ம்ம் நினைவுக்கு வந்துவிட்டது. கல்லூரிப் பேருந்தில். பார்த்த நொடியே காதல் வந்துவிட்டது. எதனால் வந்தது? யாருக்குத் தெரியும்! காதல் திரைப்படங்கள் கூட ஒரு படத்திலும் எதனால் காதல் வந்தது என்று காண்பிக்கவில்லை. எனக்கும் எதனால் காதல் வந்தது என்று தெரியவில்லை. முதல் பார்வையிலேயே அழகாய் தெரிந்தாள். பதின்மத்தில் எல்லையில் இருந்தேன். அழகாய் தான் தெரிவாள். வழக்கம் போல அரட்டைகளுடன் பயணப்பட்டுக் கொண்டு இருந்தபோது தான் அவளது ஒற்றைப் பார்வை என்னைக் கடந்தது. அது தான் அவள் மேலான முதல் ஈர்ப்புக்குக் காரணமாய் இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;உடன் பயணித்த தோழிகளிடம் யாரென விசாரித்தேன். கல்லூரியில் ஜூனியராகச் சேர்ந்திருக்கும் புதுப்பெண். “அழகா இருக்கா” என்றேன். “பருவத்திலே பன்னி கூட அழகா தான் இருக்கும்” என்றாள் ஒரு தோழி. அறிவுரைகளை ஏற்காத மனம் இது காதல் தான் எனச் சத்தியம் செய்தது. நண்பர்களிடம் கிசுகிசுப்பாய் “இவ தான் மச்சி என் ஆளு” என்று சொல்ல, முத்திரையே குத்துவிட்டனர். அவள் கடந்துபோகும் நேரங்களில் சத்தமாய் என்னை அழைப்பதும், கிண்டல் செய்வதுமாய் கடந்தது காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுதாவது ஒரு நொடிக்கும் குறைவாய் மின்னலனெ வெட்டும் அவளது பார்வையும், நண்பர்களின் கேலிப்பேச்சும் என்னுள் துளிர்த்தக் காதலை வேர்விட்டு வளரச் செய்தது. வயதின் முதிர்ச்சியின்மை கொஞ்சம் அதீதமாய் ஆடச் செய்தது. கிறுக்குத்தனமாய் எதாவது செய்தேனும் அவளைத் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்ற உத்வேகம். அந்தப் பார்வை கிடைத்துவிட்டால் அன்றைய தினம் ஜென்ம சாபல்யம். பேருந்து பயணம் பெரும்பாலான நாள்களில் பாட்டுகளோடே போகும். அவளிருந்தால் காதல் பாடல்கள். இல்லாத நாள்களில் காதல் சோகப் பாடல்கள். நாளுக்கு நாள் மனப்பாடமான பாடல்களின் வரிசை தான் வளர்ந்தது. அவளிடம் இருந்து என்றாவது ஒரு நாள் கிடைக்கும் ஒரு நொடிப்பார்வையில் எந்த மாற்றமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாள்கள் வளர, காதலும் ஒரு கை ஓசையாய் வளர்ந்தது. ஆனாலும், நேரில் சொல்லும் தைரியம் வரவில்லை. மனதிற்குள்ளேயே கவிதை படித்து, கசிந்துருகி காதல் வளர்ந்தது. காதல் திரைப்படங்கள் பார்க்கும்போது கதாநாயகி அவளது உருவத்தில் தெரிந்தாள். காதல் தோல்வி அடைந்த திரைப்படத்தில் நாயகனுக்காய் ஒரு நாள் கண்ணீரும் வடித்தது என் மனம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாள்கள் வருடங்கள் ஆகின. கல்லூரிப் படிப்பின் இறுதி நாளும் வந்தது. இன்றாவது அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று மனம் துடித்தது. ஏற்றுக்கொள்ளாவிட்டால் தாங்கிக்கொள்ள மாட்டாய் என உள்மனம் எச்சரித்தது. கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்று அதையும் தாண்டி ஒரு குரல் மனதில் ஒலித்தது. அவள் இறங்கும் இடம் வந்துவிட்டது. இறங்கிவிட்டாள். காதலைச் சொல்ல மட்டும் தைரியம் வரவில்லை. இறங்கியவளைக் கண்ணாடி வழியாகப் பார்க்கிறேன். பேருந்து நகர ஆரம்பிக்க, அவளது ஒற்றைப் பார்வை என்னைக் கடந்தது. முதல் நாளில் பார்த்த அதே ஒற்றைப் பார்வை.&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்கள் கழித்து, ஜெமினியில் இருந்து அம்பத்தூர் செல்லும் பேருந்தில் நான். நடத்துநர் கையெட்டும் தூரத்தில். “Excuse me, அம்பத்தூர் எஸ்டேட் ஒரு டிக்கெட்”. அழகான குரலில் ஒருத்தி என் கையில் பணத்தைத் திணித்தாள். எனக்குள் காதல் துளிர் விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;**********************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vidhyascribbles.blogspot.com/2010/03/1_22.html"&gt;தொடருக்கு அழைத்த&lt;/a&gt; வித்யாவுக்கு நன்றி. பேருந்து காதல், கடற்கரை காதல், தெருவோரக் காதல் என பலரும் பார்க்கச் செய்யப்படும் காதல்களில் நம்பிக்கை இல்லாததால் இந்தத் தொடருக்கு யாரையும் அழைக்கவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-2048683030525677563?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/2048683030525677563/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=2048683030525677563' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/2048683030525677563'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/2048683030525677563'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/03/blog-post_29.html' title='பேருந்து காதல் - தொடர் இடுகை'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-924010736699517338</id><published>2010-03-03T13:13:00.003+05:30</published><updated>2010-03-03T13:16:22.328+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவானவை'/><title type='text'>சாமியார்களின் சல்லாபங்கள் - சில கேள்விகள்</title><content type='html'>நேற்று இரவு கொஞ்சம் வேலையாக வெளியில் சென்று திரும்பிய என்னிடம் என் மனைவி “யாரோ நித்யானந்த சாமிகள்ன்னு ஒருத்தரப் பத்தி நியூஸ் போடுறாங்க. யார்ரா ஆர்’ல ஆரம்பிக்கிற நடிகை” என்று கேட்டார். நான் என்ன விஷயம் என்று விசாரிக்காமல் “ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு சாமியார் பத்தி நியூஸ் வருது. யாருக்குத் தெரியும். ஆர்’ல நிறைய நடிகைங்க இருக்காங்க” என்றதோடு அந்தப் பேச்சு முடிந்துவிட்டது. காலையில் பதிவுகளும் பஸ்ஸுகளும் கூடி நின்று கும்மாளம் அடிக்கையிலேயே எந்த நித்யானந்தர் என்ற விபரமெல்லாம் புரியத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இருக்கும் சில கேள்விகள்&lt;br /&gt;&lt;br /&gt;1. ஒவ்வொரு நாளும் எதாவது சாமியாரைப் பற்றி எதாவது செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கின்றது. பிரேமானந்தா பற்றிய செய்திகளே இன்று வரை நிற்கவில்லை. ஆனாலும், சாமியார்களின் காலில் விழும் கூட்டமும், அவர்களை தெய்வமாக உயர்த்தி வைத்துப் பார்க்கும் கூட்டமும் குறையாதது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;2. காலில் விழுவதோடு நின்றுவிட்டால் அது அவரவர் தனிமனித சுதந்திரம். ஆனால், அவர்களுக்கு அதீத விளம்பரம் கொடுத்து அவர்களை உச்சத்தில் ஏற்றி வைக்கும் மனோபாவம் எதனால்?&lt;br /&gt;&lt;br /&gt;3. நல்ல பேச்சுத்திறனும், சில யோகா கலைகளும், மூச்சுப்பயிற்சிகளும், தமிழ் இலக்கியமும், சில மந்திர உச்சாடனங்களும், பிறரை வசீகரிக்கும் திறனும் இருந்துவிட்டால் சாமியார் ஆகிவிடலாமா? அப்படியான திறன்களை மட்டுமே கொண்ட இவர்களை நோக்கி மக்கள் ஓடுவது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;4. நடிகையுடன் சல்லாபம் என்று செய்தி வந்தவுடன், எந்த நடிகை, ஆர்’ன்னு வேற சொல்றாங்களே, நக்கீரன் முன்னாடியே போட்டு உடைச்சிட்டான்பா என்று பேசிக்கொள்ளும் கிசுகிசுக்களின் மூலம் கிளுகிளுப்படையும் மனப்பான்மை ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் எத்தனையோ ஏன்கள். ஆனால், மனிதன் மற்றொரு மனிதனின் காலில் விழுந்து அவனை தெய்வமாகப் பார்க்கும் கலாசாரம் மட்டும் என்றும் குறையப்போவதில்லை. வாழ்க நம் கலாசாரம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-924010736699517338?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/924010736699517338/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=924010736699517338' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/924010736699517338'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/924010736699517338'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/03/blog-post_03.html' title='சாமியார்களின் சல்லாபங்கள் - சில கேள்விகள்'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-6927545198540873511</id><published>2010-03-02T14:17:00.002+05:30</published><updated>2010-03-02T14:23:47.444+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><title type='text'>பிரபல பதிவராவது எப்படி?</title><content type='html'>முன்குறிப்பு: இந்த இடுகை பிரபலமாகாத, பிரபலமாக விருப்பம் உள்ள பதிவர்களுக்கு மட்டுமே என்பதால் பிரபல பதிவர்கள் படிக்க வேண்டாம். மீறி படித்தால் கம்பெனி பொறுப்பாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;1. பிரபல பதிவராவதற்கு முதல் தகுதியே பதிவர்கள் சந்திப்பில் கலந்துகொள்வது தான். யாரும் பதிவர் சந்திப்பிற்கு அழைக்காவிட்டாலும் நீங்களே ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அதை பிற பிரபல பதிவர்களின் பதிவுகளுக்குச் சென்று கூவிவிட்டு வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. பதிவர் சந்திப்புக்கு வருபவர்களிடம் கைகொடுத்து “அண்ணே உங்க பதிவெல்லாம் தினமும் படிப்பேண்ணே, உங்க பதிவு படிக்காம எனக்கு காலையிலே கக்கா வராது” போன்ற பேச்சுகளைத் தவிர்க்கவும். அப்படி பேசினால், பின்வரும் காலங்களிலும் நீங்கள் அல்லக்கை பதிவராகவே அறியப்படுவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3. சந்திப்பில் பதிவுகளைப் பற்றிப் பேசவேண்டிய சூழ்நிலை வந்தாலும் பெயர் தெரியாத சில பதிவுகளைக் குறித்து சிலாகித்துப் பேசவும். தவறியும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் பதிவுகளைப் பற்றிப் பேசிவிடக்கூடாது. சந்திப்பே நீங்கள் பிரபலமாவதற்காக தான் என்பதால் பிறரை எக்காரணம் கொண்டு பிரபலமாக்க முயற்சிக்க வேண்டாம். அரசியலின் அடிப்படை இது.&lt;br /&gt;&lt;br /&gt;4. சந்திப்பின் முடிவில் வந்திருக்கும் அனைவருக்கும் உங்கள் காசில் டீ, பன், பொறை வாங்கிக் கொடுக்கலாம். பிறர் ஏற்பாடு செய்யும் சந்திப்பில் நீங்கள் அவ்வாறு செய்தால் சீக்கிரமே பிரபலமாகிவிட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. இரண்டாவது, மூன்றாவது சந்திப்பெனில் உங்கள் சக்திக்கு இயன்ற அளவில் டாஸ்மாக்கில் பீரோ மோரோ வாங்கிக் கொடுக்கலாம். அன்றும், இன்றும், என்றும் சரக்கின் மகிமையே தனி. பிரபலமாவதற்குக் கொஞ்சம் செலவும் செய்ய வேண்டும். அரசியலின் அடிப்படையில் இதுவும் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;6. வாசகர் கடிதம், வாசகர் பதிவுகளின் சுட்டிகளைத் தரும் பிரபல எழுத்தாளர்களை நண்பர்கள் ஆக்கிக் கொள்ளவும். அவர்களை நண்பர்கள் ஆக்கிக்கொள்வது வெகு எளிது. சரக்கம்மன் தான் இங்கேயும் துணை. வெளிநாட்டு சரக்கு மட்டுமே அடிப்பேன் என்று உதார் விடும் எழுத்தாளர்களைக் குறித்து பயப்பட வேண்டாம். உள்ளூரில் வாங்கிய பட்டைச் சரக்கிற்கு அரியாங்குப்பம் லேபிள் ஒட்டிக் கொடுத்தாலும் குடித்துவிடுவார்கள். அவர்களது வலைத்தளத்தில் உங்கள் பெயர், பதிவுச்சுட்டி வெளியாகிவிட்டால் குறைந்தது 1000 ஹிட்ஸ் உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;7. பெரியப் பெரிய வலைத்தளங்களே ஹிட்ஸ்களின் மேல் நம்பிக்கை இல்லாமல் வேறு ஆன்லைன் மார்க்கெட்டிங் உத்திகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டாலும் நம் பதிவர்கள் ஹிட்ஸ் மேட்டரைக் கைவிடக்கூடாது. ஐந்து லட்சம் ஹிட்ஸ் வாங்கிய ஒரே பதிவர், நூற்றிபதினோராவது ஃபாலோயரைக் கடந்த ஒரே பதிவர் என்றோ உங்களுக்கு நீங்களே போஸ்டர் அடித்து ஒட்டிக்கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;8. பெண்பதிவர்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பெண்பதிவர்களை சகட்டுமேனிக்கு அக்கா, தங்கச்சீஈஈஈஈஈஈஈஈஈஈ, சகோதரி என்று அழைக்க கவலைப்படாதவராக இருக்க வேண்டும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் தவறியும் திருமணம் ஆகாத பெண்பதிவரை ”சகோதரி” என்று அழைத்துவிட வேண்டாம். இருக்கவே இருக்கு “பாஸ்” என்ற விளி. எல்லா பெண்பதிவர்களின் பதிவுகளிலும் தவறாமல் உங்கள் பின்னூட்டம் வந்துவிட வேண்டும். முடிந்த அளவுக்கு முதல் பின்னூட்டதாரராக நீங்கள் இருக்க முயற்சிக்கவும். இடுகையைப் படிக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;9. பிறருடைய பதிவுகளுக்குச் சென்று பெண்ணீயக் கருத்துகளைத் தூவிவிட்டு வரவும். இடுகைக்கு சம்மந்தமே இல்லையென்றாலும் பரவாயில்லை, சம்மந்தம் வருவது போன்ற தோற்றத்தைக் கொண்டுவந்து பின்னூட்டமிடவும். இந்த ஈயம் வேகும் அளவிற்கு அலுமினிய குண்டானில் வேக வைக்கும் இட்டலி கூட வேகாது.&lt;br /&gt;&lt;br /&gt;10. பெண்பதிவர்கள் பதிவுகளில் பின்னூட்டம் இடுபவர்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆகிவிடவும். உங்கள் பதிவு பிரபலமடையவும், புதிதாய் எழுத வரும் பெண்பதிவர்களை அடையாளம் காட்டவும் இந்தச் சங்கம் உங்களுக்கு உதவி செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;11. செலவில்லாமல் பிரபலம் ஆவதற்கு நமது இடுகைகளில் பின்னூட்டம் அதிகம் கிடைக்க வேண்டியது அவசியம். யாருமே பின்னூட்டம் இடாவிட்டாலும் நீங்களாகவே ரெண்டு மூணு பின்னூட்டங்களை அனுப்பி தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் மறுமொழியிடப்பட்ட பதிவுகள் வரிசைக்கு வந்துவிட வேண்டும். அப்படியும் பின்னூட்டங்கள் வரவில்லை என்றால் ஒரு அல்லக்கையை ஏற்பாடு செய்துகொண்டு அவரும் நீங்களுமாக பின்னூட்டம் இட்டு செத்து செத்து விளையாடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;12. செலவில்லாமல் பிரபலம் ஆக ஓட்டு வாங்குவதும் மிக முக்கியம். நீங்களே உங்களுக்கு கள்ளஓட்டுப் போட்டுக்கொள்ளலாம். கள்ள ஓட்டுத் தொழில்நுட்ப ஜிகிடிகள் தெரியாதவர்கள் டாஸ்மாக்கில் சரக்கடிப்போர் சங்கத்திலோ, பெண்பதிவர்களுக்குப் பின்னூட்டமிடுபவர்கள் சங்கத்திலோ கெஞ்சிக் கேட்டு ஓட்டுப் போடச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;13. திரட்டிகளின் முகப்பில் வருவதற்கு ஓட்டுகள் மிக முக்கியம் என்பதால் இடுகையின் ஆரம்பத்திலோ கடைசியிலோ படிப்பவரின் காலில் விழுந்தாவது ஓட்டுப் போடச் சொல்லலாம். அம்மா, தாயி, ஆத்தா, அப்பா என்ற குரல்களுக்கு இறங்கி சில ஓட்டுகள் கிடைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;14. ஓட்டுகள் நாம் வாங்கினால் மட்டும் போதாது. பிறருடைய ஓட்டெண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது. அதனால், அதிக ஓட்டு வாங்கும் பிரபலங்களின் பதிவுகளுக்குச் சென்று மனசாட்சியைத் தூங்க வைத்துவிட்டு மைனஸ் ஓட்டைக் குத்திவிட்டு வரவும். சில பிரபலங்கள் அவர்களது பதிவுகளுக்கு எங்கிருந்து பதிவர்கள் வருகிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் பட்டையைச் சேர்த்திருப்பார்கள். அது போன்ற பதிவுகளில் சிறிது நேரம் காத்திருந்து உங்களுக்குப் பிறகு ஒருவரோ இருவரோ வந்த பிறகு மைனஸைக் குத்தவும். இல்லாவிட்டால் மாட்டிக்கொள்ளும் அபாயம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;15. புரியாத கவிதைகள் நாலாவது எழுதவும். எழுதிவிட்டு இதுவரை பின்னூட்டமிட்ட தோஸ்துகளை அரட்டையில் பிடித்து இடுகையைக் குறித்து கேட்கவும். உங்களது அரட்டைக்கு பயந்து அவர்களும் “ஆகா, கவிதை சூப்பர்” என்று எதாவது கிறுக்கிவிட்டுப் போவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;16. கடைக்கு வருபவர்கள் வெறும்கையோடு திரும்பிப் போகாமல் இருக்க வேண்டியது மிக முக்கியம். அதற்காக வாரத்தில் எதாவது ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து (திங்கள் கிழமை நல்லநாள் என்று பதிவுலகப் பஞ்சாங்கங்கள் தெரிவிக்கின்றன) எதாவது ஒரே தலைப்பில் தொடர்ந்து எழுதவும். அந்த இடுகை பிச்சைக்காரன் வாந்தி போல ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களாக இருக்க வேண்டியது முக்கியம். இது போன்ற ரிகேப் இடுகைகளில் நாட்டிபாய் இமேஜ் வேண்டுபவர்கள் ஒரு ஏ கோக் இட வேண்டியது அவசியம். நல்லப்பிள்ளை இமேஜைத் தக்க வைத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கு தமிழ் இலக்கியம், அரசியல். இரண்டிலும் எப்படியும் வாரத்திற்கு ஒன்று தேற்றிவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;17. உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் இடுபவர்களுக்கு எக்காரணம் கொண்டு பதில் சொல்லாதீர்கள். அப்படியே சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தாலும் தேர்ந்தெடுத்து பதில் சொல்லுங்கள். அல்லக்கைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கடைசியாக ஒரு வரியில் எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டால் அதிலேயே அல்லக்கைகள் திருப்தி அடைந்துவிடுவார்கள். எல்லோருக்கும் பதில் சொன்னால் நீங்கள் வெட்டிப்பதிவர் என்ற பெயரைப் பெற வேண்டிவரும் என்பதால் பதில் சொல்வதைத் தவிர்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;18. உங்களுக்குப் போட்டியாக நினைக்கும், உங்களைப் போலவே பிரபலமாக நினைக்கும் பதிவர்களின் இடுகையில் ஒரு வார்த்தைக்கு மிகாமல் பின்னூட்டம் இட்டுவிட்டு வரவும். பிற போட்டியாளர்களை மதிக்கத் தெரிந்த பதிவன் என்ற பெயரைத் தக்கவைத்துக்கொள்ள இது உபயோகப்படும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-6927545198540873511?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/6927545198540873511/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=6927545198540873511' title='87 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/6927545198540873511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/6927545198540873511'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/03/blog-post.html' title='பிரபல பதிவராவது எப்படி?'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>87</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-7474664446512334006</id><published>2010-02-24T17:54:00.001+05:30</published><updated>2010-02-24T18:15:39.472+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சச்சின்'/><title type='text'>சச்சின் - 200</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/S4UfVS9vxpI/AAAAAAAADq8/nnDTVCrAcQg/s1600-h/108444.1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 160px; height: 223px;" src="http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/S4UfVS9vxpI/AAAAAAAADq8/nnDTVCrAcQg/s320/108444.1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5441790175475648146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சச்சினின் பேட்டிங்கில் முறியடிக்கப்படாத சாதனைகள் இரண்டு தான் இருந்தன. இன்று அதனையும் ஒன்றாக்கிவிட்டார். வெல்டன் சச்சின். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 என்பது ஒரு அணியின் மொத்த ரன்களின் எண்ணிக்கையாய் இருந்தது போய் இன்று உன் ஒருவனது எண்ணிக்கையாய். இந்தியனாய் பெருமிதம் கொள்ள எங்களிடம் ஏராளம் உண்டு, உன்னையும் சேர்த்து. இன்னமும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சாதனையும் முறியடித்துவிடு. உன்னால் முடியும். Long live sachin, we love you.&lt;br /&gt;&lt;br /&gt;[image courtsey: www.cricinfo.com]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-7474664446512334006?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/7474664446512334006/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=7474664446512334006' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/7474664446512334006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/7474664446512334006'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/02/200.html' title='சச்சின் - 200'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/S4UfVS9vxpI/AAAAAAAADq8/nnDTVCrAcQg/s72-c/108444.1.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-6335268606001923182</id><published>2010-02-23T09:30:00.002+05:30</published><updated>2010-02-24T17:16:28.638+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எலக்கணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகப்பார்வை'/><title type='text'>பிழையின்றித் தமிழ் எழுதுவோம்</title><content type='html'>பிழையின்றித் தமிழ் எழுத முடியவில்லையே என்று நீங்கள் எந்த வயதில் கவலைப்பட ஆரம்பித்து இருப்பீர்கள்? எனக்கு இருபத்திநாலாவது வயதில் தோன்றியது. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில் மரத்தடி, ராயர் காபி கிளப் குழுமங்களில் “கான மயிலாட கண்டிருந்த வான்கோழியாக” பிறரைப் பார்த்து நானும் சிறகை விரித்து கதை, கட்டுரை என்று எழுத முயற்சித்தபோது. படித்தது என்னவோ தமிழ் மீடியம் தான். ஆனால், வல்லின மெல்லின தவறுகளும், சந்திப்பிழைகளும் மலிந்து கிடக்கும் என் எழுத்தில். குழுமத்தில் இருந்த நண்பர்கள் பலரும் தட்டிக்கொடுத்துச் சொல்லித் தந்ததில் எழுத்துப்பிழைகள் குறைய ஆரம்பித்தன. ஆனாலும், ஒற்றுக்கும் எனக்கும் பங்காளிப் பகை தான். சமீப காலங்களில் தான் வினையெச்சம், வேற்றுமை உருபு, வேற்றுமைத் தொகை, ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் என். ஸ்ரீதரனுக்குப் பிழையின்றித் தமிழ் எழுத முடியவில்லையே என்ற கவலை அவரது நாற்பதாவது வயதில் தான் ஆரம்பித்து இருக்கிறது. முனைப்பும், மொழியைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இருந்ததால் விரைவிலேயே கற்றுக்கொண்டு பல பதிப்பகங்களில் பிழைத் திருத்தும் பணியைப் பகுதிநேர வேலையாகச் செய்துகொண்டு இருக்கிறார். நாமும் பிழையின்றி எழுத ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். அவருக்கு இருந்த முனைப்பில் ஐந்து சதவீதம் இருந்தால் கூட அவரது புத்தகத்தைப் படித்து நாமும் பிழைகளைக் குறைத்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இலக்கணம் கற்றுக்கொடுக்கிறேன் பார் என்று பயமுறுத்தாமல் எளிமையாகவும் சிறிய நகைச்சுவை இழையோடவும் சொல்லிக்கொடுக்கிறார். உதாரணமாக அவரது புத்தகத்தில் இருக்கும் ஒரு பத்தி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;நான் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் வேலை பார்த்தபோது கையேடு (காலண்டர்) தயாரிக்கும் பணி எனக்குத்தான் தரப்படும். கல்லூரிப் பணியாளர்கள் அனைவர் பெயரும் அதிர் சேர்க்கப்படுவது வழக்கம். அந்தப் பட்டியல் அலுவலக எழுத்தரால் தயாரிக்கப்பட்டு நேராக அச்சகத்திற்குப் போய்விட்டது. புரூஃப் திருத்த எனக்கு வந்தது. எல்லாத் துறை அறைகளுக்கும் நீர் எடுத்துச் சென்று பானையில் நிரப்புபவர் பெயர் சிங்காரம். ஆய்வுக்கூடத்திற்காகத் தவளைகள் பிடித்து வருபவர் சோமசுந்தரம். எழுத்தர் பிழைபட எழுதியதால் பின்வருமாறு அச்சாகி இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;திரு. சிங்காரம் - பீர் வழங்குபவர்&lt;br /&gt;திரு. சோமசுந்தரம் - தவலை பிடிப்பவர்&lt;br /&gt;&lt;br /&gt;இவை சிரிப்பை வரவழைத்தன. ஆபத்தை வரவழைக்கின்ற தவறு ஒன்றும் அச்சாகி இருந்தது. கல்லூரி முதல்வர் தாம் மற்ற பேராசிரியர்களைவிட அதிக ஆண்டுகள் பணி புரிந்திருப்பார். அவரை மூத்த பேராசிரியர் எனக் குறிப்பிடுவது வழக்கம். ஆனால் கையேட்டில் அவரது பெயருக்கு நேரே “கல்லூரி முதல்வர் மற்றும் முத்தப் பேராசிரியர்” என அச்சுக் கோர்க்கப்பட்டிருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எழுதும்போது வார்த்தைகளைப் பிரித்து எழுதும்போதும், சேர்த்து எழுதும்போதும் எப்படியெல்லாம் அர்த்தம் மாறுகிறது என்று பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;”மகனை வெட்டியதாய்” என்று வர வேண்டிய இடத்தில் “மகனை வெட்டிய தாய்” என்று எழுதினால் என்ன ஆகும்? சிறு தவறு கூட மொத்த அர்த்தத்தையே மாற்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல சில வார்த்தைகள் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் குடிக்கும் டீயை “தேனீர்” என்று எழுதினால் அது “தேன் கலந்த நீர்” என்ற அர்த்தத்திலேயே வரும். அதனால் “தேயிலையின் நீர்” என்ற அர்த்தம் வர வேண்டுமெனில் “தேநீர்” என்றே எழுதவேண்டும் என்கிறார். புடைவை, நாகசுரம் என நீளுகிறது இவரது பட்டியல். கூடவே, தமிழில் யாரையும் விட்டுவைக்காத ஒற்றுப்பிழைகளுக்கும் பல உதாரணங்களுடன் விளக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், பிழையின்றித் தமிழில் எழுதிப் பழக ஆசையுள்ளவர்கள் வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டிய புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெயர்: பிழையின்றித் தமிழ் எழுதுவோம், கங்கை வெளியீடு&lt;br /&gt;ஆசிரியர்: டாக்டர் என். ஸ்ரீதரன்&lt;br /&gt;விலை: ரூ 70.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-6335268606001923182?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/6335268606001923182/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=6335268606001923182' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/6335268606001923182'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/6335268606001923182'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/02/blog-post_23.html' title='பிழையின்றித் தமிழ் எழுதுவோம்'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-5188659783716402253</id><published>2010-02-22T15:00:00.001+05:30</published><updated>2010-02-22T15:11:53.424+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>விடுமுறையில்</title><content type='html'>ஒவ்வொரு முறையும் விடுமுறையில் என்ன தான் திட்டம் போட்டு வைத்திருந்தாலும் சில விஷயங்கள் நடக்காமலே போய்விடுகின்றது. இந்த முறை சில கல்லூரி, பதிவு நண்பர்களைச் சந்திக்க நினைத்து முடியாமல் போய்விட்டது. ஆனால், கிழக்கு பதிப்பகத்தில் பா.ராவின் அபுனைவு எழுத்துப் பட்டறை, அன்று மாலையே &lt;a href="http://naayakan.blogspot.com/"&gt;பைத்தியக்காரன் சிவராமன்&lt;/a&gt; ஏற்பாடு செய்திருந்த உலக சினிமா பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கூடவே, சில நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்பு. ஆனால், அவசரத்தில் இருந்ததால் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. நாலு எழுத்து தொடர்ச்சியாக எழுதத் தெரிந்துவிட்டாலே ஒளிவட்டம் தாங்கிக்கொள்பவர்கள் மத்தியில் சிவராமன் ஓர் அபூர்வம். மிக எளிமையாய் பழகுகிறார். ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொள்ள எதாவது ஒன்று இருந்துகொண்டு தான் இருக்கிறது. சிவராமனிடமும். உங்கள் எளிமைக்கும் பழகும் விதத்திற்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் வாங்குவதிலும் திட்டமிட்டபடி வாங்க முடியவில்லை. அகநாழிகை வெளியீட்டுப் புத்தகங்கள் நியுபுக்லேண்டில் கிடைக்கவில்லை. &lt;a href="http://www.aganazhigai.com/"&gt;அகநாழிகை&lt;/a&gt; வாசுவைத் தொந்தரவு செய்ய மனமில்லாமல் அடுத்த விடுமுறையில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். நகுலனின் முழுத் தொகுப்பும் கிடைக்கவில்லை. மூன்று முறை நியுபுக்லேண்டிற்குப் படையெடுத்தபோதும் ஒரே பதில் தான் கிடைத்தது “இன்னும் ரெண்டு நாள்ல வந்துடும் சார்”. அநேகமாக அவர்கள் எல்லா புத்தகத்திற்கும் இதே பதிலையே சொல்கிறார்கள் என்று தோன்றுகிறது. இரா.முருகனின் இரண்டு தொகுப்புகள் வாங்க நினைத்து அதுவும் கிடைக்கவில்லை. ஆனால், எதிர்பாராமல் சில பல நல்ல புத்தகங்கள் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு ஒரு புத்தகம் படித்துக்கொண்டு இருக்கும்போதே அதை முடிக்காமல் அடுத்தப் புத்தகத்திற்குத் தாவும் பழக்கம் உண்டா? எனக்கு அடிக்கடி அப்படி நடப்பதுண்டு. எழுத்தாளர் ”நேசமுடன்” வெங்கடேஷ் அவரது பதிவில் ஒரு முறை அவருக்கு அப்படியான பழக்கம் உண்டு என்று சொல்லி இருந்தார். பலருக்கும் இருக்கக்கூடிய பழக்கம் தானா என்று தெரியவில்லை. நேற்று இரவு ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதைத் தொகுப்பைப் படித்துக்கொண்டு இருந்தபோது இரவு மணி ஒன்று. ஆதவனின் எழுத்துவீச்சில் தூக்கம் வருவது தடைபட்டுக்கொண்டே இருந்ததால் தூக்கம் வருவதற்காக “பிழையில்லாமல் தமிழில் எழுத” உதவும் ஒரு புத்தகத்தைப் புரட்டத் தொடங்கினேன். எழுத்தாளர் பெயர், யார், என்ன என்ற விபரமெல்லாம் பார்க்கவில்லை. ஆனால், கொஞ்சநஞ்சம் வர இருந்த தூக்கமும் போனது தான் மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் இலக்கணப் புத்தகத்தை மிக எளிய நடையில் ஒரு துப்பறியும் நாவலுக்குறிய வேகத்துடன் எழுத முடியுமா? எழுதி இருக்கிறார் அந்த எழுத்தாளர். தமிழில் எழுதுபவர்கள் ஏன் பிழையில்லாமல் எழுத வேண்டும், பிழையுடன் எழுதப்படும் எழுத்துகள் எந்த அளவிற்கு ப்ரூஃப் ரீடர்களால் திருத்தப்படுகின்றன, பதிப்பகங்கள் எந்த அளவிற்கு எடிட்டிங்கில் கவனமாய் இருக்கின்றன என்று தொடங்கி சொற்கள் எங்கே சேர்த்து எழுத வேண்டும், எங்கே பிரித்து எழுத வேண்டும், ஒற்று எங்கே வர வேண்டும், எங்கே வரக்கூடாது என்பதையெல்லாம் மிக எளிமையாக விளக்குகிறார். பெரிய எழுத்தாளர்கள் பிழையுடன் எழுதினால் அதனைப் பதிப்பகங்கள் திருத்துவதில்லை என்று அவர் சொல்வது உண்மை தான் போல (சில விதிவிலக்குகள் எங்கேயும் உண்டு). ஆதவனின் புத்தகம் எந்த அளவுக்கு எழுத்து வீச்சைக் கொண்டிருக்கிறதோ அதே அளவுக்கு பிழைகளையும் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் பிழையுடன் எழுதியது முதல் தவறு, சரி செய்யாதது பதிப்பகத்தார் தவறு. படிப்பவர்க்குப் பிழைகள் கண்ணுக்குத் தெரியாத வரையில் பிரச்சனை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாகப் பாடும் பாட்டு தான். வலைப்பதிவிலும் நன்றாக எழுதும் பலரும் பல இடங்களில் எழுத்துப்பிழைகளைச் செய்கி”றோம்”. அப்படி செய்யாமல் இருக்க, இந்தப் புத்தகத்தைப் படிப்பது நல்லது. கொஞ்சம் தெரிந்துகொண்டு பிழைகளைக் குறைத்துக்கொள்ள முயற்சிக்கலாம். புத்தகம் குறித்த விபரங்களை அடுத்த இடுகையில் தருகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-5188659783716402253?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/5188659783716402253/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=5188659783716402253' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/5188659783716402253'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/5188659783716402253'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/02/blog-post_22.html' title='விடுமுறையில்'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-655113643692366701</id><published>2010-02-14T13:02:00.001+05:30</published><updated>2010-02-14T13:04:19.607+05:30</updated><title type='text'>அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/S3enU0mppYI/AAAAAAAADbs/yRN35JuxJYs/s1600-h/valentines.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/S3enU0mppYI/AAAAAAAADbs/yRN35JuxJYs/s320/valentines.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5437999051233142146" /&gt;&lt;/a&gt; அனைவருக்கும் அன்பர் தின வாழ்த்துகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-655113643692366701?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/655113643692366701/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=655113643692366701' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/655113643692366701'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/655113643692366701'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/02/blog-post_14.html' title='அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/S3enU0mppYI/AAAAAAAADbs/yRN35JuxJYs/s72-c/valentines.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-1282698684910806210</id><published>2010-02-13T12:24:00.000+05:30</published><updated>2010-02-13T12:25:56.250+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ஒரு பக்கக் கோடுபோட்ட நோட்டு</title><content type='html'>இருபக்கமும் கோடுபோட்ட நோட்டுகள்&lt;br /&gt;வரிகளின் வரிசையில் கம்பீரமாய் சிரிக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;நான்குகோடு போட்ட நோட்டுகளுக்கோ&lt;br /&gt;பெருமை - தாம் ஆங்கிலத்திற்கென்ற பிறந்தவன்&lt;br /&gt;&lt;br /&gt;இரட்டைக் கோடு நோட்டுகளுக்கு&lt;br /&gt;தமிழ் வளர்க்கும் ஆர்வம்.&lt;br /&gt;&lt;br /&gt;கணக்குப் பாடம் எழுத&lt;br /&gt;தனிவகை நோட்டு&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பக்கக்கோடு போட்ட நோட்டு மட்டும்&lt;br /&gt;கோடுடைய மறுபக்கத்தை ஏக்கமாய்ப் பார்த்தபடி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-1282698684910806210?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/1282698684910806210/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=1282698684910806210' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/1282698684910806210'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/1282698684910806210'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/02/blog-post_13.html' title='ஒரு பக்கக் கோடுபோட்ட நோட்டு'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-3903249205123764903</id><published>2010-02-12T13:42:00.000+05:30</published><updated>2010-02-12T13:43:55.537+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகப்பார்வை'/><title type='text'>அபிதா</title><content type='html'>எங்கே சென்றாலும் என்னைச் சுற்றி இருப்பவர்கள், அவர்களது பேச்சு, உடல்மொழியை கவனிப்பதை என்னை அறியாமலே செய்துகொண்டு இருக்கிறேன். இந்த முறை இந்தியா சென்று திரும்பும்போது விமான நிலைய இமிக்ரேஷன் வரிசையின் பெரும்பான்மை வெளிநாட்டவர்களால் நிரப்பப்பட்டு இருந்தது. குறிப்பாக இலங்கையைச் சேர்ந்தவர் பலர். எனக்குப் பின்னால் நின்றிருந்த ஐம்பதுகளில் இருந்த ஒரு தம்பதியர் எனது கவனித்தலுக்கு எக்ஸ்ட்ரா தீனி போட்டுக்கொண்டு இருந்தனர். விஷயம் என்னவோ ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் வார்த்தை அடிதடி தான். ஆனால், சுற்றி இருப்பவர்கள் நம்மை கவனிப்பார்கள் என்ற நினைப்பே இல்லாத அடிதடி என்னை கவனிக்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடிதடியில் பெண்மணி கொஞ்சம் அறிவாளித்தனமாகப் பேசுகிறார். அதை ஆணால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வார்த்தைகள் தடிக்கின்றன. இப்படியே போனால் சீக்கிரமே டிக்கெட் வாங்கிவிடுவேன், என்னைக் கொஞ்சம் நிம்மதியாக விடேன் என்கிற அளவுக்கு ஆணின் புலம்பல் தெறிக்கிறது. இமிக்ரேஷன் முடிவதற்குள் விவாகரத்து வாங்கி விடுவார்களோ என்று நினைக்க வைக்கும் அளவுக்கு இருந்தது அடிதடியின் போக்கு. அநேகமாக விமானத்தில் தனித்தனியாக பயணிப்பார்களோ என்று நினைத்தேன். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. செக்யூரிட்டி செக்கிங் முடிந்து உள்ளே காத்திருந்தபோது இருவருமே ஒன்றாக அமர்ந்திருந்தனர். இப்பொழுது அடிதடி இல்லை. சமாதானம் ஆகி இருப்பார்கள். வீட்டுக்கு வீடு வாசப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;அபிதா நாவலின் தொடக்கத்திலும் இப்படி பயணிக்கும் ஒரு தம்பதியை நம் முன்னால் நிறுத்துகிறார் லா.ச.ரா. அம்பியும் சாவித்ரியும். கதை தொடக்கம் முதலே அம்பியின் பார்வையிலேயே பயணிக்கத் தொடங்குகிறது. இந்தத் தம்பதிகளுக்குள்ளும் வார்த்தை விளையாட்டுகள். ஆனால், விட்டுக்கொடுப்பது என்னவோ சாவித்ரி. அதுவும் தானாக முன்வந்து. செஸ் விளையாட்டில் எதிரி “இந்தா, உனக்காக விட்டுக்கொடுத்துத் தோற்றுப்போகிறேன்” என்றால் ஒரு ஈகோ முளைக்குமே, அப்படியான ஈகோ அம்பிக்கும். காரணம் இல்லாமல் இல்லை. ஊரை விட்டு ஓடி எங்கோ ஒரு மூலையில் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு இருந்தவனை அழைத்து வேலையும் கொடுத்து பிறகு பெண்ணையும் கொடுத்து உயர்த்தி வைக்கிறார் அவனது முதலாளி கம் மாமனார். அதீத உயர்ச்சி கூட ஒரு வித தாழ்வு மனப்பான்மையைக் கொடுக்கும் என்பதை அம்பி மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் கரடிமலையை நோக்கி பயணிக்கும்போது நம்மை தனது சிறுவயது நினைவுகளுக்கு அழைத்துப் போகிறார் அம்பி. அங்கே ஓர் அழகான காதல். சக்கு என்கிற சகுந்தலை. அவரது தேவதை. அவர்களது காதலுக்கு அமைதி சாட்சியாய் கரடிமலை. சந்தர்ப்பங்களின் துரத்தல்களால் சக்குவை ஒதுக்கி ஊரை விட்டு ஓடுகிறார் அம்பி. திரும்ப அதே ஊருக்குள் மீண்டும் அடியெடுத்து வைப்பது இந்தப் பயணத்தில் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சொந்த ஊருக்குப் போய் நினைவுகளின் தூண்டுதலால் சக்கு வீட்டிற்குப் போக, அங்கே சக்குவே கதவைத் திறக்கிறாள். ஆனால், இளமையான சக்கு. அம்பிக்கு வெள்ளி நரை ஓடிய தலை. ஆனால், சக்குவோ இளமை ததும்ப. இது சக்கு இல்லை. சக்குவின் மகள் அபிதா. சக்கு உயிருடன் இல்லை. அம்பிக்கு அபிதா சக்குவாகத் தெரிகிறாள். மகள் போல பார்க்க வேண்டும் என்ற கற்பிதங்கள் எதுவும் இன்றி தன்னுடையவளாகவே பார்க்கத் தொடங்குகிறார். அவரைப் பொறுத்தவரை அவள் அபிதா இல்லை. அவருடைய சக்கு. மனப்போராட்டம் எப்படியெல்லாம் சிலம்பம் சுற்றும் என்பதை அழகாக கையாளுகிறார் லா.சரா.&lt;br /&gt;&lt;br /&gt;கதை தன்னிலையில் நகர்வதாலும் பிராமணக் குடும்பங்களைச் சுற்றி வருவதாலும் தென்னக பிராமணர்களுக்கே உரிய நடையில் போகிறது இந்த நாவல். அவ்வப்போது தெறிக்கும் ஆங்கிலம் அதை அழகாக வெளிப்படுத்துகிறது. கதையின் பெரும்பாலான இடங்கள் அகமன வெளிப்பாடுகளாகவும் அதன் அலைகழிப்புகளுமாக நகர்கிறது. அதுவே மொத்தமாக உள்ளிழுத்து நம்மையும் ஓர் அம்பியாக்கி பயணிக்க வைக்கிறது. அபிதா ஒரு முழுமையான அக நாவல். லா.ச.ராவின் எழுத்து நடைக்காகவே படிக்க வேண்டிய நாவலும் கூட.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-3903249205123764903?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/3903249205123764903/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=3903249205123764903' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/3903249205123764903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/3903249205123764903'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/02/blog-post.html' title='அபிதா'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-2252610279239810785</id><published>2010-02-10T13:14:00.003+05:30</published><updated>2010-02-10T13:21:04.548+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் பதிவு'/><title type='text'>Have a safe drive - சாலையோரம் தொடர் இடுகை</title><content type='html'>ஒழுங்காகச் சென்றுகொண்டு இருக்கும் NISSAN PATROL கார் தடதடவென சாலையில் இருந்து இறங்கி, சக்கரங்கள் பிய்த்துக்கொண்டு ஓடி, உருண்டு, காரில் இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலைக்கு வீசி எறியப்படுவதை மிக அருகில் பார்த்திருக்கிங்களா? நான் பார்த்திருக்கேன். &lt;br /&gt;&lt;br /&gt;ரியாத்தில் இருந்து எண்ணூறு கிமி தொலைவில் இருந்த அபஹா என்னும் மலைப் பிரதேசத்திற்கு காரில் செல்லலாம் என்று முடிவெடுத்து, ஏழு குடும்பங்கள், நாலு கார்கள். ஒரு காரில் மட்டும் &lt;a href="http://kvraja.blogspot.com/2010/01/v-miss-u.html" target="_blank"&gt;நண்பன் திருமா&lt;/a&gt; &amp; குடும்பத்தினர். மற்ற மூன்றிலும் இரு குடும்பங்கள்/இரு ஓட்டுநர்கள். எங்கள் காரில் நானும் &lt;a href="http://kvraja.blogspot.com/2008/02/blog-post.html" target="_blank"&gt;கல்யாணும்&lt;/a&gt;. ஆறு மணிக்குத் தொடங்கிய எங்கள் பயணத்தில் நூற்றியைம்பது கிமி கடந்த பிறகு காலை உணவை முடித்துக்கொண்டு அவரவர் கார்களில் அதுவரை ஓட்டியவர் பின் சீட்டிற்குச் செல்ல, மற்றவர் ஓட்டுநர் சீட்டுக்கு வந்தோம். திருமா கார் மட்டும் விதிவிலக்கு. கார்கள் செல்ல ஆரம்பித்து அடுத்த அரை மணி வரையிலும் எல்லாம் சரியாக தான் போனது. எல்லா கார்களுமே 120ஐ தாண்டிய வேகத்தில். சாலையின் நடு வரிசையில் சென்றுகொண்டு இருந்த திருமாவின் கார் சாலையோரம் ஒதுங்க ஆரம்பிக்க, குழந்தைகள் இருக்கும் காரென்பதால் அவசரத்திற்கு ஒதுங்கிறார்கள் என்று பின் சென்ற காரை ஓட்டிய நானும் வேகம் குறைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒதுங்கிய கார் வேகமாக தடதடவென்று சாலையில் இருந்து கீழிறங்கும்போது தான் விபரீதம் உறைத்தது. பதட்டத்தில் கீழ் இறங்கிய காரை மேலேற்றும் முயற்சி தோல்வியடைந்து - முதல் பத்தியில் சொன்னது நடந்தது. தலைகீழாய் விழுந்து கிடந்த காரின் அடியில் திருமா. வெளியில் வீசி எறியப்பட்ட அவரது மனைவி. எல்லோருமாய் முயற்சித்து காரைத் தூக்கி அவரை வெளியில் கொண்டு வர, காரில் இருந்த இரு குழந்தைகளை எங்கும் காணவில்லை. தேடித் தேடிப் பார்க்க, பாலைவனத்தின் கம்பி வேலிகளுக்கு அப்பால் கிழிந்த துணிகளாய் மயங்கிய நிலையில் குழந்தைகள். உருண்ட வேகத்தில் அவ்வளவு தூரம் வீசி எறியப்பட்டு இருக்கிறார்கள். எல்லோருக்கும் அவசர சிகிச்சை அளிக்க உதவியதும், ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உதவியதும் வழியில் சென்றுகொண்டு இருந்த பல அரபிகள். அரபிகளின் உதவும் குணம் எப்படியானது என்று கண்கூடாகப் பார்த்த நாளது. தெய்வாதீனமாக காரில் இருந்த நால்வருமே சிறு எலும்பு முறிவுகளோடு தப்பித்துக்கொண்ட அந்த விபத்து வாழ்க்கையில் மறக்க முடியாதது.&lt;br /&gt;&lt;br /&gt;கார் ஓட்டச் சிரமமான நேரம் இரண்டு. காலை மூன்று முதல் நாலு மணி வரையிலும், ஏழு மணிக்கு மேல் சூரியன் முகத்தில் அறையும் நேரமும். எத்தனை சிறப்பாக காரோட்டும் வித்தகரையும் சுழற்றி அடிக்கும் நேரமிது. சாலையில் பெருவிபத்துகள் நடக்கும் நேரங்கள் பெரும்பாலும் இவை தான். இந்த நேரங்களில் காரின் முன்னிருக்கையில் இருப்பவர் ஓட்டுபவரிடம் எதாவது பேசிக்கொண்டே இருங்கள். தூங்கிவிடாதீர்கள். அவசரமாகச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லையெனில் இந்த நேரங்களில் ஒதுக்கி நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துச் செல்வது நல்லது. &lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் எனக்கு இருசக்கர வாகனம் ஓட்டும் பாக்கியம் கிடைத்ததில்லை. தவிர்த்துவிடுவேன். வழிகள் சரிவரத் தெரியாத குழப்பம் ஒருபுறம், வருகிற சிறு விடுமுறைகளில் தேவையில்லாமல் விபத்துகள் நடந்தால் பிரச்சனை என்ற எண்ணம் மறுபுறம். சென்னையில் பெரும்பாலான நேரங்களில் என் சாரதி என் மச்சான் தான். வேகமாகவும் விவேகமாகவும் ஓட்டக்கூடியவர். இந்த முறை விடுமுறைக்கு வந்தபோது கிழக்கு பதிப்பக அரங்கில் காலை ஒன்பதரைக்கு பா.ராவின் அபுனைவு எழுத்துப்பட்டறைக்குச் சரியான நேரத்தில் கொண்டு சேர்த்தவரும் இவர் தான். நம்ம்ம்ம்பி ஏறுவேன். திறமையாக ஓட்டக் கூடிய இவருக்கு கடந்த வருடத்தில் ஒரு விபத்து. நல்ல காயம். காரணம், குறுக்குச் சந்தில் ஒருவன் மொபைலில் பேசிக்கொண்டே கவனிக்காமல் குறுக்கே வர, வழக்கம் போல வேகமாகச் சென்ற இவருடன் மோதல். மோதலைத் தவிர்க்க நினைத்து இவருக்கு பலத்த அடி.&lt;br /&gt;&lt;br /&gt;கோடம்பாக்கத்தில் என் மாமனார் வீட்டு பால்கனியில் பத்து நிமிடம் நின்றால் குறைந்தது நூறு பேராவது செல்ஃபோனில் பேசிக்கொண்டே நடக்கிறார்கள், கடக்கிறார்கள், ஓட்டுகிறார்கள். தோள்பட்டையில் தலை சாய்த்து மொபைலை இடுக்கிக் கொண்டு ஓட்டுவது ஒருவகை என்றால் ஹெல்மெட்டுக்குள் மொபைலைச் சொருகிக்கொண்டு ஓட்டுவது இன்னொரு வகை. நடப்பவர்களில் பலரும் தன்னை மறந்த நிலையில் பேசிக்கொண்டு செல்கிறார்கள். குறிப்பாக பெண்கள். விதூஷ் வித்யா சொன்னதையே திரும்பச் சொல்கிறேன் DO NOT WALK &amp; TALK. அப்படி தலைபோகிற அவசரம் இருந்தால் ஹெட்செட் உபயோகியுங்கள். வயர்/வயர்லெஸ் என பல கொட்டிக் கிடக்குதே. &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் குழந்தைகள் சாலையைக் கடக்கும்போது மிக கவனமாக இருக்கச் சொல்லுங்கள். தன்னைப் பார்த்ததும் சடக்கென சாலையைக் கடந்து கண்ணெதிரில் &lt;a href="http://kvraja.blogspot.com/2004/06/blog-post_17.html" target="_blank"&gt;உயிர் விட்ட குழந்தையின்&lt;/a&gt; அப்பாவை நானறிவேன். வருடங்கள் பல ஓடினாலும் அவர்களது வலி இன்னமும் ஆறவில்லை. கூடப் பிறக்காத அந்தத் தங்கையின் அண்ணன் எனக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;விதி வலிது தான். நாமாக எதையும் தடுக்க முடியாது தான். ஆனால், தானாக தவறு செய்து விபத்தைத் தேடிக்கொள்ள வேண்டாமே. Guys, have a safe drive.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: இந்தத் தொடர் இடுகைக்கு விதூஷ் வித்யா என்னை முன்பே &lt;a href="http://vidhoosh.blogspot.com/2010/01/blog-post_22.html" target="_blank"&gt;அழைத்திருந்தாலும்&lt;/a&gt; எனது விடுமுறை நிலாவின் காதுகுத்து, மச்சான் கல்யாணம், தொடர்ந்து நிலாவின் உடல்நலக்குறைவு எனத் தள்ளிப் போய் விடுமுறை முடிந்த பிறகே எழுத முடிந்தது. நல்ல விஷயத்தை லேட்டாகச் சொன்னாலும் பரவாயில்லை என்று எழுதவைத்த வித்யாவுக்கு நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-2252610279239810785?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/2252610279239810785/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=2252610279239810785' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/2252610279239810785'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/2252610279239810785'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/02/have-safe-drive.html' title='Have a safe drive - சாலையோரம் தொடர் இடுகை'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-1505544790938940623</id><published>2010-01-12T16:46:00.002+05:30</published><updated>2010-01-12T16:57:37.600+05:30</updated><title type='text'>பொங்கலோ பொங்கல்</title><content type='html'>எனக்கு இந்தத் தடவ பொங்கல் கலக்கலா இருக்கப் போகுது. பாலைவனப் பொங்கலில் இருந்து பசுமை பொங்கல். நைட் ஃப்ளைட், நாளை காலையிலே சென்னை. நேரா சிதம்பரம். மறுநாள் காலையிலே மண்பானை வச்சு கரும்பு, மஞ்சள் கொத்து, வாழையிலை, பல காய்கறிகள், கூடவே சொந்தங்களும் நட்புகளுமான ரகளையான பொங்கல்.&lt;br /&gt;&lt;br /&gt;மூணு வார விடுமுறையில் வர்றேன் மக்காஸ். யாராவது ஒரு புண்ணியாத்மா எதாவது பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்தா கொஞ்சம் பதிவர்களையும் சந்திக்கலாம். அப்படி எதாவது நல்ல காரியம் நடந்தா என்னோட செல்பேசிக்குக் கொஞ்சம் தகவல் சொல்லிடுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;செல்பேசி எண்: 99626 44313&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் இனிய பொங்கல் &amp; தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-1505544790938940623?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/1505544790938940623/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=1505544790938940623' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/1505544790938940623'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/1505544790938940623'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/01/blog-post_12.html' title='பொங்கலோ பொங்கல்'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-4314926534244992688</id><published>2010-01-11T16:54:00.007+05:30</published><updated>2010-01-11T17:16:22.591+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வளைகுடா வாழ்க்கை'/><title type='text'>அல் மராய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்</title><content type='html'>அல் மராய் - இந்தப் பெயர் வளைகுடா வாழ் மக்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. குறைந்தபட்சம் சவுதியில் வாழ்பவர்கள் மத்தியில். பால், தயிர், மோர், வெண்ணெய், சீஸ், பழச்சாறு, கேக், இன்னும் அன்றாட வாழ்க்கையில் மனிதனுக்குத் தேவையான உணவுப்பண்டங்கள் எத்தனை எத்தனை உண்டோ அத்தனையும் தயாரிக்கும் நிறுவனம். பாலைவனத்தின் நடுவில் ஒரு பால்பண்ணை. அதுவும் உலகில் இருக்கும் பல நிறுவனங்களுக்கும் சவால் விடும் உற்பத்தித் திறனுடன். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன் இளவரசர் சுல்தான் கண்ட கனவு இன்று நிஜமாகி ஓங்கி உயர்ந்து நிற்கிறது. அல் மராய் நிறுவனம் - வளைகுடா நாட்டுப் பால்பொருள் உற்பத்தி நிறுவனங்களில் முதலிடம் வகிக்கிறது. ஒரு பில்லியன் ரியாலில் தொடங்கப்பட்ட நிறுவனம் பின்னர் கூடுதல் நான்கு பில்லியன் ரியாலில் விரிவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் ஒரு முறை ஆறு பில்லியன் ரியால் கூடுதல் முதலீட்டில் இன்று அசைக்க முடியாத நிலையில்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து வருடங்களாய் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அந்த நிறுவனத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை செல்லும் வாய்ப்பு அங்கு வேலைப் பார்க்கும் நண்பர் மூலமாகக் கிடைத்தது. சென்று பார்க்கும்போது தான் அசால்ட்டாக ரெண்டு ரியாலுக்கு வாங்கிக் குடித்துவிடும் பால், மோருக்குப் பின்னால் இருக்கும் அசாத்திய உழைப்பை அறிந்துகொள்ள முடிந்தது. நாங்கள் சென்று சேர்ந்த நேரம் - மாடுகளுக்குப் பால் கறக்கும் நேரம். பண்ணையில் இருக்கும் அத்தனை மாடுகளும் ஹூஸ்டன் வகை மாடுகள். டால்மேஷன் வகை நாய்களைப் போல இவையும் கருப்பு வெள்ளை. ஒவ்வொரு மாடும் குறைந்தது நாற்பது லிட்டர் முதல் அறுவது லிட்டர் வரை பால் கொடுக்குமாம். பிற நாடுகளில் இதே வகை மாடுகள் முப்பத்தியைந்து லிட்டரைத் தாண்டுவது இல்லை. தேனும் பாதாமும் சாப்பிடும் மாடுகள் அறுபது லிட்டர் பால் கொடுப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஒவ்வொரு மாட்டுக்கும் அவ்வளவு உயர்ந்த வகை கவனிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;மாடு கன்று போடும்போதே காளை கன்றாக இருந்தால் தனி இடத்தில் கொண்டு போய் வளர்க்கிறார்கள் (”இங்கேயுமாய்யா” என்ற என்னோட கமெண்ட் எங்களுக்கு நிறுவனம் குறித்து விளக்கிக்கொண்டு இருந்த பில்லிப்பைன் நாட்டவருக்கு விளங்கி இருக்க சாத்தியமில்லை. எங்களுடன் வந்திருந்த பெண் ஒருவர் “பெட்டை கன்றுக்கு பர்தா உண்டா?” என்று கேட்டார். அவரவர் கவலை அவரவர்க்கு). பெட்டை கன்றுகள் சரியாக பதினைந்தாவது மாதத்தில் கருவூட்டத் தயாராகின்றன. அடுத்த ஒன்பது மாதத்தில் கன்று ஈன்று பால் கொடுக்கும் வரிசைக்கு வந்துவிடுகின்றன. ஒவ்வொரு மாடும் கொடுக்கும் பால் அளவிற்கு ஏற்றார்போல வகை பிரிக்கப்பட்டு இருக்கின்றன. மாடுகள் பால் கறக்க வேண்டிய நேரம் வரும்போது சரியாக அவரவர் இடத்தில் போய் நின்றுகொள்ள மற்ற எல்லாவற்றையும் மெஷின்களே பார்த்துக்கொள்ளுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனம் எத்தனை உயர்ந்தாலும் தரத்தைப் பொறுத்தவரையில் எந்தச் சமரசமும் கிடையாது. மக்களுக்குத் தரமான பொருள்கள் மட்டுமே கைக்குச் சென்று சேர வேண்டும் என்பதில் நிறுவனத்தின் ஒவ்வொரு பணியாளர்களும் குறியாக இருக்கிறார்கள். மாட்டுக்கு இடப்படும் புற்கள் கூட ரசாயன உரமிட்டு வளர்க்காமல் மாட்டின் கழிவுகளைக் கொண்டே வளர்க்கிறார்கள். பன்றிக்காய்ச்சல் வரவுக்குப் பின் மனிதர்களிடம் இருந்து மாடுகளுக்குப் பன்றிக்காய்ச்சல் தொற்றிவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள். மாடுகளில் எதாவது ஒன்று சிறிதே சோர்ந்திருந்தாலும் உடனடியாக மருத்துவக்குழு கவனிக்கிறது. நிறுவனத்தின் ஒவ்வொரு இயக்கமும் இது இப்படி தான் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடே செய்யப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொறந்தாலும் அல்மராய் மாடாகப் பொறக்கணும்ன்னு மனதிற்குள் தோன்றினாலும் நம் வீட்டு மாட்டுக்குக் கிடைக்கும் சுதந்திரம் என்னவோ அல்மராய் மாடுகளுக்குக் கிடைப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/S0sLkvomoeI/AAAAAAAADYA/i5mtbXIhkvM/s1600-h/DSC_0720.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/S0sLkvomoeI/AAAAAAAADYA/i5mtbXIhkvM/s320/DSC_0720.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5425442901987860962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;டால்மேஷன் மாடுகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/S0sMWiiSm2I/AAAAAAAADYI/JWmzfJu59V0/s1600-h/DSC_0725.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/S0sMWiiSm2I/AAAAAAAADYI/JWmzfJu59V0/s320/DSC_0725.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5425443757465181026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;பால் கறக்கும் மெஷின்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/S0sMozoYH2I/AAAAAAAADYQ/ssRsi63_ODE/s1600-h/DSC_0728.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/S0sMozoYH2I/AAAAAAAADYQ/ssRsi63_ODE/s320/DSC_0728.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5425444071291756386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;கறவை முடிஞ்சாச்சு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/S0sM36khG9I/AAAAAAAADYY/ww4htcwo_bg/s1600-h/DSC_0755.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/S0sM36khG9I/AAAAAAAADYY/ww4htcwo_bg/s320/DSC_0755.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5425444330852654034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;முழுக்க முழுக்க ஆட்டோமேஷன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/S0sNGyizFoI/AAAAAAAADYg/aYf8OUWBqak/s1600-h/DSC_0764.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/S0sNGyizFoI/AAAAAAAADYg/aYf8OUWBqak/s320/DSC_0764.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5425444586395997826" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;ஜீன்ஸ் போட்ட கிராமராஜன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-4314926534244992688?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/4314926534244992688/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=4314926534244992688' title='44 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/4314926534244992688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/4314926534244992688'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/01/blog-post.html' title='அல் மராய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/S0sLkvomoeI/AAAAAAAADYA/i5mtbXIhkvM/s72-c/DSC_0720.JPG' height='72' width='72'/><thr:total>44</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-7335978598515185778</id><published>2010-01-06T12:25:00.001+05:30</published><updated>2010-01-06T17:18:42.067+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருமா'/><title type='text'>திருமா - V miss U</title><content type='html'>திருமா - உன் பேரைக் கேட்கும்போதெல்லாம் நினைவுக்கு வருவது எப்பொழும் ஒரு மென்சிரிப்பு தவழும் உன் முகம் தான் நண்பா. ஆனால், இப்பொழுதெல்லாம் கடைசியாய் எந்த உணர்ச்சியும் காட்டாது உறங்கும் நிலையில் இருந்த உன் முகமும் கூடவே வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றவளிடம் கூட உறங்க அடம்பிடிக்கும் என் குழந்தை உன் கைகளில் பத்தே நிமிடங்களில் உறங்கிப்போனது ஆச்சர்யம். எந்தக் குழந்தையுமே உன்னிடம் மட்டும் சாந்தமாகிவிடுமாமே! இந்நேரம் நீ இருந்திருந்தால் என் மகள் உன்னையும் உரிமையோடு பேர் சொல்லி அழைத்து விளையாடிக்கொண்டு இருப்பாள் என்றே தோன்றுகிறது. குழந்தைகளைப் பற்றிப் பேசும்போது உன் குழந்தைகள் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை நண்பா. தூக்கத்தில் எழுந்தால் கூட அம்மாவைத் தேடாமல் உன் அருகில் வந்து படுத்துக்கொள்வார்களாமே! இப்பொழுது?&lt;br /&gt;&lt;br /&gt;எதைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அது பற்றிய தெளிவாகப் போசுவாய். “பெரிய கார் வாங்கப் போறேன்”ன்னு சொல்லும்போது எல்லோருமே “உங்க குடும்பம் சின்னது தானே, எதுக்குப் பெரிய கார்” என்று எல்லோரும் கேட்டபோதும் நீ ஒருவன் மட்டும் தான் “எடு ராஜா, இந்த ஊர்ல தான் பெரிய காரெல்லாம் வாங்கி ஓட்ட முடியும். நம்மூர்ல பெட்ரோல் விக்கிற விலைக்கு அதெல்லாம் முடியாது” என்று என்னை உற்சாகமூட்டியவன். விளையாட்டோ, தமிழ்ச் சங்கமோ, நண்பர்கள் வட்டமோ - எங்குமே உன் பேச்சுக்குப் பிறகு அதனை எதிர்த்துப் பேச யோசிக்கும் அளவுக்கு தெளிவாகப் பேசுவாயே. உனக்கொன்று தெரியுமா? &lt;a href="http://kvraja.blogspot.com/2008/02/blog-post.html" target="_blank"&gt;கல்யாணுக்குப்&lt;/a&gt; பிறகு உன்னிடம் தான் ஒட்டுதலாக இருந்தேன். இப்பொழுது கல்யாணும் இல்லை நீயும் இல்லை. எனக்கு யாரோடும் நெருங்கிப் பழகவே பிடிப்பதில்லை. இன்னொரு நண்பனையும் இழந்துவிடக் கூடாதென்ற சுயநலம்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் கொண்டாட்டங்களிலும் நாம் இருவரும் ஒன்றாய் இருந்திருக்கிறோம். என்றுமே நீ துள்ளாட்டம் போட்டு நான் பார்த்ததில்லை. கடந்த புது வருடக் கொண்டாட்டம் ஒரு விதிவிலக்கு. அன்று மட்டும் குழந்தைகளோடு குழந்தையாய் மாறி நீயும் ஆடிய ஆட்டம் கண்ணில் இருந்து மறையவில்லை நண்பா. முதலும் கடைசியுமாய் நீ ஆடியது அப்பொழுது தானே!&lt;br /&gt;&lt;br /&gt;இறப்புகளுக்கு அழுததில்லை என்ற இறுமாப்புடன் இருந்தவன் நான். என்னைக் கண்கலங்க வைத்தான் கல்யாண் என்றால் கதற வைத்தவன் நீ. நீ இல்லாத இந்த ஒரு வருடத்தில் எதுவும் நின்று போய்விடவில்லை. உலகம் அதன் போக்கிலேயேச் சுற்றிக்கொண்டு இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு நிகழ்விலும் அசைவிலும் உன் நினைவு வராமல் இருந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திருமா - V miss U.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-7335978598515185778?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/7335978598515185778/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=7335978598515185778' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/7335978598515185778'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/7335978598515185778'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/01/v-miss-u.html' title='திருமா - V miss U'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-5348853648549446837</id><published>2010-01-02T16:16:00.002+05:30</published><updated>2010-01-02T16:20:56.098+05:30</updated><title type='text'>2010</title><content type='html'>வருடத் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ ஒரு “திரும்பிப் பார்க்கிறேன்” ஸ்டைல் பதிவு போடுவது பதிவுலக மரபென்பதாலும், மரபுகள் எனக்குப் பிடித்தவை என்பதாலும் நானும் ஒரு பதிவு போடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2009ம் வருடம் துக்கங்களும் மகிழ்ச்சியும் சரிசமமாய் கலந்திருந்த வருடம். வருடத்தின் தொடக்கத்திலேயே &lt;a href="http://kvraja.blogspot.com/2009/01/blog-post.html"&gt;நண்பனை இழந்தது&lt;/a&gt; மறக்க முடியாதது. மற்றொரு மறக்க இயலாத நிகழ்வு - ஈழ விடுதலைப் போர் நசுக்கப்பட்டது. எத்தனை துக்கங்கள் வந்தாலும் அதனை மறக்கடிக்கும் எங்கள் குட்டி/சுட்டிப்பெண் &lt;a href="http://nilaraja.blogspot.com"&gt;நிலா&lt;/a&gt;. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அவளது வளர்ச்சி - சந்தோஷத்தின் உச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;2010ன் முதல் நாள் டிசம்பர் 31 மாலையே தொடங்கிவிட்டது. விளையாட்டுகளும் கொண்டாட்டங்களுமாய் தொடங்கிய நாள். கிட்டத்தட்ட 70 நண்பர்கள் ஓரிடத்தில் கூடி மகிழ்ச்சியாய் கொண்டாடினோம். இந்த முறை புத்தாண்டு கொண்டாட்டத்தில் குத்தாட்டமெல்லாம் போடவில்லை. சில சந்தோஷத் தருணங்களில் அதற்கு முன் நடந்த சில துக்க நிகழ்வுகள் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடிவதில்லை. 2009ல் என்னோடு ஆட்டம் போட்ட நண்பனை அடுத்த ஐந்து நாள்களில் தொலைத்ததால் 2010ன் தொடக்கத்தில் யாருடனும் சேர்ந்து ஆடுவதில்லை என்று முடிவெடுத்துக்கொண்டேன். என் மாமா ஒருவரும் இப்படி இருந்தார். சிதம்பரம் அருகில் இருக்கும் பிச்சாவரம் காடுகளுக்கு இரு முறை சென்று வந்த பிறகு இருமுறையும் சில துக்க நிகழ்வுகள் நடக்க, அதிலிருந்து “பிச்சாவரம் செல்வதாக இருந்தால் தனியாக தான் செல்வேன், யாருடனும் கூட்டு இல்லை” என்று இருந்தார் - இப்பொழுது நானும் அவர் வழியில்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தாண்டு விளையாட்டுகளில் சிறிய அளவில் நடத்தப்பட்ட வாலிபால் போட்டியில் எங்கள் அணி வெற்றிபெற்று தங்க மெடல் வாங்கியதில் மகிழ்ச்சி. கல்லூரி காலத்தில் தமிழக அளவில் நடத்தப்பட்ட ஒரு தற்காப்பு விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வாங்கிய பிறகு கடந்த 11 வருடங்களில் வேறு மெடல் வாங்கியதில்லை. 2009 தொடக்கத்தில் ஒரு வாலிபால் போட்டியில் வெள்ளி மெடல். இப்பொழுது தங்கம். பள்ளித் தேர்வுகளோ, விளையாட்டோ, வாழ்க்கையோ - முதலிடம் தரும் மகிழ்வு வேறெதிலும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உறவுகளுக்குத் தொலைபேசி, நட்புகளுக்குக் குறுஞ்செய்திகளில் வாழ்த்து, நண்பர்களுடனான மதிய உணவென மகிழ்ச்சியாகவே சென்ற நாளின் முடிவென்னவோ அத்தனை மகிழ்வானதாக இல்லை. மதிய உணவுக்குப் பின் நண்பர்கள் கிரிக்கெட் விளையாட அழைக்க, உள்ளுணர்வு “இன்று வேண்டாம்” என்று சொல்லியும் கேட்காமல் விளையாடச் சென்றேன். விளைவு - விளையாட்டின் முடிவில் பிரச்சனை. இதுவும் கடந்து போகும் - போக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக வருடத் தொடக்கத்தில் எந்த ரெஸல்யூஷனும் எடுப்பதில்லை. ஆனால், இந்த வருடத்தில் இது வரை வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களைப் படித்து முடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறேன். முயற்சி செய்ய வேண்டும். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்த கூலி தரும் - தர வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-5348853648549446837?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/5348853648549446837/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=5348853648549446837' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/5348853648549446837'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/5348853648549446837'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2010/01/2010.html' title='2010'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-5595491850999059167</id><published>2009-12-23T14:23:00.001+05:30</published><updated>2009-12-23T14:32:40.965+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வளைகுடா வாழ்க்கை'/><title type='text'>பாஸ்போர்ட்</title><content type='html'>தமிழ்நாட்டில் பாஸ்போர்டுக்கு அப்ளை செய்யும் தொண்ணுதியொம்பதே சொச்சம் சதவீதத்தினரின் கனவு வெளிநாடு போவது. பதினெட்டு வயதாகிவிட்டாலே கேட்கப்படும் அடுத்தக் கேள்வி “பாஸ்போர்ட் அப்ளை பண்ணிட்டியா?”. பாஸ்போர்ட் வந்துவிட்டாலோ “பயணம் எப்போ போற?” கேள்வி வந்துவிடும். அப்படியான கேள்விகளுக்கு முன்னரே பாஸ்போர்ட் கிடைத்தவனின் கண்களில் விமானப்பயணமும், புது வீடும், தங்கைகள் திருமணமும், அம்மாவுக்கு நாலுவடச் சங்கிலியும், தனக்கு ஒரு கைசெயினும் கனவுகளாய் மின்னும். ஏஜண்டுக்குக் காசு கொடுத்து முட்டி மோதி விசா பேப்பர் கையில் கிடைத்து விமானத்தில் பறக்கும் வரையில் அந்த பாஸ்போர்ட் பொக்கிஷமாய் பாதுகாக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி பொக்கிஷமாய் பாதுகாக்கப்படும் பாஸ்போர்ட் வளைகுடா நாடுகளில் நம்மவர்களின் முதலாளிகளிடம் சிக்கி சின்னாபின்னம் ஆவது பெரும் சோகம். வளைகுடா நாடுகளில் ஒரு சில கம்பெனிகளைத் தவிர்த்து அனைவருமே வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே பாஸ்போர்ட்டைப் பிடுங்கிக்கொண்டு வேலைக்கான உரிம அட்டையைக் (work permit) கையில் திணித்துவிடுவார்கள். ப்ரியா படத்தில் தேங்காய் சீனிவாசன் “உங்க எல்லோரோட பாஸ்போர்டும் என் கையிலே” என்று சொல்வது போல சொல்லாத குறை மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளியின் கைக்குப் போய்விட்டு மீண்டும் விடுமுறைக்குச் செல்லும்போது கிடைக்கும் பாஸ்போர்ட்டைப் பார்க்கும்போது “இது நம்மளோடதா?” என்று எண்ணும் அளவில் இருக்கும் அதன் கதி. பாஸ்போர்ட்டின் மேலே மஞ்சள், பச்சை, வெள்ளை என நமது கம்பெனிக்குப் பிடித்த நிறத்தில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதில் சில அரபி எழுத்துகளும், எண்களும். முன்னட்டை பின்னட்டைகளில் ஸ்டாப்ளர் பின் அடிக்கப்பட்டு இருக்கும். சில காலம் ஆன பாஸ்போர்டுகளில் அடிக்கடி ஸ்டாப்ளர் அடிக்கப்பட்டும் பிய்க்கப்பட்டும் உள்ளிருக்கும் லேமினேஷன் எதற்காகச் செய்யப்பட்டது என்ற அர்த்ததையே இழந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்போர்ட் பற்றி ஒரு நண்பர் சொன்ன விஷயம், எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும், அதற்கான சாத்தியங்கள் வளைகுடா நாடுகளில் மிக அதிகமே. நண்பரின் நண்பர் விடுமுறைக்குச் செல்வதற்காக அவரது கம்பெனின் மனிதவளத்துறைக்குச் சென்றிருக்கிறார். பிற வளைகுடா நாடுகளில் எப்படி என்று தெரியவில்லை, சவுதியைப் பொறுத்தவரையில் மனிதவளத்துறையில் மண்ணின் மைந்தர்களே அதிகம். ந.நவுடைய கம்பெனியிலும் அவ்வாறே. விடுமுறைக்குச் செல்வதற்காக பாஸ்போர்ட்டைக் கேட்க, மண்ணின் மைந்தர் பல இடங்களில் குடைந்து தேடியும் இவரது பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. இந்த நண்பரும் டேபிளின் இந்தப்புறம் இருந்து தவ்வித் தவ்வித் தேட, ம.மை’ன் நாற்காலியின் காலுக்குக் கீழே எதோ கருப்பாகத் தென்பட்டு என்னவென்று பார்க்க, அது அவரது பாஸ்போர்ட். நாற்காலி ஆடுகிறதென்று ஆட்டத்தை நிறுத்த பாஸ்போர்ட்டை சொருகி வைத்த புண்ணியவானை என்ன சொல்வது. விதியை நொந்தபடியே ந.ந பாஸ்போர்ட்டை வாங்கிச் சென்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றிரவு மனைவியும் குழந்தையும் இந்தியா செல்ல, அவர்களை வழியனுப்பிவிட்டு விமானம் புறப்படும் வரையில் காத்திருந்தேன், எனக்குத் துணையாய் என் இரு நண்பர்களும். உலக அதிசயமாய் ரியாத் விமான நிலையம் நேற்றிரவு ஆள் அவரமே இல்லாமல் இருந்தது. நாங்கள் மூவரும் ஓரிடத்தில் நின்று பேசிக்கொண்டு இருக்கும்போது ஒரு தமிழர் கையில் பெட்டியுடன் ஓரிடத்தில் நின்றுகொண்டு இருந்தார். சென்னை செல்லும் விமானம் கிளம்ப பதினைந்து நிமிடங்களே இருக்கும் நிலையில் இந்த மனுஷன் இங்கே நிற்கிறாரே, ஒரு வேளை கைப்பையின் எடை குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக வைத்திருந்ததால் உள்ளே விடவில்லையோ, அப்படி இருந்தாலும் கொஞ்சம் தேவையில்லாத பொருள்களை வெளியில் எடுத்துவிட்டு திரும்ப உள்ளே செல்லலாமே, ஏன் இங்கேயே நிற்கிறார் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம். &lt;br /&gt;&lt;br /&gt;எங்களைப் பார்த்த அந்த நபர் எங்களிடம் வந்தார். என்னவென்று விசாரித்தபோது&lt;br /&gt;&lt;br /&gt;“பாஸ்போர்டு தேதி முடிஞ்சிடுச்சுன்னு சொல்றாங்க, உள்ளே விட மாட்டேங்கிறாங்க” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பாஸ்போர்ட்டை வாங்கிப் பார்த்தபோது அதிசயம்/அதிர்ச்சியாக இருந்தது. பாஸ்போர்ட் காலாவதியாகி எட்டு மாதங்கள் ஆகி இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;“எக்பைரி ஆகி எட்டு மாசம் ஆச்சே, எப்படி கவனிக்காம விட்டிங்க” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹவுஸ் ட்ரைவரா இருக்கேன், கஃபீல் (முதலாளி) தான் பாஸ்போர்ட் வச்சிருந்தார். இன்னைக்கு தான் எக்ஸிட் ரீஎண்ட்ரி (சவுதி விட்டு வெளியில் சென்று திரும்ப வருவதற்கான விசா) அடிச்சு பாஸ்போர்ட்டையும் கைல கொடுத்தார்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;“எப்படிங்க ரீஎண்ட்ரி அடிக்க முடியும், முதல்ல உங்க விசாவே எட்டு மாசம் எப்படி செல்லுபடி ஆச்சு.” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“தெரியலிங்க, அவன் தான் அடிச்சுக் கொடுத்தான்”&lt;br /&gt;&lt;br /&gt;“இப்போ கஃபீல் எங்கே” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஃபோன் பண்ணேன். ஏர்போர்ட்ல எதோ சவுதி ஆபீஸருக்கு ஃபோன் பண்றேன், அவன் உள்ளே விடுவான்ன்னு சொன்னாரு” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படியெல்லாம் உள்ளே விட மாட்டாங்க. அப்படி இவங்க விட்டாலும் நம்மூர்ல புடிச்சு கேள்வி கேப்பாங்க. திரும்ப இங்கே வர்றதே சிரமம் ஆகிடும். நீங்க பேசாம திரும்ப போய்ட்டு நாளைக்கே எம்பஸி போய் பாஸ்போர்ட் ரினிவலுக்கு அப்ளை பண்ணுங்க. ரெண்டு நாள்ல கிடைச்சிடும். அதுக்கு அப்புறம் ஊருக்குப் போங்க” என்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;“எதுக்கும் கஃபீல் ஃபோன் பண்ணி இங்கே ஆபிஸருக்குப் பேசின பிறகு என்ன செய்யலாம்ன்னு பாக்குறேன்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் மூவரும் ஒரே இடத்தில் நின்று போரடிக்க, சிறிது அங்கிங்கே சுற்றிவிட்டுத் திரும்பி வந்தோம். கொஞ்ச தூரத்தில் அந்தத் தமிழர் கையில் பெட்டியுடன் ஏர்போர்ட்டில் இருந்து வெளியில் சென்றுகொண்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்போர்ட் முடிந்து எட்டு மாதம் ஆகியும் அதை கவனிக்காமல் விட்டது யாருடைய தவறு? இரண்டோ மூன்றோ நான்கோ வருடங்களுக்கு முன் கையசைத்து விடை பெற்ற கணவன் நாளை வருவான் எனக் காத்திருக்கும் அவரது மனைவிக்கும், அப்பா வருவாரு புதுச்சட்டையும் கைகெடிகாரமும் வாங்கிட்டு வருவாரு என்ற கனவுகளில் திளைக்கும் குழந்தைகளுக்கும் யார் பதில் சொல்வது? போர்டிங் பாஸ் வாங்கும்போது உள்ளனுப்பப்பட்ட அவரது லக்கேஜுகள் எப்பொழுது கிடைக்கும்? அடுத்த நாளே அவர் பாஸ்போர்ட் ரினிவலுக்கு அப்ளை செய்ய அவரது சூழ்நிலை இடம் கொடுக்குமா? அப்படியே அப்ளை செய்தாலும் எட்டுமாதம் கடந்த பாஸ்போர்ட்டை இந்தியத் தூதரகம் உடனடியாக புதுப்பித்துக்கொடுக்குமா? எல்லாம் முடிந்து உடனடியாக அவர் விடுமுறைக்குச் செல்ல முடியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;கேள்விகள் பலவாயினும் விடை ஒன்று தான். &lt;span style="font-weight:bold;"&gt;தெரியல&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-5595491850999059167?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/5595491850999059167/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=5595491850999059167' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/5595491850999059167'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/5595491850999059167'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2009/12/blog-post_23.html' title='பாஸ்போர்ட்'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-2859439643520605968</id><published>2009-12-22T12:01:00.003+05:30</published><updated>2009-12-22T13:51:38.960+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>பேனா - கவிதை</title><content type='html'>அந்தப் பேனாவை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்&lt;br /&gt;வங்கியிலும் அஞ்சலகங்களிலும்&lt;br /&gt;விலங்கிடப்பட்டுப் பத்திரமாய்&lt;br /&gt;சில நேரங்களில்&lt;br /&gt;மேதமைகளின் சட்டைப்பைகளில் &lt;br /&gt;ஒய்யாரமாய் சொருகப்பட்டும் இருக்கும்&lt;br /&gt;செலான்களை நிரப்பவும்&lt;br /&gt;அஞ்சலட்டையில் அவசர விலாசம் எழுதவும்&lt;br /&gt;பலரும் உபயோகித்ததுண்டு&lt;br /&gt;உபயோகிக்காத பேனாக்களின்&lt;br /&gt;வரிசையும் அதிகம்&lt;br /&gt;பேனாக்கள் இதுவரை எழுதியதே இல்லை&lt;br /&gt;தமக்கான எழுத்துகளை&lt;br /&gt;&lt;br /&gt;*****************************************************&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு 1: எனக்குக் கவிதை எழுதத் தெரியாதென்றாலும் இதற்கு முந்தைய இடுகையில் இருக்கும் கவிதை நான் எழுதியது என்று என் ரசிகர்கள் (டேய் இது ஓவர்ன்னு உனக்கு நல்லாவே தெரியும்) நம்புவதால், அவர்களது நம்பிக்கையை உடைக்கும் பொருட்டு நானும் ஒரு கவிதை எழுத வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு 2: இது எண்டர் கவிதை அல்ல&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு 3: இது உரையாடல் போட்டிக்கும் அல்ல&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு 4: இந்தக் கவிதைக்கு விளக்கம் கேட்டால் வீட்டிற்கு ஆட்டோ/சுமோ இத்தியாதிகள் வரும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு 5: அடச்சே, கவிதையை விட பின்குறிப்புகளின் நீளம் அதிகமாயிடுச்சே :-(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-2859439643520605968?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/2859439643520605968/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=2859439643520605968' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/2859439643520605968'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/2859439643520605968'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2009/12/blog-post_22.html' title='பேனா - கவிதை'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-1332908125152772896</id><published>2009-12-14T16:34:00.001+05:30</published><updated>2009-12-14T16:36:19.835+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எகிப்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>பிரமிட், நைல் நதி, பெல்லி டான்ஸ் மற்றும் பல - 2</title><content type='html'>&lt;a href="http://kvraja.blogspot.com/2009/12/1.html"&gt;பிரமிட், நைல் நதி, பெல்லி டான்ஸ் மற்றும் பல - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பெல்லி டான்ஸ்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மாதங்களுக்கு முன் &lt;a href="http://kvraja.blogspot.com/2009/11/blog-post_25.html"&gt;துபாய் சென்றபோது&lt;/a&gt; பெல்லி டான்ஸ் பார்க்க ஆசைப்பட்டு பாலைவனச் சவாரி செய்த எனக்கு ரமதான் மாதம் வைத்த ஆப்பு மறக்கவில்லை என்பதால் கெய்ரோவில் இருக்கும் நாள்களில் ஒரு நாள் கண்டிப்பாக பெல்லி டான்ஸ் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் இருந்த சாலை இரவு விடுதிகளுக்குப் பெயர்போன சாலை. ஆனாலும் இரவு விடுதிகள் பலவும் விபசார விடுதிகளை நினைவுபடுத்துவது போலவே இருந்ததால் ஒரு பயத்துடன் விடுமுறைக்கு கெய்ரோ வந்திருந்த என் அலுவலக எகிப்திய நண்பனுக்குத் தொலைபேசினேன். அவனும் “குத்தாட்டம் பார்க்கவும், ரூபாய் நோட்டை வீசி எறியவும் ஆசைப்பட்டால் நீ வசிக்கும் தெருவில் இருக்கும் எந்த இரவு விடுதிக்கு வேண்டுமானாலும் போ. நிஜமாகவே பெல்லி நடனம் பார்க்க ஆசைப்பட்டால் செமிராமிஸ் இண்டர்காண்டினெண்டல் ஹோட்டலுக்குப் போ” என்றான். என்னோடு வந்திருந்த மூன்று நண்பர்களில் இருவர் சரக்கடிப்பதே தலையாய கடமையாக நினைத்து ஒதுங்கிக்கொள்ள நானும் ஒரு நண்பனும் மட்டும் இண்டர்காண்டிநெண்டல் போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிஎம்டபிள்யூக்களும் மெர்சிடிஸும் வரிசை கட்டிய ஹோட்டலில் நாங்கள் மட்டும் டாக்ஸியில். உள்ளே விசாரித்து ஒரு வழியாக டான்ஸ் நடக்கும் பாருக்குள் நுழைந்தபோது இரவு 12. ஒன்றரை மணிக்குப் பிறகே நடனமென்றும் அதுவரை அரபி பாடல்கள் என்றும் சொன்னார்கள். சரி அது வரை காத்திருப்போம் என்று உட்கார்ந்தோம். மொசப்புடிக்கிற நாயை மூஞ்சப் பார்த்தா தெரியாதா என்று நினைத்தார்களோ என்னவோ பேரர்கள் எங்களிடம் சரக்கு லிஸ்ட்டைக் கொடுக்காமல் சாப்பாட்டு லிஸ்ட்டையே கொடுத்தார்கள். நல்ல பசியில் இருந்ததால் வரிசையாய் சூப், ஜூஸ், சிக்கன், பழங்கள், இனிப்பு என்று ஆர்டர் செய்து இருவரும் வயிறு முட்டச் சாப்பிட்டோம். அந்த பாரில் சாப்பாடு வரவழைத்து சாப்பிட்ட இரண்டு ஜீவன்கள் நானும் என் நண்பனும் மட்டுமே. மற்ற டேபிள்களில் ப்ளாக் லேபிள்களும் ஷீவாஸ்களும் தவழ்ந்து விளையாடின. &lt;br /&gt;&lt;br /&gt;உணவைச் சாப்பிட்டு முடிக்கும் வரையில் பாடல்கள் கேட்டுக்கொண்டு இருந்தோம். ஐந்து பாடகர்கள், அதில் மூவர் பெண்கள். ஒரு பெண் நமீதா ஜாடையில் இருக்க, வந்திருந்த நண்பனுக்கோ குஷி. பெண்கள் ஓங்கு தாங்காய் இருந்தால் அவருக்குப் பிடிக்குமாம். நம்ம டேஸ்ட்டுக்கு ஒரு பெண்ணும் இல்லாததாலும், பாடல்களுக்கு அர்த்தம் புரியாததாலும் இசையையும் குரலையும் மட்டும் ரசித்தேன். ஒரு வழியாக ஒன்றே முக்காலுக்குத் திரையை மூடினார்கள். திரைக்குப் பின்னே மக்கள் அங்கேயும் இங்கேயுமாய் நடந்துகொண்டிருக்க எங்களுக்கோ மேட்டர் பட பிட்டுக்கு முன்னரான பரபரப்பு. ஒரு வழியாக திரை விலக, அங்கே பத்து இசைக்கலைஞர்களும் ஒரு பாடகனும். அடப்பாவிகளா, திரும்பவும் பாட்டு தானா என்று நொந்துகொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென ஒரு வெளிச்சமாய் உள்ளே நுழைந்தார் பெல்லி நடன அழகி. இது நாள்வரையில் நான் பார்த்த தொலைகாட்சிகளிலும் திரைப்படங்களிலும் தொப்புளுக்குக் கீழே சிறு துணியைக் கட்டிக்கொண்டு இடுப்பை மட்டும் ஆட்டிய நடனமணிகள் போல் இல்லாமல் ஓரளவு நாகரீகமாய் உடை அணிந்து ஆடினார். வரிசையாய் ஐந்து வகை நடனங்கள். அதுவும் ஓய்வில்லாமல் தொடர்ந்து ஆடினார். ஆடினார் என்று சொல்வதை விட உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் பேச வைத்தார் என்றே சொல்ல வேண்டும். ரப்பர் போன்ற உடல். ஆட வந்த தொடக்கத்தில் உடல் கவர்ச்சியில் இருந்த மனம் தானாகவே கொஞ்சம் கொஞ்சமாக நடனத்தை நோக்கி நழுவியது. அற்புத நடனம்.&lt;br /&gt;&lt;br /&gt;நடனம் மேடையில் போய்க்கொண்டு இருக்க, கீழே பலரும் பாட்டில்களைக் காலி செய்துகொண்டு இருந்தார்கள். அதிலும் ஒரு பெருசு முழு பாட்டில் ஷீவாஸ் ரீகலையும், பழங்களையும், ரெண்டு குட்டிகளையும் காலி செய்து பெருமூச்சு விட வைத்தது. வேறொரு மூலையில் பாட்டிலின் மூடி சைசில் இருந்த ஒருவனும் அப்படியே. நாங்களும் ரவுடி தான் டா என்று காண்பிக்கும் ஆசையில் எங்கள் பக்கமே திரும்பாமல் இருந்த பேரரைக் கூப்பிட்டு ஆளுக்கொரு க்ளாஸ் ரெட் வைன் ஆர்டர் செய்தோம். வைனை ஒரு வாய் சுவைக்கும்போது “வைன் தித்திப்பாக தான் இருக்கும், நாற்றமும் இருக்காது” என்றெல்லாம் சொன்ன நண்பர்களை நன்றாக மனதிற்குள் திட்டினோம். எகிப்திய வைன் அவ்வளவு கசப்பு, கூடவே விழுங்கும்போது எரிச்சலும். ஒரு வழியாக அந்த ஒரு க்ளாஸ் வைன் காலியாகும்போது நடனமும் முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கெய்ரோ பிரமிடு மட்டுமல்ல, பெல்லி நடனமும் வாழ்க்கையில் ஒரு முறை பார்க்க வேண்டிய விஷயம் தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-1332908125152772896?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/1332908125152772896/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=1332908125152772896' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/1332908125152772896'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/1332908125152772896'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2009/12/2.html' title='பிரமிட், நைல் நதி, பெல்லி டான்ஸ் மற்றும் பல - 2'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-5750817357972987549</id><published>2009-12-14T16:27:00.003+05:30</published><updated>2009-12-14T16:38:50.141+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எகிப்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>பிரமிட், நைல் நதி, பெல்லி டான்ஸ் மற்றும் பல - 1</title><content type='html'>நான் ஒரு சினிமா பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் கூட எவ்வளவு விலை சொன்னாலும் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி படம் முடியும் வரையில் நின்றுகொண்டே படம் பார்ப்பவன். அப்படி இருக்கையில் ஒரே ஒரு வாரத்தில் எகிப்து போய் வர முடிவு செய்து போய் வருவது சாதாரணம் தான். டிக்கெட் புக் செய்து, எகிப்தைச் சுற்றிக் காட்டும் ட்ராவல்ஸ் பிடித்து, விசா எடுத்து, சிறு குழந்தைகளோடு பயணம் செய்வதால் அவர்களுடைய தேவைகள், இவற்றுக்கு இடையில் அலுவலகத்திலும் வேலை பார்த்து - ஒரே வாரத்தில் எல்லாமும் செய்து எகிப்து கிளம்பிவிட்டோம். எட்டு நாள் பயணம். விடுமுறை நாள்கள் என்பதால் விமான டிக்கெட் கிடைப்பதில் தான் பெரிய சிரமம் இருந்தது. அதனால் என்ன, ரியாத்தில் இருந்து கெய்ரோ செல்ல ரியாத்-பெய்ரூட்-கெய்ரோ என்ற வழியைத் தேர்ந்தெடுத்தது அந்த விமானத்தின் வரலாற்றிலேயே நாங்கள் ஒரு கும்பலாக மட்டுமே இருப்போம். நாங்கள் - எங்கள் குடும்பமும் சேர்த்து நான்கு தமிழ் நண்பர்களின் குடும்பங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பெய்ரூட் விமான நிலையத்தில் குடிக்க தண்ணி கிடைக்கிறதோ இல்லையோ அடிக்க தண்ணி நிறையவே கிடைக்கிறது. வரிசையாய் விதவிதமாய் சரக்குகள். எட்டு மணிநேர ட்ரான்ஸிட்டில் குழந்தைகளைத் தூங்க வைக்க சிரமப்பட்டாலும் லெபனான் பெண்களின் குதிரை நடையில் நேரம் போனதே தெரியவில்லை. ஆனந்த விகடன் ஹாய் மதன் பகுதியில் உலகிலேயே அழகான பெண்கள் எந்த நாட்டவர் என்ற கேள்விக்கு லெபனான் பெண்கள் என்று பதில் சொல்லி இருந்தார். அவரது பதிலை மீண்டும் மீண்டும் அந்த ஊர் பெண்கள் நிருபித்துக்கொண்டு இருந்தார்கள். பெரும்பாலான பெண்கள் ஜீன்ஸ் அணிந்து ஜீன்ஸுக்கு மேல் ஜிப் ஷூ போட்டிருந்தார்கள். எல்லாமே ஹைஹீல்ஸ் ஷூ. குதிரை நடைக்கு கேட்கணுமா என்ன? மேல்சட்டை - வேண்டாம் விடுங்க, அது “ஏ”ராளமாய் போய்விடும். ஆண்கள் என்ன மாதிரியான உடையில் இருந்தார்கள் என்றெல்லாம் பார்க்க நேரமில்லாததால் அவர்களைப் பற்றிய விபரங்கள் தேவையில்லாதது. பெய்ரூட் விமானநிலையத்தில் யாருமே ட்ரான்ஸிட்டுக்குக் காத்திருக்க மாட்டார்கள் போல, வந்தவர் போனவர் எல்லோருமே எங்களை ஒரு வித்தியாசமான ஜந்துகளாகவே பார்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக கெய்ரோ செல்லும் விமானத்தில் ஏறி கெய்ரோ வந்து சேர்ந்தோம். வானத்தில் இருந்து பார்க்கையிலேயே பிரமிட் பிரமிக்கும் வகையில் நிமிர்ந்து நின்றது. இமிக்ரேஷன் முடிந்து ஹோட்டலில் வந்து விழுந்தோம். எங்கள் கும்பலில் என் மனைவி மட்டும் சைவமென்பதால் உணவு விஷயம் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. பக்கத்தில் இருந்த மெக்டொனால்ட்ஸில் பர்கர் இல்லாமல் பன்னுக்கு நடுவில் லெட்யூஸ், தக்காளி வைத்துக்கொடுத்தனர், எப்படியோ அவரும் சாப்பிட்டு முடித்தார். ஹோட்டலில் வேறொரு தமிழ் குடும்பத்தைச் சந்தித்தோம். அவர்களும் சைவமாம். கேட்டதற்கு ஒரு வாரமாய் பிட்ஸா சாப்பிட்டே காலம் தள்ளுவதாகச் சொன்னார்கள். எகிப்து சுற்றிப் பார்க்க கிளம்பும் சைவர்கள் புளிசாதம் கட்டிக்கொண்டு கிளம்புவது உசிதம். பாம்பு திங்கிற ஊர்ல நடுகண்டம் நமக்கு என்ற பாலிஸி உள்ள என்னைப் போன்றவர்களுக்குப் பிரச்சனை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்து முழுவதும் டிப்ஸ் கலாசாரம் கொடிகட்டிப் பறக்கிறது. உணவகங்களில் டிப்ஸ் கொடுப்பது, லக்கெஜ் ஏற்றி இறக்கி வைப்பவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது சாதாரணம், நம்மைப் பார்த்து ஒருவர் சிரித்துப் பேசினாலே “எங்கே டிப்ஸ் கேட்டுவிடுவாரோ?” என்று பயப்படும் அளவிற்கு டிப்ஸ் பயம் எங்களுக்கு வந்துவிட்டது. கெய்ரோவில் இறங்கியது முதல் அடுத்த எட்டு நாள்களும் டிப்ஸுக்கே அதிகம் செலவழித்து இருப்போம் என்று தோன்றியது. சிறிய அளவில் டிப்ஸை யாருமே ஏற்றுக்கொள்வது இல்லை, குறைந்தது பத்து எகிப்திய பவுண்டுகளாவது (இரண்டு அமெரிக்க டாலர்கள்) எதிர்பார்க்கிறார்கள். அதே போல, பொருள்கள் விற்கும் கடைகளில் வெளிநாட்டவர் என்றால் அவர்களது மனதில் தோன்றிய அளவிற்கு விலையைச் சொல்லி ஏமாற்றி விற்க முயற்சிக்கிறார்கள். எனக்கும் என்னுடைய நண்பர் ஒருவருக்கும் ஓரளவுக்கு அரபி பேசத் தெரியும் என்பதால் முடிந்த அளவுக்கு ஏமாறாமல் தப்பித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சுற்றுலாவில் கவனித்த சில விஷயங்கள்:&lt;/span&gt; &lt;br /&gt;&lt;ul&gt;&lt;br /&gt;&lt;li&gt;எகிப்தில் சுற்றிக் காண்பிக்கும் கெய்டுகள் எல்லோருமே குறைந்தது 3000 வருடங்களுக்கு முன் இருக்கும் வரலாற்றில் இருந்து தான் ஆரம்பிக்கிறார்கள். கிபிக்கு பின்னான வரலாறு குறைவே.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;எல்லா அரசர்களுக்கும் மரணத்திற்கு பின்னர் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. அதன் விளைவே பிரமிட் என்னும் பிரம்மாண்டம். தங்கள் உடலை எப்படியெல்லாம் பாதுகாக்க முடியுமோ அப்படியெல்லாம் பாதுகாத்து கூட அடுத்த ஜென்மத்தில் பயன்படுத்த தேவையான பொருள்கள், நகைகள், உடைகள் எல்லாவற்றையும் சேமித்து பிரமிடில் புதைத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு பாதுகாத்தாலும் அவர்களது பொருள்களைக் கொள்ளையடிக்கவும் ஒரு கூட்டம் இருந்திருக்கிறது. இறந்த பல நூறு அரசர்களில் ஒரே ஒரு அரசனின் பொருள்கள் மட்டுமே மியுசியத்தில். மற்றவையெல்லாம் ஸ்வாஹா.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;எகிப்து முழுவதும் பழம்பெரும் கோயில்கள் இருக்கின்றன. எல்லாமே கிமு வகை. ஆனால் கோயில்களின் வெளியில் கடவுள்கள் காவல் காக்கிறார்கள், உள்ளே ஒன்றுமில்லை. அப்போதிருந்த மத குருமார்கள் உள்ளே ஏதோ இருப்பது மக்களை நம்பச் செய்து, அவர்களையும் உள் நுழைய விடாமல் தடுத்து, உள்ளேயே பல தகிடுதத்தங்களையும் செய்திருக்கிறார்கள். மனிதன் பயந்தவையும் நேசித்தவையும் இங்கே கடவுள்களாக இருக்கிறார்கள். நாய், பூனை, ஓநாய் உட்பட.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;கெய்ரோவில் இருந்து லக்ஸர் என்ற நகருக்கு ரயில் பயணம் செய்தபோதும் சரி, நைல் நதியில் நான்கு நாள்கள் சொகுசுப் பயணம் செய்தபோதும் சரி, பார்க்க ஊர்கள் பல நமது இந்திய கிராமங்களையே நினைவுக்குக் கொண்டு வந்தது.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;எகிப்தை இரண்டாகப் பிளந்து நைல் நதி ஓடினாலும் நதியை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள், விவசாயமும் நடக்கிறது. மற்ற இடங்கள் பாலைவனமாய். கால்வாய் பாசன அமைப்பில் நைல் நதி நீரைப் பயன்படுத்துவது இல்லை. காரணம், ஏழு நாடுகளைக் கடந்து வரும் நைல் நதியைப் பிரித்துக்கொள்வதில் நாடுகளிடையே இருக்கும் தீர்மானம். ஏழு நாடுகள் ஒரு நதியைப் பிரித்துக்கொண்டாலும் இங்கே முல்லை பெரியாறு, காவிரி, கிருஷ்ணா பிரச்சனைகள் இல்லை.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;எகிப்தியர்கள் இந்தியர்களைச் சகோதர்களாகப் பார்க்கிறார்கள். இரு நாடுகளுமே புராதனங்களுக்குப் பெயர்போனவையாக இருப்பதே காரணம். ஏமாறத் தயாராய் இருப்பவர்களை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்பதிலும் நம்மவர்களுக்கு எகிப்தியர்கள் சளைத்தவர்கள் அல்ல.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாத்தையும் சொல்றியே, தலைப்புல இருக்கிற பெல்லி டான்ஸ்? வர்றேன் வர்றேன். பெல்லி டான்ஸ் &lt;a href="http://kvraja.blogspot.com/2009/12/2.html"&gt;அடுத்தப் பகுதியில்&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-5750817357972987549?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/5750817357972987549/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=5750817357972987549' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/5750817357972987549'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/5750817357972987549'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2009/12/1.html' title='பிரமிட், நைல் நதி, பெல்லி டான்ஸ் மற்றும் பல - 1'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-8226133870131225179</id><published>2009-12-07T09:00:00.002+05:30</published><updated>2009-12-07T13:22:47.774+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எகிப்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃபோட்டோ கார்னர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>உலக அதிசயம் - ஃபோட்டோ கார்னர்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/Sxy0OyYKAQI/AAAAAAAACSo/ta43Vgs26-0/s1600-h/DSC_0144.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 174px;" src="http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/Sxy0OyYKAQI/AAAAAAAACSo/ta43Vgs26-0/s320/DSC_0144.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412399018326753538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;பழங்கால உலக அதிசயங்களில் இன்னமும் அழியாமல் நிலைத்து நிற்கும் பிரம்மாண்டம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwWECCvMHI/AAAAAAAACPo/gLr7twJtZmo/s1600-h/DSC_0145.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwWECCvMHI/AAAAAAAACPo/gLr7twJtZmo/s320/DSC_0145.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412225110716133490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;ஒரு சில்லவுட் முயற்சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwWhduG-qI/AAAAAAAACPw/X6jQ8OvazMc/s1600-h/DSC_0147.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwWhduG-qI/AAAAAAAACPw/X6jQ8OvazMc/s320/DSC_0147.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412225616362011298" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;பிரம்மாண்டம் - தொட்டுவிடும் தூரத்தில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwW6KMwSjI/AAAAAAAACP4/Mqb31H0QutA/s1600-h/DSC_0152.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwW6KMwSjI/AAAAAAAACP4/Mqb31H0QutA/s320/DSC_0152.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412226040618568242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;ஒட்டக சவாரிக்கு அழைத்த சிறுவன் - சவாரிக்குச் சொன்ன காசில் ஒட்டகமே வாங்கிடலாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwXbbf31aI/AAAAAAAACQA/Hsw7JrQ4uqI/s1600-h/DSC_0232.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwXbbf31aI/AAAAAAAACQA/Hsw7JrQ4uqI/s320/DSC_0232.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412226612197840290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;சிதிலமடைந்த கார்னாக் கோயில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwkVAA0LiI/AAAAAAAACQI/N3kcFbUOblA/s1600-h/DSC_0237.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwkVAA0LiI/AAAAAAAACQI/N3kcFbUOblA/s320/DSC_0237.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412240795391766050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;ஒற்றை க்ரானைட் கல்லில் செதுக்கப்பட்ட தூண் (உயரம் கிட்டத்தட்ட 35மீ)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/Sxwk0SihOLI/AAAAAAAACQQ/4tqYUtcx-CM/s1600-h/DSC_0246.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/Sxwk0SihOLI/AAAAAAAACQQ/4tqYUtcx-CM/s320/DSC_0246.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412241332940912818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;வாரிசு யுத்தத்தில் சிதிலமடைந்த முகத்துடன் இருக்கும் அரசனின் சிலை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwlUvgUUTI/AAAAAAAACQY/5MFCzcIVFRU/s1600-h/DSC_0264.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwlUvgUUTI/AAAAAAAACQY/5MFCzcIVFRU/s320/DSC_0264.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412241890472120626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;சிதிலமடைந்த கார்னாக் கோயில் தூண்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwluVzX6RI/AAAAAAAACQg/oveiBLq5-kY/s1600-h/DSC_0284.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwluVzX6RI/AAAAAAAACQg/oveiBLq5-kY/s320/DSC_0284.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412242330249324818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;கார்னாக் கோயில் ஸ்தூபி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwmGY6DCrI/AAAAAAAACQo/fR0u-Dhybiw/s1600-h/DSC_0296.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwmGY6DCrI/AAAAAAAACQo/fR0u-Dhybiw/s320/DSC_0296.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412242743399484082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;லக்ஸர் கோயில் மண்டபம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwnatKMozI/AAAAAAAACQw/F1B3tkn2NwA/s1600-h/DSC_0326.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwnatKMozI/AAAAAAAACQw/F1B3tkn2NwA/s320/DSC_0326.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412244191944942386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;நைல் நதியில் ஃபலூக்கா என்றழைக்கப்படும் எகிப்திய பாய்மரப் படகு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/Sxwn4hMGSTI/AAAAAAAACQ4/qkaH8lH5lpc/s1600-h/DSC_0327.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/Sxwn4hMGSTI/AAAAAAAACQ4/qkaH8lH5lpc/s320/DSC_0327.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412244704127764786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;நாங்கள் பயணித்த சொகுசுக்கப்பலின் மேல்தளத்தில் இருந்து ஒரு சூரிய அஸ்தமனம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/Sxwopi-Y3nI/AAAAAAAACRA/u8nwG7Y30Ys/s1600-h/DSC_0373.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/Sxwopi-Y3nI/AAAAAAAACRA/u8nwG7Y30Ys/s320/DSC_0373.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412245546420723314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;சிற்பங்கள் செதுக்கப்பட்ட கோயில் சுவர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwpKfynGKI/AAAAAAAACRI/XnTdbNvJumo/s1600-h/DSC_0384.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwpKfynGKI/AAAAAAAACRI/XnTdbNvJumo/s320/DSC_0384.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412246112501700770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;அரசனின் பள்ளியறை (இவ்ளோ குறுகலான ரூம்ல எப்படி????)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwpdgceFcI/AAAAAAAACRQ/82OoW-qnPh0/s1600-h/DSC_0386.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwpdgceFcI/AAAAAAAACRQ/82OoW-qnPh0/s320/DSC_0386.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412246439094785474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;லக்ஸர் கோயிலின் உள்ளிருக்கும் பிரம்மாண்ட தூண்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/Sxwp4rXWzhI/AAAAAAAACRY/xQ9lJZmOBfA/s1600-h/DSC_0424.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/Sxwp4rXWzhI/AAAAAAAACRY/xQ9lJZmOBfA/s320/DSC_0424.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412246905882594834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;இட்ஃபூ ஹோரஸ் கோயில் நுழைவாயில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwqW3Ml1lI/AAAAAAAACRg/ghQCB-Eaa34/s1600-h/DSC_0440.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwqW3Ml1lI/AAAAAAAACRg/ghQCB-Eaa34/s320/DSC_0440.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412247424454743634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;எங்கள் கப்பலை முந்தும் மற்றுமொரு சொகுசு கப்பல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwquYbnExI/AAAAAAAACRo/yOtOoesxHq8/s1600-h/DSC_0456.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwquYbnExI/AAAAAAAACRo/yOtOoesxHq8/s320/DSC_0456.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412247828513100562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;சூரிய அஸ்தமனம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwrZLZMwOI/AAAAAAAACRw/hUFD5NJ-oJE/s1600-h/DSC_0472.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwrZLZMwOI/AAAAAAAACRw/hUFD5NJ-oJE/s320/DSC_0472.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412248563747700962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;இரவுநேர கொமாம்போ கோயில் நுழைவாயில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwsAULvowI/AAAAAAAACR4/ep7VA0wEkgU/s1600-h/DSC_0502.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwsAULvowI/AAAAAAAACR4/ep7VA0wEkgU/s320/DSC_0502.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412249236122084098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;எகிப்திய சித்திர எழுத்துகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwsgDq0i8I/AAAAAAAACSA/4gz5XsYqm-Y/s1600-h/DSC_0564.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwsgDq0i8I/AAAAAAAACSA/4gz5XsYqm-Y/s320/DSC_0564.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412249781444840386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;அஸ்வான் நகரில் நைல் நதியில் கட்டப்பட்டு இருக்கும் அணை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/Sxwtb1KcgZI/AAAAAAAACSI/tWAPYYmcT9M/s1600-h/DSC_0592.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/Sxwtb1KcgZI/AAAAAAAACSI/tWAPYYmcT9M/s320/DSC_0592.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412250808343101842" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;அஸ்வான் நகரில் தீவுக்குள் அமைந்திருக்கும் கோயில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/Sxwt31k1m0I/AAAAAAAACSQ/0rspWpt_mzc/s1600-h/DSC_0663.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/Sxwt31k1m0I/AAAAAAAACSQ/0rspWpt_mzc/s320/DSC_0663.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412251289490135874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;சக்காராவில் அமைந்திருக்கும் மிகப்பழமையான பிரமிட் - பனிமூட்டத்தில் எடுத்ததால் எதிர்பார்த்த அளவில் படம் வரவில்லை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwuZck0xwI/AAAAAAAACSY/-4g85kOBkns/s1600-h/DSC_0694.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwuZck0xwI/AAAAAAAACSY/-4g85kOBkns/s320/DSC_0694.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412251866894747394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;கெய்ரோ நகரில் இருக்கும் முகம்மது அலி பள்ளிவாசல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwvIIJBvkI/AAAAAAAACSg/IW-4IqqkDSo/s1600-h/DSC_0702.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/SxwvIIJBvkI/AAAAAAAACSg/IW-4IqqkDSo/s320/DSC_0702.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412252668863299138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;பள்ளிவாசல் மேற்கூரை&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-8226133870131225179?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/8226133870131225179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=8226133870131225179' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/8226133870131225179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/8226133870131225179'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2009/12/blog-post_07.html' title='உலக அதிசயம் - ஃபோட்டோ கார்னர்'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/Sxy0OyYKAQI/AAAAAAAACSo/ta43Vgs26-0/s72-c/DSC_0144.JPG' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-5264984672910632269</id><published>2009-12-05T17:35:00.000+05:30</published><updated>2009-12-05T17:36:33.360+05:30</updated><title type='text'>எட்டு ப்ளஸ் ஒண்ணு</title><content type='html'>நவம்பர் இருபத்தி ஐந்து (25 Nov 2009) மாலை முதல் மின்னஞ்சல் இல்லை, இணையம் இல்லை, செய்தித்தாள் இல்லை, தொலைக்காட்சி இல்லை, புத்தகங்கள் இல்லை, பதிவுலகம் மூச்ச்ச்ச்ச்ச். மனைவி, குழந்தை, நண்பர்கள் - எட்டு நாள்கள் சுற்றுலா + ஒரு நாள் ஓய்வு. நேற்று இரவோடு எல்லாம் முடிந்து இன்று மீண்டும் பழைய சுழற்சிக்குள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உலக அதிசயத்தை, வாழ்க்கையில் ஒரு முறையேனும் பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்ட பிரம்மாண்டத்தைப் பார்த்தாகிவிட்டது&lt;/span&gt;. பிற விபரங்களும் ஒளிப்படங்களும் அடுத்தப் பதிவில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-5264984672910632269?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/5264984672910632269/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=5264984672910632269' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/5264984672910632269'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/5264984672910632269'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2009/12/blog-post.html' title='எட்டு ப்ளஸ் ஒண்ணு'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-2190283927890775524</id><published>2009-11-25T13:54:00.008+05:30</published><updated>2009-11-25T14:09:39.305+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துபாய்'/><title type='text'>பிரபல பதிவர் குசும்பனின் டயட் சாப்பாடு</title><content type='html'>துபாய்ல என்ன இருக்கு? வானளாவிய கட்டிடங்கள், அழகான கடற்கரைகள், பரந்த பாலைவனம், கேளிக்கை விடுதிகள், சூப்பர் சுப்ரீம் மால்கள் இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், எனக்கு அங்கே இருப்பவர்கள் அற்புதமான நட்புகளும் உறவுகளும். ஆசிப் அண்ணாச்சி என் திருமணத்திற்கு முன்பிருந்தே “பக்கத்தூர்ல இருக்கே, எப்போ இந்தப் பக்கம் வர்றே” என்று அழைத்தபோதெல்லாம் “இந்த ஈத் வெகேஷனுக்கு வர்றேன் அண்ணாச்சி” என்று சொல்லிச் சொல்லியே ஒவ்வொரு ஈகைப் பெருநாள் விடுமுறையும் ஓடிப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பெருநாள் விடுமுறைக்கு (பெருமூச்சு விடாதிங்க மக்காஸ், ஒன்பது நாள்கள் விடுமுறை) எப்படியும் துபாய் போய்டணும்ன்னு நானும் என் வூட்டுக்காரம்மணியும் பேசிக்கிட்டோம். இதை நான் குசும்பனிடம் சொல்ல, அவர் ஆசிப் அண்ணாச்சியிடம் சொல்ல, அவரோ “அவன் கெடக்கான் கோட்டிக்காரப்பய, சொல்லுவான் வரமாட்டான்” என்று நம் பெருமையைக் குசும்பனிடமும் சொல்லி இருக்கிறார். மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான் பரம்பரையாச்சே நாமெல்லாம், இந்தத் தடவை டிக்கெட்டை புக் பண்ணிட்டு தான் அண்ணாச்சிக்கிட்டே சொல்லணும்ன்னு முடிவு செய்து அதே போல டிக்கெட் புக்கிங் முடிந்ததும் சொன்னேன். பெரிய மனதுடன் “ஒரு வழியா நீயும் வர்றியா, வா வா, வந்து நம்ம வூட்டுலியே தங்கிக்கோ” என்று சொல்லிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அமீரகம் லேண்டிங்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் சுற்றப்போவது துபாயாக இருந்தாலும் அண்ணாச்சி வீடு ஷார்ஜாவில் இருந்த காரணத்தாலும் சிக்கன விமானமான ஏர் அரேபியா நேரடியாக ஷார்ஜா செல்வதாலும் லேண்டிங் ஷார்ஜாவில். இமிக்ரேஷன் ஆபீஸர்கள் சவுதி இமிக்ரேஷனை ரொம்ப நல்லவங்க என்று பாராட்டும் அளவுக்கு சுறுசுறுப்பாக வேலை செய்து நாலு மணி நேரத்தில் “நீ அமீரகம் சுத்திப் பாக்கலாம்”ன்னு பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் குத்திவிட்டார்கள். மருமவ வர்றான்னு புது காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வந்த சுபைரும், ஆசிப் அண்ணாச்சியும் அந்த நாலு மணிநேரமும் ஏர்போர்ட் வாசலிலேயே தேவுடு காத்தது பெரிய சோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;அமீரகம் சுற்றியதில் சில ஆப்புகளும், சில சந்தோஷங்களும், ஒரு மெகா ஆச்சர்யமும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஆப்புகள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. நாலு மணிநேரம் கால்கடுக்கக் காக்கவைத்து விசா கொடுத்த ஷார்ஜா இமிக்ரேஷன் எனக்கு வைத்த முதல் ஆப்பு&lt;br /&gt;&lt;br /&gt;2. எப்படி என்னைத் தூங்க வைக்கிறிங்க பார்க்கலாமென்று காலை மூன்று/நான்கு மணிக்குத் தூங்கி தினம் தினம் ஆப்பு வைத்த என் பொண்ணு.&lt;br /&gt;&lt;br /&gt;3. தம்பி துபாய் வந்திருக்கானே, அவனுக்கு ஊர் சுற்றிக் காமிக்கலாம்ன்னு தன் புது காரில் வந்த ஆசாத் அண்ணனுக்கு அவரது கார் சீட்டில் கருப்பு மை தடவி நான் வைத்த ஆப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;4. தனியாக டெஸர்ட் சஃபாரி போகலாம், பெல்லி டான்ஸ் பார்க்கலாம்ன்னு ஆசைப்பட்ட எனக்கு “இன்னும் ரமதான் மாசம் முடியல ராசா, ஸோ நோ பெல்லி டான்ஸ்” என்று டெஸர்ட் சஃபாரியில் கிடைத்த சூப்பர் ஆப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;5. சைவப்பூனையாய் இருந்து முசைவமாக (முட்டை சாப்பிடும் சைவம்) மாறி இருக்கும் என் வூட்டுக்காரம்மாவுக்கு ஆச்சி ரெஸ்டரண்டில் முட்டை கொத்துபரோட்டா ஆர்டர் செய்ய, கடைக்காரனோ சிக்கன் பரோட்டா கொடுத்து, அதையும் தெரியாமல் கொஞ்சம் சாப்பிட்டு அம்மணி தனக்கு தானே வைத்துக்கொண்ட ஆப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சந்தோஷங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. ஒரு இடத்தில் நிற்காத என் பொண்ணுக்கு தன் விசாலமான வீட்டைக் கொடுத்த ஆசிப் அண்ணாச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;2. ஜித்தாவில் இருந்தபோதும் சரி, துபாய் சென்ற பிறகும் சரி, ராஜாவுக்காக சளைக்காமல் ஊர் சுற்றிக் காண்பிக்கும் ஆசாத் அண்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;3. ஷார்ஜா வந்த இரவு என்னுடனே தங்கி இருந்து பல கதைகள் பேசிய சுபைர்&lt;br /&gt;&lt;br /&gt;4. அடுத்த நாளே அட்டகாசமான இஃப்தார் விருந்து கொடுத்த ஆசிப் அண்ணாச்சியின் தம்பி.&lt;br /&gt;&lt;br /&gt;5. இஃப்தாரில் சந்தித்து கோமதியுடன் நெருக்கமாகி அன்பு பாராட்டிய சுமதி &amp; சுப்பு தம்பதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;6. பெருநாளன்று சூப்பர் பிரியாணி விருந்து கொடுத்த தோழி ஜெஸிலாவும், பல வருடம் பழகியவர்கள் போல நட்பு பாராட்டிய அவரது குடும்பமும் உறவுகளும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. ஆச்சி ரெஸ்டாரண்டில் அட்டகாசமான ஸ்டஃப்டு பரோட்டா வாங்கிக்கொடுத்த மாப்பி குசும்பன்&lt;br /&gt;&lt;br /&gt;8. பெல்லி டான்ஸ் பார்க்க முடியாத சோகத்தில் இருந்த எனக்கு இலுப்பைப்பூ சர்க்கரையாக பக்கத்து வரிசையில் உட்கார்ந்திருந்த துபாய் லட்சுமி ராய் (டெஸர்ட் சஃபாரி வந்த ஒரு அம்மணி அந்த ஜாடையிலே இருந்தாங்கப்பு). பெல்லி டான்ஸ் மேடையில் ஆர்வமாய் இந்த அம்மணி ஒரு குத்தாட்டம் போட, வந்ததற்கு இதுவாச்சும் கெடைச்சுதே என்று கேமராவில் சுட்டுக்கொண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மெகா ஆச்சர்யம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold; color: red"&gt;தான் இப்போது டயட்டில் இருப்பதாகச் சொல்லி சரவணபவனில் பத்தே பத்து பூரியும் ரெண்டு அன்லிமிட்டேட் மீல்ஸ் மட்டும் தனக்காக ஆர்டர் செய்துகொண்ட குசும்பன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஃபோட்டோஸ் கார்னர்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/SwzqJfVCkCI/AAAAAAAACOA/SD8RBtpiowk/s1600/DSC00726.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/SwzqJfVCkCI/AAAAAAAACOA/SD8RBtpiowk/s320/DSC00726.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5407954701314592802" /&gt;&lt;/a&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;ஒலகத்துலியே ஒசரமான கட்டிடமாம்ல&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/SwzqqcXsTOI/AAAAAAAACOI/bbt5LFb5fbU/s1600/DSC00710.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/SwzqqcXsTOI/AAAAAAAACOI/bbt5LFb5fbU/s320/DSC00710.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5407955267456093410" /&gt;&lt;/a&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;பனிவிழும் மலர்வனம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/Swzq7CbbheI/AAAAAAAACOQ/5enjt9_9vjA/s1600/DSC00748.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/Swzq7CbbheI/AAAAAAAACOQ/5enjt9_9vjA/s320/DSC00748.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5407955552550225378" /&gt;&lt;/a&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;டெஸர்ட் சஃபாரியில் அசத்தலாய் காரோட்டிய எங்கள் சாரதி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/SwzrFD0d5gI/AAAAAAAACOY/bIFOdcblyv4/s1600/DSC00761.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/SwzrFD0d5gI/AAAAAAAACOY/bIFOdcblyv4/s320/DSC00761.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5407955724722365954" /&gt;&lt;/a&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;துபாய் லட்சுமிராய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SwzrSgjadnI/AAAAAAAACOg/hfBwAFc9Zf8/s1600/DSC_0076.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_hLAupzfslaM/SwzrSgjadnI/AAAAAAAACOg/hfBwAFc9Zf8/s320/DSC_0076.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5407955955773765234" /&gt;&lt;/a&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;இதுவும் பதிவர் சந்திப்பு தான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/SwzrgVS0hNI/AAAAAAAACOo/hRFwhrC8mvE/s1600/DSC_0077.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/SwzrgVS0hNI/AAAAAAAACOo/hRFwhrC8mvE/s320/DSC_0077.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5407956193269548242" /&gt;&lt;/a&gt;&lt;span style="display:block; padding:5px; border:solid 1px #CCC; background-color:#eaeaea;text-align:center"&gt;பிரபல பதிவர் குசும்பனின் டயட் சாப்பாடு (ஒரு வழியா பதிவோட தலைப்பை கவர் பண்ணிட்டோம்ல)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold; color: green"&gt;சொல்ல மறந்துட்டேனே... ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க, அதே மாதிரி தான் ஊர் சுற்றும் ராசாவும். நாளை முதல் பக்ரீத் லீவ் ஒன்பது நாள்கள். அடுத்த ஊரைப் பார்க்க இன்று இரவு விமானம். வர்ட்டா மக்காஸ்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-2190283927890775524?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/2190283927890775524/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=2190283927890775524' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/2190283927890775524'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/2190283927890775524'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2009/11/blog-post_25.html' title='பிரபல பதிவர் குசும்பனின் டயட் சாப்பாடு'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/SwzqJfVCkCI/AAAAAAAACOA/SD8RBtpiowk/s72-c/DSC00726.JPG' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-8943274599693232616</id><published>2009-11-23T15:09:00.002+05:30</published><updated>2009-11-23T15:11:00.547+05:30</updated><title type='text'>மின்னஞ்சல்கள்</title><content type='html'>எனக்கு நண்பர்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களில் பல ”அடுத்த பத்தாவது நிமிடத்திற்குள் இந்த மின்னஞ்சலை நீ குறைந்தது இருபது நபர்களுக்கு ஃபார்வர்டு செய். அப்படி செய்தால் உன் வீட்டுத் தோட்டத்தில் ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கும், அனுப்பவில்லை என்றால் தலை சுக்குநூறாகிச் சிதறிப் போவாய்” என்ற மிரட்டல்களோடே வரும். ஆயிரம் பொற்காசுகளை விட தலை எப்படி சுக்குநூறாகும் என்று பார்ப்பதில் எனக்கு அலாதி ஆசை இருப்பதால் பத்து நிமிடமெல்லாம் காத்திராமல் அடுத்த நொடியே அதனை அழித்துவிடுவேன். இதுநாள் வரையில் தலைக்கு எந்த பாதிப்பும் இல்லை. இன்னும் சில மின்னஞ்சல்களோ “நீ இந்தத் தலைப்பில் வரும் மின்னஞ்சலைத் திறக்காதே, இந்தப் பெயரில் வரும் யாஹூ ஐடியை உள்ளே விடாதே, ஃபேஸ்புக்கில் இன்னாரைச் சேர்த்தால் உன் கணினியின் கதி அவ்வளவு தான்” என்று வரும். இவை hoax எனப்படும் மின்னஞ்சல் வகையைச் சார்ந்தவை. இவற்றிற்கும் முன்கூறிய மின்னஞ்சல்களின் கதி தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில, என்னிடம் ஒரு கோடியே ஒன்பதினாயிரம் டாலர் பணம் இருக்கிறது, உன்னை நம்பி நான் உன் வங்கிக் கணக்கிற்கு அனுப்புகிறேன், பின்னர் உனக்கு அதில் கமிஷன் கொடுக்கிறேன் என்றெல்லாம் வரும். வேறு சில, என்னுடைய பயடேட்டாவை எங்காவது பார்த்து இண்டர்வியூ கூட இல்லாமல் கனவிலும் நினைக்காத சம்பளத்திற்கு வேலைக் கொடுப்பதாக வரும். இவற்றைத் திறந்து பார்த்து என் நேரத்தை வீணடிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/SwpYiOyp5RI/AAAAAAAACM4/iHUSFg9AJyY/s1600/image002.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 310px;" src="http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/SwpYiOyp5RI/AAAAAAAACM4/iHUSFg9AJyY/s320/image002.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5407231647721055506" /&gt;&lt;/a&gt;சமீபத்தில் Reality to be believed என்ற தலைப்போடு ஒரு மின்னஞ்சல் ஜிம்பாப்வேயில் பணவீக்க விகிதம் 231 மில்லியன் சதவீதம் இருப்பதாகவும் 25 மில்லியன் ஜிம்பாப்வே டாலரின் மதிப்பு ஒரு யுஎஸ் டாலருக்குச் சமம் என்றும் மின்னஞ்சல் வந்திருந்தது. கூடவே அத்தாட்சிக்கு சில பல படங்களும். நிஜத்தில் இப்படி இருக்க வாய்ப்பில்லை என்று உள்மனம் சொல்லியதால் ஜிம்பாப்வே பணத்தின் மதிப்பை அமெரிக்க டாலருடன் ஒப்பிட்டுப் பார்த்தேன், ஒரு அமெரிக்க டாலரின் மதிப்புக்கு 355 ஜிம்பாப்வே டாலர். இந்த மின்னஞ்சல் அனுப்பியது அமெரிக்கரோ ஜிம்பாப்வேயரோ அல்ல, என்னோடு சரிசமமாய் பழகும் ஒரு சகதோழன். இது போன்ற மின்னஞ்சல்கள் அது யாரைக் குறித்துப் பேசுகிறதோ அவர்க்கு எத்தகைய மன உளைச்சலைத் தரும் என்று நம்மில் யாரும் சிந்திப்பதில்லை. குறைந்தபட்சம் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ள தகவல் உண்மையானது தானா என்று கூட அறிந்துகொள்ளாமல் நமக்குத் தெரிந்த பத்திருபது பேருக்கு மகிழ்ச்சி பொங்க அனுப்பிவிடுகிறோம். இது மனித மனத்தின் உள் ஒளிந்திருக்கும் இனவெறியின் மிச்சமாகவே தோன்றுகிறது. ஃபோட்டோஷாப்பில் கொஞ்சம் இமேஜ் மாஸ்கிங் தெரிந்தால் யார் வேண்டுமானாலும் நமது இனவெறியைப் போஸ்டர் அடித்து ஒட்டிக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு சில மின்னஞ்சல்களோ சுவாரசியம். தென்னிந்தியாவில் தங்கச் சுரங்கம் என்று வரும். என்னவென்று பார்த்தால் தன் மாமனார் வீட்டில் அதிக வரதட்சணை வராத புகைச்சலில் இருக்கும் யாரோ ஒரு மகானுபவன் கேரள மணமக்கள் சிலரின் புகைப்படங்களையும் அதில் அவர்கள் அணிந்திருக்கும் நகைகளையும் சுட்டிக் காட்டி அனுப்பி இருப்பார். அதில் ஒரு மணமக்களை முன்பு “இதோ பாருங்கள் மியாந்தத்தின் மகளும் தாவுத்தின் மகனும்” என்று குறிப்பிட்ட மின்னஞ்சலில் பார்த்ததாக நினைவு. முஷாரஃபின் வீட்டைப் பார்த்தீர்களா என்று வரும் மின்னஞ்சலில் இருக்கும் வீட்டின் படங்கள் பின்னர் வேறு மின்னஞ்சலில் ஷாருக் கானின் வீடாக மாறி இருக்கும். முஷாரஃப் வீட்டைக் கட்டி விற்கும் வேலையெல்லாம் எப்பொழுது பார்க்க ஆரம்பித்தார் என்று தெரியவில்லை. திண்ணைப் பேச்சு இணையத்திலும் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய தினமலரில் ”இன்னும் பத்து வருடங்களின் மின்னஞ்சல்களே இருக்காது” என்று ஓர் அறிஞர் சொல்லியதாகச் செய்தி வந்திருந்தது. ஒரு சிலர் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று வாதிடலாம். ஆனால், மின்னஞ்சல்களின் முகம் மாறப் போகிறது என்பதே உண்மை. மின்னஞ்சல்கள் தகவல் பரிமாற்றத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டது மாறி தகவல் அறிவிப்பு நிலைக்கு மாறலாம். அதுவும் இல்லாமல் டிவிட் அளவில் போய்விடவும் வாய்ப்புண்டு. கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு மின்னஞ்சலில் கோப்புகளைச் சேர்த்து பத்து நபர்களுக்கு அனுப்பும்போது ஏற்படும் இணைய அலைவரிசையின் பயன்பாட்டை விட ஒரு பாதுகாக்கப்பட்ட அல்லது பொது தளத்தில் அந்த மின்னஞ்சலுக்கான கோப்புகளையும் இதர விபரங்களையும் குறிப்பிட்டு அங்கே சென்று பார்த்துக்கொள்ளுமாறு டிவிட் செய்வதன் மூலம் கிட்டத்தட்ட ஐம்பது சதவீத அலைவரிசைப் பயன்பாட்டைக் குறைக்க முடியும். நாம் பதிவெழுதி அதன் சுட்டியை ட்விட் செய்வது இதன் முதல்படி என்றும் சொல்லலாம். ஒளிப்படங்களை பிக்காஸா, ஃப்ளிக்கர் தளங்களில் சேமித்து அதன் சுட்டியை நண்பர்களுக்குப் பகிர்ந்துகொள்வதும் இப்படியானதே.&lt;br /&gt;&lt;br /&gt;மின்னஞ்சல்கள் இல்லாமல் போகலாம். ஆனால், மேற்குறிப்பிட்ட மிரட்டல்கள், இனவெறி, திண்ணைப் பேச்சு எல்லாமே அப்படியே இருக்கும். வேறு வடிவங்களில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-8943274599693232616?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/8943274599693232616/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=8943274599693232616' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/8943274599693232616'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/8943274599693232616'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2009/11/blog-post_23.html' title='மின்னஞ்சல்கள்'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_hLAupzfslaM/SwpYiOyp5RI/AAAAAAAACM4/iHUSFg9AJyY/s72-c/image002.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-8961247674970735385</id><published>2009-11-17T16:19:00.002+05:30</published><updated>2009-11-17T16:25:14.253+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடலை'/><title type='text'>வாலிப வயோதிக பெண் நட்புகளே</title><content type='html'>என் நண்பன் ஒருத்தன் இருக்கான். பார்ட்டி படா கடலைப் பார்ட்டி. கல்லூரியிலே படிக்கிறப்போ கடலை கண்ணியம் கட்டுப்பாடுன்னு வாழ்ந்தவன். வாழ்க்கையிலே காதலிச்சு தான் கல்யாணம் செஞ்சுக்கணும்ன்னு ஒரு கொள்கையோடே இருந்தவன். கல்லூரியிலே படிச்சப்போ பொண்ணுங்க எல்லாம் அவனோட கடலைப் போட்டாங்களே தவிர காதலிக்க ரெடியா இல்லை. கல்லூரி வாழ்க்கை முடிஞ்சு வேலைக்குப் போனாலும் அவனோட கடலை ஆசையும் காதலிக்கும் ஆசையும் போகவே இல்லை. கடைசியில் முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தியனா ஒரு பொண்ணைக் காதலிச்சு கல்யாணமும் பண்ணிக்கிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல விஷயம் தானேன்னு சொல்ல வர்றிங்களா? வெயிட்டீஸ் மக்காஸ். காதலில் வெற்றி பெற்று கல்யாணம் செஞ்சுகிட்டாலும் கடலையை மட்டும் பார்ட்டி மறக்கவே இல்லை. கல்யாணத்துக்கு பிறகும் நம்ம பார்ட்டிக்கு கடலை மட்டும் ஆங்கில இலக்கணத்திலே வர்ற ப்ரசண்ட் கண்டிநியஸ் டென்ஸாவே இருந்துச்சு. ”நம்ம கிட்டே கடலையப் போட்டு தானே நம்மள கவுத்தான், இப்படியே மத்த பொண்ணுங்களையும் கவுப்பானோ”ன்னு அவனோட வீட்டுக்காரம்மாவுக்கு ஒரு பயம். நியாயமான பயம் தான்னு சொல்றிங்களா, அதுவும் சரி தான். வீட்டுல எதுக்கு அடிதடி நடக்குதோ இல்லையோ இந்த மேட்டர்ல அடிக்கடி அடிதடி நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் நம்ம கிட்டே வந்து பையன் ஒரே புலம்பல். என்னடான்னு கேட்டேன். அப்போ அவனுக்கும் அவன் வீட்டுக்காரம்மாவுக்கும் நடந்த சம்பாஷனையைச் சொன்னான். அதை அப்படியே உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன் மக்களே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வீட்டுக்காரம்மா&lt;/span&gt;: நீ எப்போ பாரு பொண்ணுங்கள இம்ப்ரஸ் பண்றதுலேயே குறியா இருக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நம்ம பார்ட்டி&lt;/span&gt;: நான் எங்கேடி இம்ப்ரஸ் பண்ணேன். நான் பேசறது பிடிச்சிருந்தா பேசுறாங்க இல்லைன்னா போறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வீ.கா&lt;/span&gt;: இல்ல, நீ பேசறது அவங்களுக்குப் பிடிக்கணும்ன்னே அதுக்கு ஏத்த மாதிரி பேசுற. அவங்க கிட்டே கேரிங்கா இருக்கிற மாதிரி காமிச்சிக்கிறே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ந.பா&lt;/span&gt;: என்ன் மண்ணாங்கட்டி கேரிங்க். இந்த ஊர்ல இருக்கிறதெல்லாம் கல்யாணம் ஆன கேசுங்க. அவங்க கிட்டே கேரிங்கா இருந்து என்ன புண்ணியம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வீ.கா&lt;/span&gt;: அது தான் பிரச்சனையே. நீ அவங்க புருஷனுங்கள விட அதிக கேரிங்கா இருக்கிற மாதிரி காமிச்சிக்கிறே. அவங்களை விட நீ பெட்டர்ன்னு அந்தப் பொண்ணுங்க மனசுல ஒரு விதையை விதைக்கிறே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ந.பா&lt;/span&gt;: ஒரு மண்ணையும் விதைக்கல. அவங்க எதாவது சொன்னா அதுக்கு எதாவது நானும் ஆறுதலாப் பேசுறேன், அவ்ளோ தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வீ.கா&lt;/span&gt;: அவங்களுக்கு நீ எதுக்கு ஆறுதலாப் பேசணும். நீ யாரு அப்படி பேச? அவங்க ஏன் உன்கிட்டே ஆறுதல் தேடணும்?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி கேள்வி மேல கேள்வி. பையனுக்கு இந்தக் கடலை மேட்டர் பெரிய தலைவலி ஆகிப் போச்சு. ”சரி என்ன தான் பண்ணப் போறே, கடலையைக் கைவிட்டுடப் போறியா”ன்னு கேட்டேன். அதுக்கு அவன் “ச்சே ச்சே அதை எப்படி கைவிட முடியும். பேசாம ஒரு அனவுன்ஸ்மெண்ட் போட்டுடலாம்ன்னு இருக்கேன்”ன்னு சொன்னான். என்ன அதுன்னு கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அந்த அனவுன்ஸ்மெண்ட்&lt;/span&gt;: &lt;span style="font-style:italic;"&gt;வாலிப வயோதிக பெண் நட்புகளே, இது வரையில் என்னோடு கடலையில் சங்கமித்த, இனி சங்கமிக்கப் போகும் தோழமைகளே! உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் உங்களை இம்ப்ரஸ் செய்யும் முறையில் பேசவில்லை. அப்படியே இம்ப்ரஸ் செய்யும் முயற்சியில் நான் பேசினாலும் அதிலெல்லாம் விழுந்துவிடாமல் ஒரு துடைத்தெறியும் டிஷ்யூ பேப்பருக்குக் கொடுக்கும் மரியாதையை மட்டும் அதற்குக் கொடுத்து துடைத்தெறிந்துவிடவும். அதற்காக கடலை வறுப்பதை நிறுத்த வேண்டாம். இப்படிக்கு, உங்கள் அன்புத் தோழன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல அனவுன்ஸ்மெண்ட்டுடே, இவனெல்லாம் வெளங்குவாங்குறிங்க??????&lt;br /&gt;&lt;br /&gt;**********************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் ஜீவ்ஸ் என்கிற ஐயப்பன் ஒரு புதிர் விளையாட்டை வடிவமைத்து இருக்கிறார். SAW படங்களில் வருவது போல மரணத்தோடு விளையாடும் விளையாட்டல்ல என்பதால் தைரியமாக விளையாடலாம். என்னிடம் விளையாட்டை வடிவமைத்து முன்னோட்டம் பார்க்கச் சொன்னார். தொடக்கத்தில் சிறிது தடுமாறினாலும் கொடுக்கப்பட்ட 20 நிலைகளையும் வெற்றிகரமாகக் கடந்துவிட்டேன். உங்களில் பலராலும் முடியுமென்றே நினைக்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டி: &lt;a href="http://kaladi.blogspot.com/2009/11/blog-post.html"&gt;http://kaladi.blogspot.com/2009/11/blog-post.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**********************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல விஷயங்களில் பங்கெடுக்கிறோமோ இல்லையோ துக்க விஷயங்களில் பங்கெடுக்க வேண்டும் என்று நம்மூர் பேச்சுவழக்கில் சொல்வார்கள். நமது சகபதிவர் கேபிள் சங்கரின் தந்தையார் மரணம் அடைந்த செய்தி கேட்டதும் தன் வீட்டுத் துக்க நிகழ்வாக எடுத்துக்கொண்டு தோள் கொடுத்த அனைத்து தோழமைகளையும் நினைத்துப் பெருமிதம் அடைகிறேன். இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது நாமும் ஊரில் இருந்திருந்தால் கூட நின்றிருக்கலாமே என்ற எண்ணம் வருவதைத் தடுக்க முடியவில்லை. திரைகடல் ஓடி திரவியம் தேடும்போது இழப்பவற்றில் இதுவும் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;**********************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;இடுகையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த நண்பன் நீ தானே என்று கேட்பவர்கள் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலை இரண்டு முறை படிக்கச் சபிக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-8961247674970735385?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/8961247674970735385/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=8961247674970735385' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/8961247674970735385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/8961247674970735385'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2009/11/blog-post_17.html' title='வாலிப வயோதிக பெண் நட்புகளே'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-5707643665202640618</id><published>2009-11-16T09:30:00.004+05:30</published><updated>2009-11-16T11:59:20.187+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருது'/><title type='text'>ருசிகர பதிவர்கள்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;வருந்துகிறேன்&lt;/span&gt;: &lt;a href="http://cablesankar.blogspot.com/"&gt;கேபிள் சங்கரின்&lt;/a&gt; தந்தை சனிக்கிழமையன்று (14 நவம்பர் 2009) இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஒரு பதிவில் லக்கிலுக் “தந்தையை இழப்பது தாங்க இயலாத வலி” எனும் அர்த்தத்தில் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். உணர்ந்தவர்களாலேயே இதைச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். சங்கரும் அவரது குடும்பத்தாரும் அந்த வலியில் இருந்து விரைவில் மீண்டு வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*******************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/Sv_E-kTkkTI/AAAAAAAACCI/xBCuKy6bE0E/s1600-h/Scrumptious_blog_award.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 180px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/Sv_E-kTkkTI/AAAAAAAACCI/xBCuKy6bE0E/s320/Scrumptious_blog_award.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5404254657044582706" /&gt;&lt;/a&gt;ஒரு சில சமயங்களில் நாம் எழுதும் இடுகையும் அது சார்ந்த வேறொரு நிகழ்வும் தற்செயலாகவே அமைந்துவிடுகிறது. அப்படி அமைந்தது தான் இந்த இடுகையின் தலைப்பும், ஆதிமூல கிருஷ்ணன் எனக்குக் கொடுத்த “ருசிகர பதிவர் விருது”ம். விருதுக்கு நன்றி ஆதி (இதே விருதை நான் இவருக்கு திருப்பிக்கொடுக்கப் போறேன். மாத்தி மாத்தி முதுகு சொறிஞ்சிக்கிறோம்ன்னு சந்தேகப்படாதிங்க மக்காஸ்...)&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரத்தில் ஒரு நாள் நான் வாசிக்கும் பதிவுகளில் ஒரு சில ருசிகர பதிவுகளைப் பற்றி ஒரு பதிவிடலாம் என்று எண்ணி இருந்தேன் (வழக்கம் போல சோம்பேறித்தனத்தால் இந்த வாரம் ரிலீஸ்). அப்படி குறிப்பிடும் பதிவர்களின் வரிசை நீளக்கூடும் என்பதால் எண்ணிக்கையைச் சுறுக்கிட எனக்கு நானே சில நிபந்தனைகளைப் போட்டுக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. குறிப்பிடும் பதிவர் எனக்குத் தெரியாதவராகவோ, நேரில் சந்திக்காதவராகவோ இருக்க வேண்டும்.&lt;br /&gt;2. பதிவரின் எழுத்துகள் தவிர்த்து அவரைக் குறித்த அதிக விபரங்கள் தெரிந்திருக்கக்கூடாது. பதிவரின் ரசிகனாக இருப்பதை விட பதிவின் ரசிகனாக இருப்பது சுகம்.&lt;br /&gt;3. அவரின் பதிவுகளில் பெரும்பாலானவை எனக்குப் பிடித்திருக்க வேண்டும் அல்லது மனதிற்கு நெருக்கமானவையாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;4. ஐந்து பதிவர்களோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://www.aathi-thamira.com/"&gt;புலம்பல்கள்&lt;/a&gt; - ஆதிமூல கிருஷ்ணன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதியின் பதிவுக்கு முதன்முதல் சென்றபோது படித்தது அவரது தங்கமணி பதிவுகள். படித்த முதல் இடுகையிலேயே “அடடா இவரு நம்மாளுய்யா” என்ற எண்ணத்தை உருவாக்கியவர். புறத்திட்டு மானகையும் (Project Management - நன்றி இராம.கி ஐயா) தரக்கட்டுப்பாடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதாலோ என்னவோ இவரது துறைச் சார்ந்த இடுகைகளுக்கும் நான் ரசிகன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://amirdhavarshini.blogspot.com/"&gt;மழை&lt;/a&gt; - அமித்து அம்மா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவரது அமித்து அப்டேட்ஸ் தான் முதலில் படிக்கத் தொடங்கிய இடுகைகள். போகப் போக இவரது எழுத்தின் வீச்சு அதிகரிக்க இவரது எழுத்துகளின் ரசிகன் ஆகிவிட்டேன். சமீபத்திய “&lt;a href="http://amirdhavarshini.blogspot.com/2009/11/blog-post_11.html"&gt;மழை&lt;/a&gt;” குறித்த இவரது இடுகை - டாப் க்ளாஸ். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://aveenga.blogspot.com/"&gt;அவிய்ங்க&lt;/a&gt; - ராசா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளந்தியான எழுத்துக்குச் சொந்தக்காரர். சொல்லவரும் கருத்தைப் பிறர் மனம் புண்படாமலும் அதே சமயம் ஆணித்தரமாகவும் சொல்வதில் வல்லவர். சில மாதங்களாக மட்டுமே தொடர்ந்து படித்தாலும் இத்தனை நாள் இவரது பதிவுகள் படிக்காமல் போய்விட்டோமே என்று நினைக்க வைப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://maaruthal.blogspot.com/"&gt;கசியும் மௌனம்&lt;/a&gt; - ஈரோடு கதிர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றாவது ஒரு பதிவு எழுதி அதிலும் எதாவது ஒன்றே ஒன்று உருப்படியான பதிவாக எழுதிக்கொண்டு இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு ஈரோடு கதிரின் இடுகைகள் ஆச்சர்யத்தையே கொடுக்கும். ஒவ்வொரு இடுகையுமே எதாவது ஒரு நோக்கத்தை/செயல்பாட்டை/உயர்ந்த சிந்தனையை முன் நிறுத்தியே எழுதப்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://kgjawarlal.wordpress.com/"&gt;இதயம் பேத்துகிறது&lt;/a&gt; - ஜவஹர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதிவின் தலைப்பு என்னவோ பேத்துகிறது என்று சொன்னாலும் பதிவில் பேத்தல்கள் இல்லை. ரசனையான எழுத்துக்குச் சொந்தக்காரர். நறுக்குத் தெறித்தது போல எழுதும் வித்தை இவரது பலம். அறிவியல், அனுபவம், நகைச்சுவை எதையும் விட்டுவைக்காத அசகாய சூரர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் அனைவருமே வேறு பல பதிவர்களிடம் இருந்து ருசிகர பதிவர் விருதை வாங்கி இருக்கக்கூடும். இருந்தாலும் பரவாயில்லை, நானும் ஒரு விருதை அவர்களுக்கு அளிக்கிறேன் (ஆமா பெரிய் ஆஸ்கர் அவார்டு கொடுக்குறாரு, நீ யாருடே விருது கொடுக்க??)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-5707643665202640618?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/5707643665202640618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=5707643665202640618' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/5707643665202640618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/5707643665202640618'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2009/11/blog-post_16.html' title='ருசிகர பதிவர்கள்'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_hLAupzfslaM/Sv_E-kTkkTI/AAAAAAAACCI/xBCuKy6bE0E/s72-c/Scrumptious_blog_award.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-5337793744066242492</id><published>2009-11-03T17:01:00.004+05:30</published><updated>2009-11-10T11:41:50.718+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எலக்கணம்'/><title type='text'>வேற்றுமைஉருபு அரைவேக்காட்டுப்பதிவர்கள் இன்னபிற</title><content type='html'>முன்பு &lt;a href="http://kvraja.blogspot.com/2009/09/blog-post_15.html"&gt;மென்தொடர்க் குற்றியலுகரத்திற்கு&lt;/a&gt; ஒற்று மிகாது என்று பதிவு எழுதியபோது பின்னூட்டத்தில் “ஊர்சுற்றி” இரண்டாம் வேற்றுமை உருபு இருக்கும் இடத்தில் ஒற்று வருமென்று சொன்னார். இந்த வேற்றுமை உருபு என்ற வார்த்தையைக் கோனார் உரையில் மனப்பாடம் செய்யும்போது பார்த்த நினைவு. அதுவும் கோனாரின் உரையில் இருந்து ஒரு வார்த்தை மாற்றி எழுதினாலும் சுழித்துவிடும் என் அன்பு தமிழா சிறியருக்காகப் படித்ததோடு சரி. பின்னர் திரும்பிப் பார்த்தது இல்லை. பள்ளிகளில் நல்ல தமிழாசிரியர்கள் வாய்த்தவர்கள் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள். நான் அவ்வளவு புண்ணியம் செய்திருக்கவில்லை. ஆனால், இணையத்தில் நல்ல தமிழாசிரியர்கள் கிடைத்தார்கள். வல்/மெல்/இடையின குழப்பத்தில் இருந்தவனை ஓரளவு மீட்டெடுத்தவர்கள் அவர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;சரி விஷயத்திற்கு வருவோம். இரண்டாம் வேற்றுமை உருபு வரும் இடத்தில் ஒற்று மிகும் என்பதைத் தெரிந்துகொள்ள முதலில் இரண்டாம் வேற்றுமை உருபு என்னன்னு தெரியணும். அதைத் தெரிந்துகொள்ள வேற்றுமை உருபுன்னா என்னன்னு தெரியணும். கூகிளாண்டவர் கைகொடுத்தார். வேற்றுமை உருபு என்பது ”பெயர்ச்சொல்லோடு சில எழுத்துகள் ஒட்டுக்குச் சேர்வது”. இதில் மொத்தம் எட்டு வேற்றுமை உருபுகளைச் சொல்கிறார்கள். எல்லா வேற்றுமை உருபுகளையும் பார்க்காமல் ஒற்று மிகக்கூடிய உருபுகளை மட்டும் ஒரு ரவுண்டு விடலாம் என்ற எண்ணம். இது தவிர ஒற்று மிகக்கூடிய வேற்றுமை தொகை, உருபும் பயனும் உடன் தொக்கக் தொகையும் பின்னர் பின்னர் பின்னர்.&lt;br /&gt;&lt;br /&gt;வேற்றுமை உருபுகளில் பொதுவாக இரண்டாம், நான்காம், ஏழாம் வேற்றுமை உருபுகளுக்கு பின்னர் வல்லின எழுத்தில் தொடங்கும் வார்த்தை வந்தால் அங்கே இரண்டு வார்த்தைகளுக்கும் நடுவில் ஒற்று வரும். சரி, இந்த மூன்று வேற்றுமை உருபுகளையும் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இரண்டாம் வேற்றுமை உருபு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெயர்ச்சொல்லோடு “ஐ” என்ற உருபு சேர்ந்து வந்தால் அது இரண்டாம் வேற்றுமை உருபு. உதாரணத்திற்கு “நிலா” பெயர்ச்சொல். இதிலே “ஐ” சேர்த்தால் “நிலாவை”. இது இ.வே.உ. இந்த இ.வே.உக்கு பின்னர் வல்லின எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தை வந்தால் ஒற்று மிகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலாவை + பார்த்து = நிலாவைப் பார்த்து&lt;br /&gt;நாட்டை + கைப்பற்று = நாட்டைக் கைப்பற்று&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நான்காம் வேற்றுமை உருபு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெயர்ச்சொல்லோடு ”கு” என்ற உருபு சேர்ந்தால் அது நான்காம் வேற்றுமை உருபு.&lt;br /&gt;&lt;br /&gt;நிலா - பெயர்ச்சொல்&lt;br /&gt;நிலாவுக்கு - நான்காம் வேற்றுமை உருபு&lt;br /&gt;&lt;br /&gt;நிலாவுக்கு + சோறூட்டினாள் = நிலாவுக்குச் சோறூட்டினாள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஏழாம் வேற்றுமை உருபு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெயர்ச்சொல்லோடு “இடை” என்ற உருபு சேர்ந்தால் அது ஏழாம் வேற்றுமை உருபு.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவு - பெயர்ச்சொல்&lt;br /&gt;நினைவிடை - ஏழாம் வேற்றுமை உருபு&lt;br /&gt;&lt;br /&gt;நினைவிடை + புகுந்து = நினைவிடைப் புகுந்து&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்று வேற்றுமை உருபுகளுக்கும் ஒற்று மிகும். முதல் இரண்டு உதாரணங்களில் “நிலா” வரக் காரணம், என் மகள் பெயர் “நிலா”&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் நர்சிம் &lt;a href="http://www.narsim.in/2009/11/blog-post_04.html"&gt;பிடித்த/பிடிக்காத பத்து விஷயங்களைப்&lt;/a&gt; பகிர்ந்துகொள்ளும்போது பிடிக்காத பதிவர்கள் என்பதில் “அரைவேக்காட்டுப் பதிவர்கள்” என்று குறிப்பிட்டதும் பல பதிவர்கள் வீறுகொண்டு எழுந்து “எப்படி இந்த மாதிரி சொல்லலாம்” என்று கும்மிவிட்டார்கள். முன்பு லக்கிலுக் யுவகிருஷ்ணா ஒரு பதிவில் இப்படி ஏதோ சொல்லும்போதும் ஒரு சிலர் பொங்கி எழுந்த ஞாபகம். தமிழில் வலைப்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் எழுத்தாளர் சுஜாதா பதிவுகள்/குழுமங்கள் குறித்து இப்படியான கருத்தைச் சொன்னபோதும் பொங்கினார்கள். இப்படியெல்லாம் பொங்கி நமது அரைவேக்காட்டுத்தனத்தை வெட்டவெளிச்சம் ஆக்க வேண்டாம் என்பது என் எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் ஓரளவுக்கு பிழைகளைத் தவிர்த்து எழுதக் கற்றுக்கொண்டு இருக்கும்போதே பல பதிவுகளில் எழுத்துப்பிழைகளைப் பார்க்க நேரிடும்போது “இங்கே பிழை, இங்கே பிழை” என்று மனம் சொல்கிறது. சில நேரங்களில் பதிவை ரசிப்பதை விட இதிலேயே மனம் சென்றுவிடுகிறது. கொஞ்சமே தெரிந்த எனக்கே இந்த நிலைமை என்றால் தமிழைப் பிழையே இல்லாமல் எழுதத் தெரிந்தவர்கள் நிலை எப்படி இருக்கும் என்று யோசித்தேன். அவர்கள் நிறைகுடம், தளும்ப மாட்டார்கள். &lt;span style="font-weight:bold;"&gt;நான் குறைகுடம், கூத்தாடத் தான் செய்வேன்&lt;/span&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5870384-5337793744066242492?l=kvraja.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kvraja.blogspot.com/feeds/5337793744066242492/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5870384&amp;postID=5337793744066242492' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/5337793744066242492'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5870384/posts/default/5337793744066242492'/><link rel='alternate' type='text/html' href='http://kvraja.blogspot.com/2009/11/blog-post.html' title='வேற்றுமைஉருபு அரைவேக்காட்டுப்பதிவர்கள் இன்னபிற'/><author><name>KVR</name><uri>http://www.blogger.com/profile/18256481521348413656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_hLAupzfslaM/SjjAXAzm6_I/AAAAAAAAA44/DZUht_PeBQM/S220/DSC00370.JPG'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5870384.post-6699415963736911056</id><published>2009-10-29T14:24:00.003+05:30</published><updated>2009-10-29T14:30:24.054+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>கொட்டுச்சத்தம்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;" align="center" text-decoration: underline&gt;கொட்டுச்சத்தம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"தப்புக்கொட்டு மணி வீடு இது தானே?"&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வெளியே ஏதோ ஒரு குரல் தன் மகனின் பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்டு பூவாயி காண்டாவிளக்கை கையில் எடுத்துக்கொண்டு விளக்கின் சொற்ப வெளிச்சத்தில் தடுமாறி கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"யாரு சாமி இந்த ராத்திரி நேரத்துல?"&lt;br /&gt;&lt;br /&gt;"மணி வீடு தானே இது?" வந்தவர் மீண்டும் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா"&lt;br /&gt;&lt;br /&gt;"மணி வீட்டுல இல்லியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"பொழுது இருட்டுனா சாக்கனாங்கட பக்கமா ஒதுங்கிருப்பான். கழுதக் கெட்டா குட்டிச்செவுரு. வேற எங்க போயி தொலையப்போவுது. இன்னா சாமி விசியம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"நாட்டாம வீட்டுல சாவு உழுந்துடுச்சு. தப்படிக்க மணிய கூட்டி வரச் சொன்னாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ பெரியவரு வூட்டுலியா, யாரு சாமி?" அதிர்ச்சி அவளது குரலின் விளிம்பிலேயே தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயாவோட அம்மா தான். ரெண்டு மாசமா இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்துகிட்டு கெடந்துச்சு. வடக்க இருந்த பொண்ணும் பேரப்புள்ளைங்களும் வந்து இன்னைக்கு பாலு ஊத்த, அப்டியே அடங்கி போச்சு"&lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல சாவு தான். நீங்க போங்க சாமி, நா மணிய வரச் சொல்லுறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் ஒருத்தன் மட்டுமா தப்பு எடுத்துகிட்டு வந்துடப் போறான். கூட ரெண்டு மூணு பயலுவள கூட்டி வரச் சொல்லு. நாட்டாம வீட்டு சாவு, ஊரு மொத்தத்துக்கும் கொட்டுச் சத்தம் கேக்கணும்".&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லிடுறேன் சாமி"&lt;br /&gt;&lt;br /&gt;"சீக்கிரமா வரச் சொல்லு. இப்போவே கொட்டு ஆரம்பிச்சிடணும். அவன் பாட்டுக்கு காலையிலே பொழுது விடிஞ்சி வந்து நிக்கப் போறான்" நாட்டாமை வீட்டு சாவுக்கு தாரை தப்பட்டைக்கு சொல்ல வந்தவர் ஒளியை உமிழத் தயங்கும் டார்ச் வெளிச்சத்தில் இருட்டை விலக்கி நடந்து சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பூவாயிக்கு வீட்டை விட்டு இந்த நேரத்தில் தனியே சென்று சாக்கனாங்கடையில் இருக்கும் மகனை அழைக்கத் தயக்கம். காரணம், இன்றோ நாளையோ என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு இருக்கும் நிறைமாத கர்ப்பிணியான அவளது மருமகள் பேச்சிமுத்து. திருமணத்தின் போதே அப்பா இல்லை. திருமணம் முடிந்து சில மாதங்களில் அம்மாவும் இறந்துபோய்விட, பேச்சிமுத்துவிற்கு புகுந்த வீடே அவளது தாய்வீடும் ஆனது. பூவாயியும் தன் மருமகளை தன் மகளாகவே கவனித்துக்கொண்டாள். வயிற்றைப் பார்க்கும்போது அதிகம் தாங்காது என்று தோன்றியதால் தனியே விட்டுச் செல்ல அவளுக்கு பயமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டீ, ஒம்புருசனுக்கு நாளு கெழம தெரியாதா? இன்னைக்குமா அந்த எழவெடுத்த சாக்கனாங்கட பக்கம் போவணும்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா, தொர என்னைக்கு போவாம இருந்திருக்காரு. இன்னைக்கு மட்டும் விசேசம். நா இருக்கேன் யத்தே, நீ போயி மாமன கூட்டி வா"&lt;br /&gt;&lt;br /&gt;மருமகள் தனியே இருப்பதாக தைரியம் சொன்னாலும் பூவாயிக்கு மனசு கேட்கவில்லை. ஆனாலும் நாட்டாமை வீட்டுச் சாவுக்கு மணி போக வேண்டும். சரி நடப்பது நடக்கட்டும் என்று "பேச்சியம்மா, நீதாம்மா தொண இருக்கணும்" என்று மனதிற்குள் கடவுளை வேண்டிக்கொண்டு இருட்டிலேயே மகனைத் தேடிப் புறப்பட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பூவாயி பாதி வழி நடந்துகொண்டு இருக்கும்போதே "எம்பொண்டாட்டி புள்ளத்தாச்சிங்க, ரெண்டு பொட்டுக்கல்ல அள்ளிப் போடுங்க" என்று கிண்டலாக பாடியபடி மணி வருவது தெரிந்தது. கொஞ்சம் நெருங்கும்போது ஆடியபடி வருவதும்.&lt;br /&gt;&lt;br /&gt;"எழவெடுத்தவனே, பொண்டாட்டி புள்ளத்தாச்சிங்கறது சுதி உள்ள ஏறுன பொறவு தான் தெரியுதாக்கும். நெறமாசக்காரி ஊட்டுல இருக்குறப்போ இப்புடி கொஞ்சக்கூட பொறுப்பில்லாம குடிச்சிட்டு வர்றியே"&lt;br /&gt;&lt;br /&gt;"தன் வயிற பட்டினி போட்டு என்னுயிர வளத்தவளேஏஏஏஏஏஏஏஏஏஏஏ" தாயைப் பார்த்து மணி பாடத் துவங்கினான். மணிக்கு நல்ல கணீர் குரல். பாடிக்கொண்டே தப்பட்டை அடிப்பதில் கில்லாடி. அதுவும் கொஞ்சம் சாராயம் உள்ளே போய்விட்டால் பாட்டுக்கு கேட்கவே வேண்டாம். மணியின் பாட்டுக்காகவே தப்படிக்க வெளியூர்களில் இருந்துகூட சில சமயங்களில் சாவு வீட்டிற்கு கூட்டிப் போவது உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னப்பெத்த ஆத்தா, ஒம்புள்ள சந்தோஷத்துல குடிச்சிருக்கேன். இந்த மணிக்கு ஒரு மணிக்குட்டி பொறக்கப் போறான், அதுக்காக குடிச்சிருக்கேன். புள்ளப் பொறந்த ஒடனே பாரு, குடிக்கிறத நிறுத்திடுறேன்." தன் அன்பான மனைவிக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்ற சந்தோஷம் அவன் குரலில்.&lt;br /&gt;&lt;br /&gt;"நாளை முதல் குடிக்க மாட்டேன், சத்தியமடி தங்கம். இன்னிக்கு ராத்திரி தூங்க வேணும், ஊத்திக்கிறேன் கொஞ்சம்" அடுத்தடுத்து பாடல்களாகவே பதில் வர ஆரம்பித்தது மணியிடம் இருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;"தூங்கப் போறானாம் தூக்கம், இன்னிக்கு ஒந்தூக்கம் நாட்டாம வூட்டுல தான
